புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
251 Posts - 52%
heezulia
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_m10அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 11:41 pm


மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியம், வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது... சாரி, தேங்க்ஸ், லவ் யூ, மிஸ் யூ போன்ற வார்த்தைகள்தான் உறவில் இருக்கும் ஈகோவை உடைத்து, நெருக்கத்தை வளர்க்கும்.

‘எப்போ பார்த்தாலும் சண்டை, ஏன்டா ரிலேஷன்ஷிப்ல கமிட் ஆனோம்னு இருக்கு’ என்று ஃபீல் செய்பவரா நீங்கள்? உங்கள் ரிலேஷன்ஷிப்பை அழகாக்கவும், அன்பைப் பெருக்கவும் ஆலோசனைகளைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ப்ரீனு...

‘‘காதலில் பிரச்னைகள் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்னவென்றால், புரிந்துணர்வு இன்மை, நாம் அன்பு செலுத்தியவர் நம்மை விட்டுப் போய் விடுவாரோ என்ற பயம், உறவில் நம்பிக்கையின்மை, நாம் அன்புக்குரியவரின் மீதான பொசசிவ்னெஸ்ஸில் அவரைக் கட்டுப்படுத்துதல் போன்றவைதான். இவை காதலில் மட்டுமல்ல, நட்பு, சகோதர உறவு, பெற்றவர்களுடனான உறவு என எதிலும் வரலாம். இதுபோன்ற சண்டைகள் வராமல் இருக்க, உங்களைப் பற்றியும் உங்கள் அன்பு பற்றியும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியவைப்பது அவசியம். ரிலேஷன்ஷிப்பில் விரிசல் விழாமல் இருக்க, அன்பு வைப்பது மட்டும் போதாது. அதனை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

செயல் மூலம் அன்பை வெளிப்படுத்துதல், பரிசுகள் கொடுத்து அன்பை வெளிப்படுத்துதல், வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல், ஸ்பரிசம் மூலம் அன்பை வெளிப்படுத்துதல், நேரம் செலவிடுதல் மூலம் அன்பை வெளிப்படுத்துதல் என அன்பை வெளிப்படுத்துவதில் ஐந்து வகைகள் இருக்கின்றன. இதில் உங்கள் பார்ட்னருக்கு எது பிடித்திருக்கிறது, அவர் எந்த வகையான அன்பை எதிர்பார்க்கிறார் என்பதை முதலில் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செயல் மூலம் அன்பை வெளிப்படுத்துதல் என்பது, பார்ட்னரின் பணிகளைப் பகிர்ந்து கொள்வது, அவரது உடல்நலனில் அக்கறை காட்டுவது போன்றவை. இப்படி செயல் மூலம் அன்பை வெளிப்படுத்தும்போது, உங்கள் பார்ட்னர் எப்போதும் பாதுகாப்பாக இருப்பது போன்று உணர்வார்.

எதிர்பாராத நேரத்தில் நெற்றியில் முத்தமிடுதல், கைகளை இறுகப்பற்றுதல் போன்றவை தொடுதல் மூலம் அன்பை வெளிப்படுத்துவதில் சேரும். இவை, உங்களின் பார்ட்னருக்கு, ‘எது நடந்தாலும் நாம் சேர்ந்து பயணிப்போம், உன்னுடன் நான் இருக்கிறேன்’ என்பது போன்ற மன தைரியத்தை விதைக்கும்.

ரிலேஷன்ஷிப்பில் தவிர்க்க முடியாதவை அன்பளிப்புகள். சின்னச் சின்ன சர்ப்ரைஸ் மற்றும் பரிசுகள் கொடுப்பதன் மூலம ரிலேஷன்ஷிப்பில் நெகிழ்ச்சி நிறைந்த நிமிடங்களையும், நினைவுகளையும் உருவாக்கலாம். பார்ட்னரின் சின்னச் சின்ன முயற்சிகளையும் பாராட்டுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம். பாராட்டுகள் உறவில் உள்ள வெறுப்புகளை அகற்றி, உறவை நீட்டிக்கச் செய்யும்.

நேரம் செலவிடுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்துவது, மற்றொரு வகை. ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உங்கள் பார்ட்னருடன் இருக்கிறீர்கள் என்பதைவிட, இருக்கும் நேரத்தில் அவரை எப்படிப் பார்த்துக்கொள்கிறீர்கள், எப்படி அன்பைப் பரிமாறுகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம்.

மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியம், வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது... சாரி, தேங்க்ஸ், லவ் யூ, மிஸ் யூ போன்ற வார்த்தைகள்தான் உறவில் இருக்கும் ஈகோவை உடைத்து, நெருக்கத்தை வளர்க்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சாரி, தேங்க்ஸ் போன்ற வார்த்தைகளைச் சொல்லத் தயங்காதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் லவ் யூ, மிஸ் யூ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் பார்ட்னர் கோபத்தில் இருக்கும் சூழலில் நீங்கள் சொல்லும் இந்த மேஜிக் வார்த்தைகள் அவரை கூல் செய்யும். கோபத்தைத் தணித்து உங்கள்மீது மதிப்பை ஏற்படுத்தும்.

இப்படிச் செய்வதால் சுயமரியாதையை இழக்கிறோமோ என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். நெருக்கமான உறவுகளிடம் நாம் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்பதிலோ அவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்வதிலோ உங்கள் மரியாதை கெடப்போவதில்லை.

சில நேரங்களில், பிரேக் அப் ஆன பிறகும்கூட நீங்கள் பயன்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள் வெறுப்பை நீக்கி, அன்பை வளர்க்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

விகடன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 10, 2023 1:18 pm

அன்பை வெளிப்படுத்த ஐந்து வழிகள்! 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 10, 2023 4:24 pm

அன்பை பெருக்க
இன்முகத்துடன் கூடிய நீட்டிடும் கைகள்
ஒன்றே போதுமே .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 10, 2023 6:12 pm

T.N.Balasubramanian wrote:அன்பை பெருக்க
இன்முகத்துடன் கூடிய நீட்டிடும் கைகள்
ஒன்றே போதுமே .
மேற்கோள் செய்த பதிவு: undefined

மிக அருமை தலைவரே....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக