புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
6 Posts - 86%
cordiac
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
251 Posts - 52%
heezulia
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
18 Posts - 4%
prajai
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மலை உச்சியில் கடவுள்! Poll_c10மலை உச்சியில் கடவுள்! Poll_m10மலை உச்சியில் கடவுள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலை உச்சியில் கடவுள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 17, 2023 10:04 am

மலை உச்சியில் கடவுள்! Main-qimg-02103042db000089592dbe6980e8f2c7
-
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...

ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..

மேலே போவதற்கு...

அமைதியான வழி..

ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..

சாஸ்திர வழி...

சம்பிரதாய வழி..

மந்திர வழி..

தந்திர வழி..

கட்டண வழி..

கடின வழி...

சுலப வழி...

குறுக்கு வழி..

துரித வழி...

சிபாரிசு வழி...

பொது வழி..

பழைய வழி..

புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'

ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...

கட்டணம் தேவையில்லை..

என் வழியி்ல் ஏறினால் போதும்..

எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'

என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்

உனக்குப்பதில் நான் போகிறேன்..

கட்டணம் மட்டும் செலுத்து'...

என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...

இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..

அது போதும்.....

அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏற முடியும்...'

ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போக முடியாது..

உன்னால் ஏற முடியாது...

தூரம் அதிகம்.. திரும்பிப் போ...

அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..

பார்த்து ஆகப்போறது என்ன..'

அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..

ஏறினால் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும்

அது ஒரு வழிப்பாதை...

ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போக வேண்டியதுதான்...'

பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..

அது வெறும் கல்..

அங்கே ஒன்றும் இல்லை..

வெட்டி வேலை...

போய் பிழைப்பைப் பார்...'

பாதையை அடைத்து வைத்துப்

பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...

ஏறுவதா...

திருப்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்

கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை

அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசியா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய

அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து

புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

"நான் இங்கேதானே இருக்கிறேன்..."

'அப்போ அங்கிருப்பது யார்..?'

மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

"ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...

எங்கேயும் இருப்பவனல்லவா நான்!

இங்கே எனைக் காண முடியாதவர் அங்கே வருகிறார்...

சிரமப்பட்டு!!!!..."

'ஆனால்'..திணறினேன்...

'இது உமது உருவமல்லவே...'

"அதுவும் எனது உருவமல்லவே...

எனக்கென்று தனி உருவமில்லை..

நீ என்னை எதில் காண்கிறாயோ

அது நானாவேன்..."

'அப்படியென்றால்..??'

"வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,

உணவளித்த உன் கண்களில்

காண்பதும் எனையே..

தருபவனும் நானே...

பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...

என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..

மனதுதான் வேண்டும்..."

'அப்போ உனைப் பார்க்க

மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..

குழப்பத்துடன் கேட்டேன்..

"தாராளமாக ஏறி வா...

அது உன் விருப்பம்...

அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..

அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.."

'கடவுளே'...விழித்தேன்...

'எனக்குப் புரியவில்லை...'

"புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..

என்னைக் காண, நீ சிரமப்பட்டு

மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...

நீ இருக்குமிடத்திலேயே

எனைக் காண்பாய்..

புன்னகைத்தார் கடவுள்!

————————————

படித்ததில் மனம் கவர்ந்து.

நன்றி- மாணிக்கவாசகம் சம்மந்தம்- தமிழ் கோரா

சிவா and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Oct 21, 2023 1:41 pm

நன்றி அய்யா 

சுய நலம் இல்லாமல் போகும் போது.. பிற அன்பில் வாழ முயற்சி செய்ய வேண்டும்  :வணக்கம்:
Anthony raj
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக