புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 10 of 18 •
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
First topic message reminder :
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
கேரட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் விருப்பப்பட்யலில் இருப்பது கேரட் என்ற காய்கறியாகத்தான் இருக்கும். இந்நிலையில் கேரட்டில் மாக்ரோ மற்றும் மைக்ரோ சத்துக்கள் உள்ளது.
இந்நிலையில் அரை கப் #கேரட் உடலுக்கு தேவையான வைட்டமின்ஸ், மினரல்ஸை உடலுக்கு தருகிறது. இந்நிலையில் 100 கிராம் கேரட்டில் இருக்கும் சத்துக்களை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 33.22 கார்போஹைட்ரேட்: 5.55 கிராம் புரத சத்து: 0.95 கிராம் கொழுப்பு சத்து: 0.47 கிராம் நார்சத்து: 4.18 கிராம் சோடியம்: 52.33 மில்லி கிராம் பொட்டாஷியம்: 273 மில்லி கிராம் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து உள்ளது. |
கேரட்டில் இருக்கும் சிவப்பு நிறம் மற்றும் கெரோடிநாய்ட்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. பிளாபோநாய்ட்ஸ் மற்றும் பினோலிக் வழித்தோன்றல்களில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து டி.என்.ஏ-வை பாதுகாத்து புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இதில் உள்ள பீட்டாகெரோட்டினி மற்றும் கெரோட்டிநாட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய்யை தடுக்கிறது.
இது கண்பார்வையை பாதுகாக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் கரோடிநாட்ஸ் லுடியின் மற்றும் சியான்தினின். இவை ரெட்டினாவிற்கு சென்று, வயதாவதை முன்னிட்டு ஏற்படும் சேதங்களை குறைக்கிறது. வைட்டமின் ஏ குறைபாடு கண்பார்வையை ஏற்படுத்தும்.
100 கிராம் கேரட்டில் 4.18 கிராம் நார்சத்து இருக்கிறது. அதிக நார்சத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் ஜீரண பிரச்சனை ஏற்படாது.
சர்க்கரை நோயாளிகள் கேரட்டை எடுத்துக் கொள்ளும்போது, அளவு முக்கியம். ஒரு கப் கேரட்டில் 15 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனால் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். |
பேரிச்சம்பழம்
தினமும் மூன்று பேரிச்சம் பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
#பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும் என்றும் கல்லீரல் பலப்படும் என்றும் இதய நலனுக்கு பேரிச்சம்பழம் நல்லது என்றும் பக்கவாதம் மாரடைப்பு கொழுப்பு போன்றவை கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
வைட்டமின் ஏ அதிகம் உள்ள பேரிச்சம்பழம் சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அதே புற ஊதா கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை கவசமாக இருந்து காக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் இருக்காது என்றும் உடல் வலி, தொற்று நோய்களிலிருந்தும் உடலுக்கு பாதுகாப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது
ஆண்கள் தலைமுடி பராமரிக்க...
ஆண்கள் பலருக்கு சிறுவயதிலேயே இளநரை, முடி உதிர்தல் பிரச்சினை உண்டாகிறது. தலைமுடியை சரியாக பராமரித்து இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட வீட்டு மருத்துவமே கை கொடுக்கிறது.
தலைமுடியை பராமரிக்க விரும்பினால் குறைந்த விலையில் கிடைக்கும் மூன்றாம் தர ஹேர் ஸ்டைல் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
முடி உதிர்வு அதிகம் உள்ளவர்கள் நெருக்கமான பல் கொண்ட சீப்பை விடுத்து அகல பல் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.
வாரத்தில் ஒரு முறை சீயக்காய், நல்லெண்ணெய் வைத்து குளிப்பது தலை முடிக்கு ஆரோக்கியம் தரும்.
சோப்பை தலை முடிக்கு பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
தலைமுடியை உலர்த்த ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்துவது முடி உதிர்வை அதிகரிக்கும்.
அதிகமாக புகைப்பிடிப்பது தலைமுடி உதிர்வை அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.
தலைமுடிக்கு ஹேர் கண்டிஷனர்கள் பயன்படுத்துபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பகலில் தூங்குவது நல்லதா.. கெட்டதா?
பலருக்கும் இரவில் தூக்கம் வருவதை விட பகலில் தூக்கம் அதிகமாகவே வரும். நம் பள்ளி பருவத்திலேயே சாப்பிட்ட பிறகு ஆசிரியர் பாடம் நடத்தும் போது ஒரு சுகமான தூக்கம் வரும். அப்படி மதிய நேரங்களில் தூங்கினால் தொப்பை வரும், உடலுக்கு கெடுதி என பலரும் கூறுவார்கள். ஆனால் உண்மையில் பகலில் தூங்குவது நல்லதா என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதுகுறித்து சமீபத்தில் லண்டன் பல்கலைக்கழக ஆய்வகம் நடத்திய ஆய்வில் பகலில் தூங்குவது நல்லது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டி.என்.ஏ.வில் உள்ள 97 துணுக்குகள், நம்மை தூங்குபவர்களாகவோ அல்லது சுறுசுறுப்பானவர்களாகவோ செயல்பட வைக்கும். அதனை வைத்து 40 முதல், 69 வயதுள்ள 35,000 நபர்களிடம் மரபணுச் சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
அதில், பிற்பகலில் தூங்குபவர்களின் மூளை பெரிதாவதைக் கண்டறியப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் 20- 30 நிமிடங்கள் வரை உறங்குவதுதான் உடலுக்கு நல்லது என்பதும் இதில் தெரிய வந்துள்ளது. தூங்காதவர்களை விட பகலில் சிறிது நேரம் உறங்குபவர்களின் வயது 2.6 முதல், 6.5 வருட வயது முதிர்வைக் குறைக்கிறது.
உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்சி செய்வதைவிட, பகல் நேரத்தில் சிறிது உறங்குவது ஏராளமான பலன்களைத் தரும். சரியான நேரத்திற்கு உறங்குவதன் மூலம், வயது முதிர்வால் ஏற்படும் முழு மறதி நோயை தவிர்க்கலாம். தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு உறங்காமலிருப்பது போன்றவை, மூளையின் செயல்பாட்டைச் சிதைப்பதோடு மட்டுமில்லாமல் மூளை செல்களையும் பாதிக்கும்.இனிமேல் பகல் நேரத்தில் சிறுது தூக்கம் போட்டு பல நன்மைகளை பெறலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவ தகவல்கள் | குறிப்புகள் - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும்
எள்ளில் கருப்பு எள், வெள்ளை எள் என இரண்டு வகைகள் உண்டு, இந்த எள் வகைகளில் நாம் அதிகம் பயன்படுத்துவது கருப்பு எள்ளினைத் தான். அத்தகைய எள்ளில் உள்ள சத்துகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
கருப்பு எள் மாதவிடாய் நின்ற பெண்களின் உடலினை வலிமைப்படுத்துவதாக உள்ளது. மேலும் இதில் உள்ள அதிக அளவு கால்சியமானது எலும்பு மற்றும் பல்லின் வலிமையினை அதிகரிப்பதாக உள்ளது.
எள் இதயத்தினை அனைத்து விதமான நோய்களில் இருந்து தற்காத்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் கருப்பு எள்ளினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடலின் இரும்புச் சத்து அதிகரிக்கும்.
இரும்புச் சத்து அதிகரித்தால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான நுனி முடி வெடித்தல், இளநரை, முடி கொட்டுதல், செம்பட்டையான தலைமுடி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வினைக் கொடுக்கின்றது.
சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
'குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் எள் சாப்பிடக்கூடாது'
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவ தகவல்கள் | குறிப்புகள் - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாரடைப்பு அறிகுறிகள்
சமீப காலமாக மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. சிறு குழந்தைகளுக்கு கூட #மாரடைப்பு வருவதை நம்மால் செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. இதற்கெல்லாம் இப்போதுள்ள உணவு முறை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் இன்றைய லைப்ஸ்டையில் ஆகிய முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. பொதுவாக மாரடைப்பு என்பது ஒருவருக்கு உடனடியாக வந்துவிடாது. ஏற்கனவே நமக்கு சில அறிகுறிகளை காட்டும். நாம் தான் அது வாயு வலி என நினைத்து அஜாக்கிரதையாக விட்டுவிடுகிறோம்.
ஆனால் சில அறிகுறிகள் முன்பே தென்படும். அவை என்ன என்பதை பார்க்கலாம்.
கார்டியோவாஸ்குலர் நோய்கள் எனப்படும் CVDs உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதற்குப் பலியாகி வருவதாகப் மருத்துவ ஆய்வறிக்கைகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஐந்தில் நான்கு இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக நிகழ்கின்றன. சைலன்ட் கில்லர் எனப்படும் மாரடைப்பு, முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்தது.தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு ஆண்களுக்கு ஏற்படுவதை விட சில வேறுபட்ட அறிகுறிகளை கொண்டிருக்க கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஹார்ட் அட்டாக் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மாரடைப்பு ஏற்ப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சுமார் 1 மாதத்திற்கு முன்பே சில அசௌகரியமான உடல் ரீதியிலான உணர்வுகளை அனுபவித்ததாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக அவர்களுக்கு இதுநாள்வரை இல்லாத அதீத சோர்வு, தூக்கம் என்பது பிரச்சனை இல்லாமல் இருந்து திடீரென தூங்குவதில் சிக்கல் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் அது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் இதயநோய் மருத்துவர்கள். இதுபோன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் துவங்கிய உடனே நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது மற்றும் உரியப் பரிசோதனைகளை மேற்கொள்வது ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்கப் உதவும்.
இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் ஒவ்வொருவரும் கட்டாயம் தினமும் தவறாமல் சுமார் அரை மணிநேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, சரியான நேரத்தில் தூங்கிச் சரியான நேரத்தில் எழுவது, புகை & மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்ப்பது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அபாயங்களைக் குறைக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவ தகவல்கள் | குறிப்புகள் - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பச்சை மிளகாய்
அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு துணை பொருள் #பச்சை_மிளகாய்.
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள், விளைவுகள் ஏற்படும் என்பதை அறிவோம்.
பச்சை மிளகாயில் குறைந்த கலோரியுடன் விட்டமின்கள் ஏ,சி,கே உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கலோரிகள் குறைவாக உள்ளதால் பச்சை மிளகாய் உடல் எடை குறைக்க உதவியாக உள்ளது.
பச்சை மிளகாயில் உள்ள பீட்டா கரோட்டீன் இதய செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.
பச்சை மிளகாய் சளி பிரச்சினையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
பச்சை மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாய் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
அதிகமாக பச்சை மிளகாய் சாப்பிட்டால் தீவிர எரிச்சல், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவ தகவல்கள் | குறிப்புகள் - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
நமது மூதாதையர்கள் உணவில் சேர்த்துக்கொண்ட
பொருள்கள் எல்லாம் உடல் நலம் கருதியே.
என்னே சமயோஜித புத்தி! வருங்கால சந்ததிகளுக்கு
அன்றே நம் மூதாதையர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட
சமையல் இடைச்செருகல்கள்
பொருள்கள் எல்லாம் உடல் நலம் கருதியே.
என்னே சமயோஜித புத்தி! வருங்கால சந்ததிகளுக்கு
அன்றே நம் மூதாதையர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட
சமையல் இடைச்செருகல்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
இதயத்திற்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாய்களில் மட்டும் அடைப்பு ஏற்படுவது ஏன்?
தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான். உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர்.
கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம்,ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது.
இதய ரத்தக்குழாய்களில் மட்டும் அல்ல, உடலுக்குள் செல்லும் எல்லா ரத்தக்குழாய்களிலும் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உதாரணமாக, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதம் உண்டாகிறது. சிறுநீரக ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீரக செயலிழப்பு நேரிடுகிறது. கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது கால் அழுகும் நிலை ஏற்பட்டு காலையே இழக்க நேரிடுகிறது.
ஆனால், மற்ற உறுப்புகளை விட இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பாதிப்புகளும், உயிர் ஆபத்தும் அதிகம் நேரிடுகிறது. இதனால் தான் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனித உடல் முழுவதும் ரத்தம் கொண்டு செல்லும் பணியை இதயம் செய்கிறது. அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது போன்ற ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்புகள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் "வரும் முன் காப்போம்" என்ற நிலைப்பாட்டில் இதய பராமரிப்பு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. சரிவிகித உணவு உண்பது, மது-புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்ப்பது, மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மன அமைதியை பராமரிப் பது அவசியம். மேலும், முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைகள் போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான இருதய நலத்தையும், உடல் நலத்தையும் பெறலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவ தகவல்கள் | குறிப்புகள் - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலக்கீரை
சத்துமிக்க கீரை வகைகளில் #பாலக்கீரை முக்கியமான ஒன்று. அதிகம் அறியப்படாத பாலக் கீரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
பாலக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது.
ரத்த சர்க்கரை அளவை பாலக் கீரை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
#பாலக்_கீரை ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிப்பதால் அனீமியா உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.
பாலக் கீரை சாப்பிடுவதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.
பாலக் கீரையில் உள்ள ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின்கள் எலும்புகள், பற்களை உறுதியாக்குகின்றன.
கண்பார்வை தெளிவாக இருக்க தேவையான சத்துக்களை பாலக் கீரை வழங்குகிறது.
பாலக் கீரை சாப்பிடுவதால் ரத்த குழாய் அடைப்பு போன்ற இதய நோய்களை தடுக்க முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவ தகவல்கள் | குறிப்புகள் - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 18
|
|