புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Shivanya |
| |||
Sathiyarajan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் விடுதலை ஏது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
பெண் விடுதலை
என் நண்பர் ஒருவர் சொன்னார் பெண் விடுதலை என்பது பெண்கள் தனித்து நின்று முடிவுகளை எடுப்பது என்று. இது சரியா என்பது என் கேள்வி? ஏது விடுதலை? (எண்டு) என்று நமக்குள்ளே விடையை சிந்திப்போம். தனித்து சுயமாக சிந்தித்து செயல் படுவது விடுதலை (எண்டு) என்று எண்ணினால் நம்மை போல அடி முட்டாள் உலகிலே இல்லை எண்டு சொல்லுவேன்.
அக்காலத்திலும் சரி இக்காலதிலும் சரி நம் (பன்பாடு )(முத்தோர் ) நம் பண்பாடு மூத்தோர் சொற்படி நட (எண்டே) என்றே போதிக்கின்றது. அதன்படி (நாம்மில்) நம்மில் பலர் அதை பின் (பற்றுகிரோம்.) பற்றுகிறோம் பின் எப்படி ஆணோ பெண்ணோ தனித்து செயல்படுவது. இங்கு ஆணும் பெண்ணும் பல சுழ் நிலையில் ஒன்றாக தான் (நடாத) நடத்த படுகின்றார்கள். ஆண்களின் தேவைகள் குறைவாக இருந்ததாலும் அவர்களின் மேல் எந்த வகையான நிர்பந்தமும் இல்லாததால் அவர்கள் தனித்து இயங்க முயன்றனர். இன்று வெற்றியும் அடைந்துவிட்டனார்.
ஆனால் பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவதால், அதன் மூலம் இனம் பெருகுவதால். ஆண் தன் இனம் பெருக வேண்டும் என்று ஆசை கொண்டு பெண்கள் மீது பல நிர்பந்தங்களை சுமற்றியதால் பெண்கள் தனித்து இயங்க முடிவதில்லை. பெண் உடலாலும் பல அசொரியங்களை சந்திப்பத்தால் தன் தடைகளை களைந்து முன் செல்ல முடியவில்லை. (இதற்க்கு) இதற்கு என்னதான் வழி? (எண்டு) என்று என்றா (ற)வது சிந்தித்தது உண்டா?
நம்மில் பலர் ஆண்களிடம் (போறடுகிறோம்) போராடுகிறோம் பலன் தான் (பூசியம்.) பூஜ்யம்
பெண்களின் விடுதலை முதலில் நமக்குள்ளிருந்து வரவேண்டும். நம்மீது சமுதாயம் தினிக்கும் திணிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து வெளி வரவேண்டும். அதற்காக (சுய ஒலுக்கம் துளைக்க) சுய ஒழுக்கம் தொலைக்க கூறவில்லை. மனித குலத்திற்கான அடிப்படை இயல்பை மறக்காது பண்போடும் நெறியோடும் வாழ வேண்டும். உன்னை நீ (புணிதம்) புனிதம் என்று நம்பகூடாது. உடல் ஒரு கோயில் தான் அதற்கான அர்த்தம் குளிர்த்து அக கழிவை அகற்றி இருப்பதாகும். கற்பு என்ற ஒன்று பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை அதோடு அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனதாலும் பிறர் மீது ஆசையோ, (போராமையோ) பொறாமை அற்று வாழ்தல்.
நீ உன் பண்புகளை சரிவர வளர்த்தால், பிறரிடம் உன் மீதான நம்பிக்கையை வளர்த்தால், பிறர் பேசும் அவசொல்லை மனதில் பதிக்காமல், நேர்மையோடு வாழுதல் நமது விடுதலையின் முதல் படியாகும். உனக்கான அறிவை வளர்க்க தேவைபடும் கல்வியை மறுப்பவரிடம் இருந்து விடுதலை அடைவது பெண் விடுதலையின் அடுத்த படியாகும். வருமானம் (இட்டும்) ஈட்டும் போது நம்மிடம் வாங்கும் வேலைக்கு ஏற்(ற)றாற் போல் வருமானம் (பெருதல்) பெறுதல் மற்றோர் படியாகும்.
இவற்றை கடந்து நம் முன் நம் விடுதலையிற்கு இருக்கும் சவால் பிறர் எண்ணத்திற்கு தரும் மதிப்பு. பிறரின் நியாயமான ஆசையை உண்ர்வை மதிப்பது மனித இயல்பு. ஆனால் நீங்கள் பெண் என்பதால் அவ சொல்லால் வீழ்த்த நினைக்கும் ஆணோ பெண்ணோ முன் (வீ} விழாமல் இருக்க பழகுவதே பெண் விடுதலை. உங்களை மட்டம் தட்டும் ஆணோ பெண்ணின் முன்னே உங்கள் அறிவு குண்மும் மேண்மையாக இருக்க செய்வதே பெண் விடுதலை.
(நிச்சையம்)நிச்சயம் அது ஆண்களிடம் இருந்து பெற வேண்டியதில்லை. அது நமது (பழய கொற்பாடில்) பழைய கோட்பாட்டில் இருந்து பல துருபிடித்த கொள்கையை அகற்றும் செயலினால் விளைபவை. தெளிவான அறிவோடு நமக்கான விடுதலை மறுக்கபடும் போதும், மறுக்கபடும் இடத்திலும் மட்டுமே விடுதலை தேடுவோம். பெண்ணியம் புரிந்து பெண்ணியம் பேசுவோம்.
பிழை இருப்பின் திருத்தவும்
திருமதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் நண்பர் ஒருவர் சொன்னார் பெண் விடுதலை என்பது பெண்கள் தனித்து நின்று முடிவுகளை எடுப்பது என்று. இது சரியா என்பது என் கேள்வி? ஏது விடுதலை? (எண்டு) என்று நமக்குள்ளே விடையை சிந்திப்போம். தனித்து சுயமாக சிந்தித்து செயல் படுவது விடுதலை (எண்டு) என்று எண்ணினால் நம்மை போல அடி முட்டாள் உலகிலே இல்லை எண்டு சொல்லுவேன்.
அக்காலத்திலும் சரி இக்காலதிலும் சரி நம் (பன்பாடு )(முத்தோர் ) நம் பண்பாடு மூத்தோர் சொற்படி நட (எண்டே) என்றே போதிக்கின்றது. அதன்படி (நாம்மில்) நம்மில் பலர் அதை பின் (பற்றுகிரோம்.) பற்றுகிறோம் பின் எப்படி ஆணோ பெண்ணோ தனித்து செயல்படுவது. இங்கு ஆணும் பெண்ணும் பல சுழ் நிலையில் ஒன்றாக தான் (நடாத) நடத்த படுகின்றார்கள். ஆண்களின் தேவைகள் குறைவாக இருந்ததாலும் அவர்களின் மேல் எந்த வகையான நிர்பந்தமும் இல்லாததால் அவர்கள் தனித்து இயங்க முயன்றனர். இன்று வெற்றியும் அடைந்துவிட்டனார்.
ஆனால் பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவதால், அதன் மூலம் இனம் பெருகுவதால். ஆண் தன் இனம் பெருக வேண்டும் என்று ஆசை கொண்டு பெண்கள் மீது பல நிர்பந்தங்களை சுமற்றியதால் பெண்கள் தனித்து இயங்க முடிவதில்லை. பெண் உடலாலும் பல அசொரியங்களை சந்திப்பத்தால் தன் தடைகளை களைந்து முன் செல்ல முடியவில்லை. (இதற்க்கு) இதற்கு என்னதான் வழி? (எண்டு) என்று என்றா (ற)வது சிந்தித்தது உண்டா?
நம்மில் பலர் ஆண்களிடம் (போறடுகிறோம்) போராடுகிறோம் பலன் தான் (பூசியம்.) பூஜ்யம்
பெண்களின் விடுதலை முதலில் நமக்குள்ளிருந்து வரவேண்டும். நம்மீது சமுதாயம் தினிக்கும் திணிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து வெளி வரவேண்டும். அதற்காக (சுய ஒலுக்கம் துளைக்க) சுய ஒழுக்கம் தொலைக்க கூறவில்லை. மனித குலத்திற்கான அடிப்படை இயல்பை மறக்காது பண்போடும் நெறியோடும் வாழ வேண்டும். உன்னை நீ (புணிதம்) புனிதம் என்று நம்பகூடாது. உடல் ஒரு கோயில் தான் அதற்கான அர்த்தம் குளிர்த்து அக கழிவை அகற்றி இருப்பதாகும். கற்பு என்ற ஒன்று பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை அதோடு அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனதாலும் பிறர் மீது ஆசையோ, (போராமையோ) பொறாமை அற்று வாழ்தல்.
நீ உன் பண்புகளை சரிவர வளர்த்தால், பிறரிடம் உன் மீதான நம்பிக்கையை வளர்த்தால், பிறர் பேசும் அவசொல்லை மனதில் பதிக்காமல், நேர்மையோடு வாழுதல் நமது விடுதலையின் முதல் படியாகும். உனக்கான அறிவை வளர்க்க தேவைபடும் கல்வியை மறுப்பவரிடம் இருந்து விடுதலை அடைவது பெண் விடுதலையின் அடுத்த படியாகும். வருமானம் (இட்டும்) ஈட்டும் போது நம்மிடம் வாங்கும் வேலைக்கு ஏற்(ற)றாற் போல் வருமானம் (பெருதல்) பெறுதல் மற்றோர் படியாகும்.
இவற்றை கடந்து நம் முன் நம் விடுதலையிற்கு இருக்கும் சவால் பிறர் எண்ணத்திற்கு தரும் மதிப்பு. பிறரின் நியாயமான ஆசையை உண்ர்வை மதிப்பது மனித இயல்பு. ஆனால் நீங்கள் பெண் என்பதால் அவ சொல்லால் வீழ்த்த நினைக்கும் ஆணோ பெண்ணோ முன் (வீ} விழாமல் இருக்க பழகுவதே பெண் விடுதலை. உங்களை மட்டம் தட்டும் ஆணோ பெண்ணின் முன்னே உங்கள் அறிவு குண்மும் மேண்மையாக இருக்க செய்வதே பெண் விடுதலை.
(நிச்சையம்)நிச்சயம் அது ஆண்களிடம் இருந்து பெற வேண்டியதில்லை. அது நமது (பழய கொற்பாடில்) பழைய கோட்பாட்டில் இருந்து பல துருபிடித்த கொள்கையை அகற்றும் செயலினால் விளைபவை. தெளிவான அறிவோடு நமக்கான விடுதலை மறுக்கபடும் போதும், மறுக்கபடும் இடத்திலும் மட்டுமே விடுதலை தேடுவோம். பெண்ணியம் புரிந்து பெண்ணியம் பேசுவோம்.
பிழை இருப்பின் திருத்தவும்
திருமதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிவா, ஸ்ரீஜா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மற்றவர்க்கும் பயனுள்ள படி நடந்துகொள்வதும், தடைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தன் திறமையை வளர்த்து உயர்வதுமே பெண் விடுதலை ...
பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.
தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....
![ஸ்ரீஜா](https://2img.net/u/1813/71/41/02/avatars/12248-24.jpg)
பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.
தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....
![ஸ்ரீஜா](https://2img.net/u/1813/71/41/02/avatars/12248-24.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஸ்ரீஜா
சிவா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedஸ்ரீஜா wrote:தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மற்றவர்க்கும் பயனுள்ள படி நடந்துகொள்வதும், தடைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தன் திறமையை வளர்த்து உயர்வதுமே பெண் விடுதலை ...
பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.
தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....
சரியான கருத்து சகோதரி
![:blush: 😊](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f60a.png?v=2.2.7)
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
மேற்கோள் செய்த பதிவு: undefinedதிருமதி.திவாகரன் wrote:மேற்கோள் செய்த பதிவு: undefinedஸ்ரீஜா wrote:தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மற்றவர்க்கும் பயனுள்ள படி நடந்துகொள்வதும், தடைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தன் திறமையை வளர்த்து உயர்வதுமே பெண் விடுதலை ...
பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.
தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....
சரியான கருத்து சகோதரி
![பெண் விடுதலை ஏது? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
தடை கல்லை அறிந்து
தடைகளை தவிர்த்து
முன்னேறவேண்டும்
பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.
![பெண் விடுதலை ஏது? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
தடைகளை தவிர்த்து
முன்னேறவேண்டும்
பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.
![பெண் விடுதலை ஏது? 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![பெண் விடுதலை ஏது? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
[url=https://eegarai.darkbb.com/t180252-topic#undefined]மேற்கோள் செய்த பதிவு: undefined[/T.N.Balasubramanian wrote:தடை கல்லை அறிந்து
தடைகளை தவிர்த்து
முன்னேறவேண்டும்
பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.![]()
தங்களது கருத்து என்னை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது... ஐயா நன்றிகள் கோடி...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
பெண்ணியம் பேசுவோர் தங்களிடமிருந்து முதலில் அகற்ற வேண்டியது - மூடநம்பிக்கை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedDr.S.Soundarapandian wrote:பெண்ணியம் பேசுவோர் தங்களிடமிருந்து முதலில் அகற்ற வேண்டியது - மூடநம்பிக்கை!
அய்யா எனக்கு இதில் சிறு கருத்து வேறுபாடு உண்டு.
மூடநம்பிக்கை என்பதை தவிர்த்து,
அவநம்பிக்கையை அகற்றவேண்டும் என்பது என்னளவில் பொருத்தமானது என்றே எண்ணுகிறேன்.
@Dr.S.Soundarapandian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Be valuable not available - பெண்களுக்கு ஆண்கள் கூறும் அறிவுரை இதுதான்.
கேவலமாக உடையணிந்து கொண்டு, உன் பார்வையில் தவறு உள்ளது, என் மீது தவறு இல்லை என்ற பெண்ணியம் எந்த ஆண்களாலும் மதிக்கப்படுவதில்லை.
சமுதாயம் பெண்கள் மீது இன்றைய நிலையில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையம் விதிக்கவில்லை.
எந்த ஆணும் தன காதலிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்யவில்லை.
இரண்டாவது காதலன் கிடைத்ததும் முதல் காதலனை நாடு ரோட்டில் நிர்வாணமாக்கி அடித்து நொறுக்கும் பெண்கள் வாழும் காலம் இது.
திருமணம் ஆனதும் கணவனை அடிமையாக்கும் பெண்கள் வாழும் காலத்தில் எழுத வேண்டிய தலைப்பு ஆண்கள் விடுதலை
கேவலமாக உடையணிந்து கொண்டு, உன் பார்வையில் தவறு உள்ளது, என் மீது தவறு இல்லை என்ற பெண்ணியம் எந்த ஆண்களாலும் மதிக்கப்படுவதில்லை.
சமுதாயம் பெண்கள் மீது இன்றைய நிலையில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையம் விதிக்கவில்லை.
எந்த ஆணும் தன காதலிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்யவில்லை.
இரண்டாவது காதலன் கிடைத்ததும் முதல் காதலனை நாடு ரோட்டில் நிர்வாணமாக்கி அடித்து நொறுக்கும் பெண்கள் வாழும் காலம் இது.
திருமணம் ஆனதும் கணவனை அடிமையாக்கும் பெண்கள் வாழும் காலத்தில் எழுத வேண்டிய தலைப்பு ஆண்கள் விடுதலை
கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்
இந்த பெண்ணுக்கு கணவனிடம் இருந்து விடுதலை வேண்டும், அதுதானே...
இந்த பெண்ணுக்கு கணவனிடம் இருந்து விடுதலை வேண்டும், அதுதானே...
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|