புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம்-பெண்களுக்கு-ஓர்-எச்சரிக்கை
Page 1 of 1 •
தற்போது படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது கையிலும் இருப்பது செல்போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில் ஒருவரே பல செல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம்.
இந்த செல்போன்கள் பல வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும் உள்ளன.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை ஏற்படுகிறது.
சில பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின் செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர் தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும்.
[You must be registered and logged in to see this image.]
webdunia photo
WD
சிலர் இதுபோன்ற தெரியாத நபர்களின் அழைப்பைக் கூட நல்ல முறையில் பேசி வைப்பார்கள். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ, நட்பாகவோ மாறி, வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக் கூட போய் இருக்கிறது.
இதுபோன்ற முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளைப் பற்றி நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது, எதிர்முனையில் பேசுபவர் திருமணம் ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி செய்ய முடியாது. அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம் அல்லவா?
உங்களை செல்பேசியில் அழைத்துப் பேசும் நபர், நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர உண்மையில் இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல பொறுப்பில் இருப்பீர்கள். ஆனால் உங்களிடம் பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக இருப்பாரா? அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய வாய்ப்புள்ளதா?
சில நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர் மூலமாக நம்மைப் பற்றி அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில் நமது செல்பேசி எண்ணை வாங்கி நமக்கு அவர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக் காட்டத் துணியாத ஒரு நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?
உங்களைச் சுற்றி எத்தனையோ உறவுகளும், கைத் தொடும் தூரத்தில் எத்தனையோ நட்புகளும் வலம் வரும் போது இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது நட்பு உங்களுக்கு எந்த விதத்தில் அவசியமாகிறது?
ராங் கால் போட்டு பேசி ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும் ஒருவரது நடத்தை எந்த விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?
நம்முடன் ஒன்றாகப் படித்து/வேலை பார்த்து ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறீர்கள்?
ராங் காலில் வரும் அழைப்புகளுடன் நட்பு கொண்டாடுவதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இதில் ஒரு கேள்விக்காவது உங்களிடம் நேர்மறையான பதில் வருமா? நிச்சயம் வராது.
முக்கியமாக பெண்கள் தங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத் தர வேண்டும். இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை படுகுழியில் தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
---வெப்டுனியா.
இந்த செல்போன்கள் பல வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும் உள்ளன.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை ஏற்படுகிறது.
சில பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின் செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர் தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும்.
[You must be registered and logged in to see this image.]
webdunia photo
WD
சிலர் இதுபோன்ற தெரியாத நபர்களின் அழைப்பைக் கூட நல்ல முறையில் பேசி வைப்பார்கள். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ, நட்பாகவோ மாறி, வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக் கூட போய் இருக்கிறது.
இதுபோன்ற முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளைப் பற்றி நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது, எதிர்முனையில் பேசுபவர் திருமணம் ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி செய்ய முடியாது. அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம் அல்லவா?
உங்களை செல்பேசியில் அழைத்துப் பேசும் நபர், நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர உண்மையில் இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல பொறுப்பில் இருப்பீர்கள். ஆனால் உங்களிடம் பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக இருப்பாரா? அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய வாய்ப்புள்ளதா?
சில நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர் மூலமாக நம்மைப் பற்றி அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில் நமது செல்பேசி எண்ணை வாங்கி நமக்கு அவர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக் காட்டத் துணியாத ஒரு நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?
உங்களைச் சுற்றி எத்தனையோ உறவுகளும், கைத் தொடும் தூரத்தில் எத்தனையோ நட்புகளும் வலம் வரும் போது இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது நட்பு உங்களுக்கு எந்த விதத்தில் அவசியமாகிறது?
ராங் கால் போட்டு பேசி ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும் ஒருவரது நடத்தை எந்த விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?
நம்முடன் ஒன்றாகப் படித்து/வேலை பார்த்து ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறீர்கள்?
ராங் காலில் வரும் அழைப்புகளுடன் நட்பு கொண்டாடுவதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இதில் ஒரு கேள்விக்காவது உங்களிடம் நேர்மறையான பதில் வருமா? நிச்சயம் வராது.
முக்கியமாக பெண்கள் தங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத் தர வேண்டும். இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை படுகுழியில் தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
---வெப்டுனியா.
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த மாதிரில்லாம் பாலாஜி அண்ணா உங்களை டிஸ்டர்ப் பண்ணா அவங்களை என்ன பன்னனும்னு அண்ணனே சொல்லிருக்காங்க அதுபோல செஞ்சிருங்க
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
இதுல நாங்க சொல்றதுக்கு என்ன் உள்ளது!!! இப்பொழுது உள்ள பெண்கள் மிகவும் அறிவாளிகள். அவர்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியது என்று எதுவுமில்லை!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
சிவா wrote:இதுல நாங்க சொல்றதுக்கு என்ன் உள்ளது!!! இப்பொழுது உள்ள பெண்கள் மிகவும் அறிவாளிகள். அவர்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியது என்று எதுவுமில்லை!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...............
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|