புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
251 Posts - 52%
heezulia
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
18 Posts - 4%
prajai
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_m10அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 05, 2023 1:06 pm

அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்? TN-stalin-amul-aavin-amit-shah-milk

உணவுப் பொருள்கள் அரசியலாவது இந்தியாவில் வழக்கமான நிகழ்வுதான். ஆனால், பாமரர்களும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளான பாலை வைத்து அரசியல் செய்யும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. ஆம், ஆவினா? அமுலா? ஆதிக்கம் செலுத்தப் போவது யார் என்ற ரீதியில் எழுந்துள்ள போட்டி அரசியல் சண்டையை மூட்டியுள்ளது.

பால் உற்பத்தியில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நிறுவனம் கோலோச்சி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆவின் முதலிடத்தில் இருக்கும் ஏகபோக நிறுவனமாகும்.

இதற்கு இதுவரையில் போட்டி இருந்ததில்லை. இந்நிறுவனத்துடன் போட்டியிட வந்த, தொடர்ந்து போட்டியில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் அதை வீழ்த்த முடியவில்லை. வலுவான கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், பால் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு போன்றவையே இதற்குக் காரணமாகும்.

தமிழகத்தில் ஆவின் கொள்முதல்:தமிழ்நாட்டில் தினமும் 1.5 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ் இயங்கி வரும் 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 4.5 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் 70 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கின்றன. ஆவின் லிட்டருக்கு ரூ.32, தனியார் நிறுவனங்கள் ரூ. 34-35 வரை கொள்முதல் செய்கின்றன.

ஆவின் என்னதான் சிறப்பாகச் செயல்பட்டாலும் அதில் தமிழக அரசின் தலையீடு, பால் விற்பனை விலை, கொள்முதல் விலை நிா்ணயத்தில் செய்யப்படும் அரசியல், இனிப்புகள் விற்பனையில் ஏற்படும் குளறுபடிகள், இழப்புகள் இன்ன பிற காரணங்களால் ஆவின் தலைநிமிர முடியாமல் தள்ளாடுவது எதாா்த்தமான உண்மை. எனவேதான் என்னதான் விற்பனை அதிகரித்தாலும், நஷ்டமும், நலிவும் ஆவினில் தொடர்கதையாக உள்ளது.

கொள்முதல் விலை குறைவால் தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கெனவே அணி மாறிவிட்ட பால் உற்பத்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஆவினால் முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் கடோத்கஜன் போன்று கால் பதித்துள்ளது இந்தியாவின் முதலிட பால் உற்பத்தி நிறுவனமான அமுல். இந்த நிறுவனத்தின் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 1957-இல் ‘ஆனந்த் மில்க் யூனியன் லிட்’ (அமுல்) என்ற பெயரில் தொடங்கப்பட்டு, இந்தியாவின் பால் மனிதரும், வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவருமான வர்கீஸ் குரியனின் விழிகாட்டுதலில் சிறப்பாக இயக்கப்பட்டு இன்று இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் சங்கமாக மாறியுள்ளது.

கிட்டத்தட்ட 66 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டஇந்த நிறுவனம் இன்று இந்தியாவின் முதலிட பால் நிறுவனமாகவும், உலகில் அதிக

அளவில் #பால் உற்பத்தி செய்யும் 8-ஆவது நிறுவனமாகவும் உள்ளது.

அமுல் தன் வளர்ச்சியை தென் மாநிலங்களில் அதிகப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளை எப்போதோ தொடங்கி விட்டது. இதன் முதல் களம் கா்நாடக மாநிலமாக அமைந்தது. அங்கு ஆவினைப் போன்று அரசு நிறுவனமாகச் செயல்படும் நந்தினியுடன் மோதியது அமுல்.

அதுதான் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் பேசுபொருளாக மாறியது. பிரசார களத்திலும் நந்தினியும், அமுலும் நாளும் மோதின. அது சட்டப்பேரவைத் தோ்தலின் முடிவைத் தீா்மானிக்கும் மக்களின் தீா்ப்பை அசைக்கும் ஒரு சக்தியாக இருந்தது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைதான்.

அங்கே ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டது. அடுத்தது தமிழகத்தில் அமுல் எந்த நோக்கத்தில் தன் வர்த்தக வியூகத்தை வலுப்படுத்தியுள்ளது என்பதை இனிவரும் நாள்கள் வெட்டவெளிச்சமாக்கிவிடும்.

அதன் முதல் காட்சிதான் #அமுல் நிறுவனத்துக்கு எதிராக மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம். இதுவரை மக்களுக்கு அமுலின் போட்டி பற்றி தெரியவராத விஷயம், அனைவருக்கும் தெரியும்படி ஆகிவிட்டது.

என்ன நடக்கிறது என்று மக்கள் வினவத் தொடங்கிவிட்டனர். அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,000 லிட்டர் பாலை அமுல் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இது ஆவினுக்கு வரவேண்டிய பால் கொள்முதல் என்பதால், அமுலின் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்பது முதல்வரின் வாதம்.

ஒரு கூட்டுறவு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் கொள்முதல் செய்யக் கூடாது என்றும் முதல்வர் தன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே ஆவின் தினமும் 45 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்த நிலையில், தற்போது 28 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்வதாக ஆவின் நிா்வாகம் தெரிவிக்கிறது.

அமுலின் அசுர வேகம் ஆவினை அமுக்கிவிடும் என்ற அச்ச உணா்வு மற்றும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் எச்சரிக்கை அறிக்கை போன்றவை ஆவின் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் போா்க்குரல் எழுப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், ஆவினில் பல்வேறு நிா்வாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆவின் பால் கொள்முதல் திறனை 70 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற நிறுவனங்களை கண்டு அச்சப்பட தேவையில்லை. அனைத்தையும் எதிா்கொள்வோம் என்றாா் அவர்.

அமைச்சா் அவ்வாறு கூறினாலும் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றால் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளாா்.

அவர் மேலும் கூறியது:

#ஆவின் நிா்வாகத்தில் உள்ள நிா்வாகச் சீா்கேடுகளே இந்தப் பிரச்னைகளுக்கு காரணம். ஆவினில் தேவையற்ற செலவினங்கள் மிகப் பெரிய நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, பல ஒன்றியங்களில் 90 நாள்களைக் கடந்தும் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்படக் கூடிய பால் உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.

இந்தப் பிரச்னைகளைக் களைய ஆவினில் கொள்முதலை அதிகரிப்பதுடன், தனியாருக்கு இணையாக விற்பனையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

27 ஒன்றியங்களாக இருக்கும் ஆவின் நிா்வாகத்தை, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு நான்கு மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும். அதன் மூலம் நிா்வாகச் செலவுகளைக் குறைக்கலாம் என்றாா் அவர்.

இந்தப் பிரச்னையில் இனி தீா்வு அரசின் கையில்தான் உள்ளது. போக்குவரத்துக் கழகங்கள்போல் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து சரிவு நிலைக்குச் சென்றுவிடாமல் தடுக்க ஆவினை இப்போதே வலுப்படுத்தி சீா்படுத்த ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை எடுக்க தொலைநோக்கு திட்டம் தேவை. பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆக்கபூா்வ நடவடிக்கைகளும் தேவை.

இவற்றையெல்லாம் செய்தால் அமுல் நிறுவனத்தின் வருகையைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 05, 2023 6:37 pm

பால் விற்பனையாளர்கள் எவரும் பணக்காரர்கள் இல்லை.
அவர்கள் உழைப்பு/மாடுகளின் பராமரிப்பு போன்ற பல செலவினங்கள்
பால் விற்பனையாளர்கள் தலையில்தான்.
அவர்கள் வேண்டுவதெல்லாம் கொடுக்கின்ற பாலுக்கு தக்க நேரத்தில் பணம்.

அதில் தாறுமாறான செயல்கள் வெளிவரும்போது யார் கறாராக பணம் தருகிறார்களோ
அவர்கள் வசம்தான் விற்பனை செய்வர்.

நம் அரசியல்வாதிகள் எவரும் ஆவின் பால் வாங்குகிறார்களா என தெரியவில்லை.
பெரிய பங்களா -தோட்டம் --ஆசைக்கேற்ப அவசியத்திற்கேற்ப பசு/எருமை மாடுகள்.
சுத்தமான கலப்படமில்லா பால் .

மக்களை பற்றியோ..தரத்தை பற்றியோ கவலை படுகிறார்களா? தெரியவில்லை.
விலையை குறைத்து தரத்தை குறைத்து அரசியல் எல்லா காலங்களிலும் நடக்கின்றது.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக