புதிய பதிவுகள்
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
103 Posts - 48%
heezulia
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
7 Posts - 3%
prajai
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
2 Posts - 1%
cordiac
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
232 Posts - 52%
heezulia
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
18 Posts - 4%
prajai
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
5 Posts - 1%
Barushree
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஒரு கதவை மூடினால் ...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82542
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 29 Oct 2023 - 0:45

கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை நமக்காக திறப்பார்..

ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர்.
இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும்,
அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம்
அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும்
என்பது கடவுளுக்கு தெரியும்.
-
வயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்.
அது, குணமாவதற்காக ஆலையம் சென்று, 48 நாட்கள் விரதம்
இருப்பதாக வேண்டி, பக்தியோடு இறைவனை வழிபட்டு வந்தார்.
தினமும் மூன்று வேளை குளத்தில் குளிப்பதும், இறைவனை
தரிசனம் செய்வதுமாக இருந்தார்.
-
அவ்வாறு அவர் குளத்தில் குளிக்கும் போது, தன் சேமிப்பு பணமான,
2,000 ரூபாயை ஒரு துணியில் மூட்டையாக கட்டி, கரையில் வைத்து
விட்டுக் குளிப்பார்.
-
அவர், எட்டு வயது சிறுவனை தன் உதவிக்காக வைத்திருந்தார்.
அவன், இப்பெரியவரை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, இறை
தரிசனமும் செய்ய வைப்பான். அதற்காக, அவனுக்குச் சம்பளமும்
உண்டு. மகரயாழ் அப்பையனும், தன் கடமைகளை ஒழுங்காக செய்து
வந்தான்.
-
கடைசி நாளான, 48வது நாள், தன் பண மூட்டையைக் கரையில் வைத்து,
சிறுவனைக் காவலுக்கு இருக்கச் செய்து, குளத்தில் மூழ்கினார் பெரியவர்.
அவர் மனதில் ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டு, 'என்ன இறைவா இது...
விரதம் இருந்து வழிபாடு செய்றேன்; துளிக்கூட முன்னேற்றம் இல்ல.
சரியாக நடக்க கூட முடியலயே...' என்று வெறுப்போடு மூழ்கி எழுந்தார்.
-
அதே நேரம், கரையில் பண மூட்டைக்குக் காவலாக இருந்த பையன்,
பண மூட்டையை தூக்கியபடி ஓடத் துவங்கினான்.
'டேய்... திருடன் திருடன்...' என்று கத்தியவாறு, அவனைத் துரத்தினார்
முதியவர்.
-
பையன் ஓட, பின்னாலேயே முதியவர் ஓட, இருவருமாக மூன்று முறை
கோவிலை வலம் வந்தனர். அதன்பின், கோவிலுக்குள் நுழைந்து, மறைந்த
சிறுவன், அங்கே ஒரு சிலையாக‌ தரிசனம் தந்தான்.
-
திகைத்துப் போன முதியவர், 'கடவுளே... என்ன நியாயம் இது... என் வாத
நோயையும் குணமாக்கல; பணத்தையும் கொள்ளையடிச் சுட்டீங்களே..'
என்று கண்ணீர் விட்டார்.
-
உடனே, , 'பக்தா... உன் நோயை தீர்க்கவில்லை என்றால், நீ, எப்படி இவ்வளவு
தூரம் என்னைத் துரத்தி ஓடி வந்திருக்க முடியும்...' என்றார்.
-
முதியவருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. தன் வாதநோய் குணமாகி,
கால்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தார். ஆனாலும், தன் பண மூட்டை
போனது வருத்தத்தை கொடுத்ததால், 'இறைவ‌னே... என் கால்கள் குணமாகி
விட்டது; ஆனால், என் பணம் போய் விட்டதே...' என்றார்.
-
'நீ ரோகம் போய், ஆரோக்கியம் வேண்டுமென்று கேட்டாய்; ஆரோக்கியம்
கொடுத்தேன். உன்னைப் போலவே, ஓர் ஏழை, தன் மகள் திருமணத்திற்குப்
பணம் வேண்டுமென்று, என்னை வேண்டிக் காத்திருந்தான். உன் பணத்தை,
அவனிடம் கொடுத்தேன்...' என்றார் இறைவ‌ன். உண்மையை உணர்ந்தார்
முதியவர்.
-
இறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டுமோ,
அப்போது அதைக் கொடுப்பார். அதனால், இறைவனை நினைப்போம்;
இன்னல்கள் விலகி, சுகமாக இருப்போம்!
-
நன்றி- முகநூல் (குருநாமம்)


Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Mon 30 Oct 2023 - 0:05

நடப்பது யாவும் நன்மைக்கே  சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக