புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
56 Posts - 46%
heezulia
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 24, 2023 1:01 pm

உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Kalkionline%2F2023-10%2F913a600e-5f02-4bbe-b682-1c930d110115%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
நாய், பூனை, எலி, காகம் போன்ற விலங்கு மற்றும் பறவைகள்
ஆங்காங்கே இயற்கையாக இறந்து கிடப்பதைப் பார்த்திருப்போம்.

ஆனால், முருகப்பெருமானின் வாகனமான மயில் எங்காவது
இயற்கையாக இறந்து கிடப்பதைப் கண்டிருக்கிறீர்களா? விஷம்
வைத்து மற்றும் வேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் மயில்களை
பார்த்திருப்போம். ஆனால், இயற்கையாக இறந்து கிடக்கும்
மயில்களை கண்டிருக்க முடியாது.

மயில்களுக்கு இயற்கையாக வயதாகி இறப்பதற்கு மிகச்
சரியாக 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) முன்பே அவற்றுக்கு
தனது இறப்பு நாள், நேரம் மற்றும் நொடி அனைத்தும்
துல்லியமாகத் தெரிந்துவிடுமாம்.

தெரிந்த அந்த நொடியில் இருந்து அந்த மயில் மலை மீதுள்ள
ஏதாவதொரு முருகன் கோயிலில், ஒரு மறைவான இடத்தைத்
தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டும்
அருந்தி, ‘மயில்துயில்’ எனும் விரதத்தைக் கடைபிடிக்குமாம்.

கடைசி ஒரு வாரம் எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அமைதியாக
அமர்ந்துவிடுமாம். அது இறப்பதற்கு முதல் நாள் மட்டும் ஒரு
கோமாதாவின் கோமியத்தை ஏழு சொட்டுகள் அருந்தும் என
சொல்லப்படுகிறது.

அப்போது மயிலின் கண்கள் வேர்த்து ஆறு சொட்டு கண்ணீர்த்
துளிகளை பத்திரமாக ஒரு பாறைப் பிளவுக்குள் விடும் என்று
கூறப்படுகிறது. அடுத்த நொடி அந்தப் பாறை பிளந்துகொள்ள
மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை
நெருக்க அந்த முழு நாளும் மயில், ‘ஓம் முருகா’ என்று சொல்லிக்
கொண்டே தனது உயிரை விடும் எனச் சொல்லப்படுகிறது.

தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல
மரத்தில் விட்டு, அது பிளந்ததும் இதேபோல அமர்ந்து உயிர்
துறக்குமாம்‌. வெள்ளை நிற மயில்கள் மட்டும் அந்தக்
கோயிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து
விழுந்து தம்மை மாய்த்துக் கொள்ளும் என்று கூறுகிறார்கள்!

அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி
மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய
உண்மைகளை எல்லாம் படிக்கும்போது, 48 தினங்கள் - 1 மண்டலம்,
7 சொட்டு கோமியம் - ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக்
கண்ணீர் – அறுபடை வீடு, செவ்வரளி – முருகப்பெருமானுக்கு
உகந்த பூ, வேல மரம் - வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம்
- யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது.

அதனால்தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு
வாகனமாக மட்டுமின்றி, நம் நாட்டின் தேசியப் பறவையாகவும்
இருக்கிறது. இப்படி தனது மரண காலத்தில் கூட மிகவும்
அமைதியாக எந்த உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல்
முருகன் கோயிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கின்றன மயில்கள்.

விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் இறக்கும் மயில்களை
மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டு
விடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப்
புற்றுக்குள் தள்ளி அந்த உடலை மூடிவிடும். இது முற்றிலும்
உண்மை.

இது குறித்து, மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய,
‘மயில் அகவல்’ என்னும் நூலில் இந்தத் தகவல்கள் காணப்
படுவதாகக் கூறப்படுகிறது. மயில்சாமி சித்தர் பழனி மலையுச்சி
பாறையில் ஒற்றைக் காலில் தவமிருந்து முருகனிடம் வேண்டிக்
கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து
நோன்பிருந்து இறக்க வேண்டும். அதன் உடல் யார் கண்ணிலும்
படக்கூடாது என்பதாகும். தோகை விரிக்கும்போது மயில்களுக்கு உ
டல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும்போது நமக்கும் மெய்
சிலிர்க்கிறதல்லவா?

-செளமியா சுப்ரமணியன்
நன்றி-கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக