புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும் நூல் ஆசிரியர் : முனைவர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும் நூல் ஆசிரியர் : முனைவர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
#1373857இறையன்பு படைப்புகளில்
தன்னம்பிக்கையும் மனிதநேயமும்
நூல் ஆசிரியர் : முனைவர் வா. நேரு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
எம்ரால்டு பதிப்பகம், 150, முதல் மாடி, காஜா மேஜர் சாலை,
எழும்பூர், சென்னை-8.
பக்கங்கள் : 245, விலை : ரூ.350.
முனைவர் வா. நேரு அவர்கள் கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களை ஆய்வு நெறியாளராகக் கொண்டு முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்த ஆய்வேட்டினை சிறப்பான நூலாக வடிவமைத்து உள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று நூலாக வடித்துள்ளார்.
இனிய நண்பர் வா.நேரு அவர்கள் BSNL நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கடுமையாக உழைத்து இவ்வாய்வை முடித்து உள்ளார். தற்போது பணி நிறைவு பெற்று விட்டார்.
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் முழு வரலாறு நூலில் உள்ளது. அவரைப்பற்றி பலரும் அறிவர். அவரது குடும்பப்பின்னணி வரலாறு பலரும் அறியும்வண்ணம் தெளிவாக விரிவாக எழுதி உள்ளார். மிகச்சிறந்த ஆளுமையான இறையன்பு அவர்களைப் பற்றி பவ்லேறு பரிமாணங்களையும் நூலில் வடித்து உள்ளார்.
மொழி வரலாறு, இலக்கிய வரலாறு சொல்லி, இறையன்பு அவர்களின் வரலாறு, படைப்பின் வகைகள், படைப்பின் தன்மை, நோக்கம் என விரிவாக விளக்கி உள்ளார். படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது. மனதில் சோர்வு, கவலை, விரக்தி வந்தால் இந்த நூல் எடுத்துப் படித்தால் அனைத்தும் போய்விடும். தன்னம்பிக்கை வளர்க்கும் புத்துணர்வு, புதுத்தெம்பு தரும் “டானிக்” போன்ற நூலாக மலர்ந்துள்ளது. பாராட்டுகள்.
முனைவர் பட்ட ஆய்வு நூல்கள் பல படித்துள்ளேன். படிக்க சுவையாக இருப்பதில்லை. ஆனால் இந்நூல் சுவையாக உள்ளது. படிக்க ஆர்வமாகவும் உள்ளது. ஆய்வுக்கு உதவிய அனைவரின் பெயரும் பதச்சோறாக எழுதி நன்றி நவின்று உள்ளார். நூலிலிருந்து சில வரிகள் இதோ.
“அரசுப்பணியில் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தபோதும், இலக்கியப் பங்களிப்பைத் தொடர்ச்சியான செயல்பாடாகக் கொண்டு பல்வேறு அனுபவங்களைத் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்”.
“இறையன்பு எழுத்தாளர் மட்டுமல்ல, பேச்சாளராகவும் தம்மைத் தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொண்டே வருகிறார். இதுவரை இரண்டாயிரம் கூட்டங்களுக்கு மேல் பேசியது மட்டுமல்லாமல், பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று தன்னம்பிக்கை பற்றியும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், மாணவர்களிடையே கலந்துரையாடி வருகிறார்!”
இப்படி நூல் முழுவதும் முதுமுனைவர் இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் சிறப்பியல்பை நற்குணங்களை படம்பிடித்துக் காட்டி உள்ளார். தன்னம்பிக்கை விதை விதைக்கும் படைப்புகளை படைத்ததோடு மட்டுமன்றி மேடைகளில் பேசியும் எழுதியும் இருவேறு துறையில் முத்திரை பதித்த காரணத்தால் தான், சிறந்த ஆளுமை என்பதால், நேர்மையாளர், பண்பாளர் என்பதால் “தலைமைச் செயலர்” பதவி அவரைத்கு தேடி வந்தது என்றால் மிகையன்று.
இறையன்பு அவர்கள் பன்முக ஆற்றலாளர். கவிதை, கதை, நாவல், கட்டுரை என இலக்கியத்தின் அத்தனை வகைப்பாடுகளிலும் படைப்புகள் வழங்கியவர் என்பதை ஒவ்வொரு நூல்களையும் வரிசைப்படுத்தி அதில் உள்ள சிறந்த கருத்துக்களை எடுத்து எழுதி உள்ளார்.
நூலாசிரியர் வா. நேரு அவர்கள் முனைவர் பட்ட ஆய்வு முடித்த பின்னும் பல படைப்புகள் படைத்து விட்டார் இறையன்பு அவர்கள். அவர் ஆய்வு செய்த காலத்தில் வெளிவந்த அனைத்து நூல்களையும் பெற்று சிறப்பான ஆய்வை செய்துள்ளார். துணைநூல்பட்டியல்களும் இடம் பெற்றுள்ளன.
ஆய்வு நெறியாளராக இருந்த கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களையும் பாராட்ட வேண்டும். அவரது நெறிப்படுத்தல் காரணமாகவே இந்த ஆய்வு சிறப்பான ஆய்வாக அமைந்துள்ளது.
இந்த ஆய்வேடு வாழும் காலத்திலேயே ஒரு படைப்பாளிக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பு எல்லா படைப்பாளிகளுக்கும் வாய்ப்பதில்லை. முனைவர் பட்ட ஆய்வுக்குரிய பரந்துபட்ட தலைப்புகளில் எழுதியதன் காரணமாகவே இது சாத்தியமானது.
‘ஆத்தங்கரை ஓரம்’ நாவல் தொடங்கி ஐ.ஏ.எஸ். தொடர்பான கட்டுரை நூல்கள் வரை படிப்பது சுகமே. ஒரு நதியின் ஓசை – I,II ; ஏழாவது அறிவு ; உள்ளொளிப்பயணம் ; மென் காற்றில் விளை சுகமே ; வேடிக்கை மனிதர்கள் ; வாழ்க்கையே ஒரு வழிபாடு ; முகத்தில் தெளித்த சாரல் – இப்படி பல நூல்களில் நிறைந்திருந்த தன்னம்பிக்கை கருத்துகளை எடுத்து இயம்பி திறம்பட நூலாக்கி உள்ளார்.
இந்த ஆய்வேடு படித்த போது, நான் எழுதிய ‘இறையன்பு கருவூலம்’ நூல் என் நினைவிற்கு வந்து போனது. மலரும் நினைவுகளை மலர்வித்தது.
திருக்குறள், சங்க இலக்கியம், பாவேந்தர் பாரதிதாசன் வைர வரிகள், பாரதியார் வரிகள் போன்றவற்றை ஒப்பிட்டு மேற்கோள் காட்டி இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தது சிறப்பு.
பிற மனிதர்களை நேசித்தல்
பிற மனிதர்களுக்கு இரக்கப்படுதல்
பிற மனிதர்களின் உயர்வுக்காக வாழ்தல்
உலகம் உய்யத் தன்னை அளித்தல்
பண்புடைமையை வாழ்வாதாரமாக அமைத்துக் கொள்ளுதல்
என மனிதநேயத்தை பட்டியலிட்டுள்ளார். பட்டியலிடுவதோடு மட்டுமன்றி வாழ்வில் கடைபிடித்து வருபவர். சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத மனிதர். பல்வேறு திறமைகள் இருந்தாலும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை தந்து படைத்ததோடு மட்டுமன்றி, வாழ்வில் தினந்தோறும் கடைபிடித்து வருபவர். நலிந்த மக்களுக்காக பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருபவர் இறையன்பு அவர்கள்.
நூலாசிரியர் முனைவர் வா. நேரு அவர்களின் கடின உழைப்பை, தேடலை, மெனக்கெட்டதை அறிய முடிகிறது. பாராட்டுகள். இந்த நூல் இறையன்பு அவர்களுக்கு ஒரு வைரக் கிரீடம் என்றே சொல்லலாம்.
தன்னம்பிக்கையும் மனிதநேயமும்
நூல் ஆசிரியர் : முனைவர் வா. நேரு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
எம்ரால்டு பதிப்பகம், 150, முதல் மாடி, காஜா மேஜர் சாலை,
எழும்பூர், சென்னை-8.
பக்கங்கள் : 245, விலை : ரூ.350.
முனைவர் வா. நேரு அவர்கள் கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களை ஆய்வு நெறியாளராகக் கொண்டு முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்த ஆய்வேட்டினை சிறப்பான நூலாக வடிவமைத்து உள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று நூலாக வடித்துள்ளார்.
இனிய நண்பர் வா.நேரு அவர்கள் BSNL நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கடுமையாக உழைத்து இவ்வாய்வை முடித்து உள்ளார். தற்போது பணி நிறைவு பெற்று விட்டார்.
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் முழு வரலாறு நூலில் உள்ளது. அவரைப்பற்றி பலரும் அறிவர். அவரது குடும்பப்பின்னணி வரலாறு பலரும் அறியும்வண்ணம் தெளிவாக விரிவாக எழுதி உள்ளார். மிகச்சிறந்த ஆளுமையான இறையன்பு அவர்களைப் பற்றி பவ்லேறு பரிமாணங்களையும் நூலில் வடித்து உள்ளார்.
மொழி வரலாறு, இலக்கிய வரலாறு சொல்லி, இறையன்பு அவர்களின் வரலாறு, படைப்பின் வகைகள், படைப்பின் தன்மை, நோக்கம் என விரிவாக விளக்கி உள்ளார். படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது. மனதில் சோர்வு, கவலை, விரக்தி வந்தால் இந்த நூல் எடுத்துப் படித்தால் அனைத்தும் போய்விடும். தன்னம்பிக்கை வளர்க்கும் புத்துணர்வு, புதுத்தெம்பு தரும் “டானிக்” போன்ற நூலாக மலர்ந்துள்ளது. பாராட்டுகள்.
முனைவர் பட்ட ஆய்வு நூல்கள் பல படித்துள்ளேன். படிக்க சுவையாக இருப்பதில்லை. ஆனால் இந்நூல் சுவையாக உள்ளது. படிக்க ஆர்வமாகவும் உள்ளது. ஆய்வுக்கு உதவிய அனைவரின் பெயரும் பதச்சோறாக எழுதி நன்றி நவின்று உள்ளார். நூலிலிருந்து சில வரிகள் இதோ.
“அரசுப்பணியில் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தபோதும், இலக்கியப் பங்களிப்பைத் தொடர்ச்சியான செயல்பாடாகக் கொண்டு பல்வேறு அனுபவங்களைத் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்”.
“இறையன்பு எழுத்தாளர் மட்டுமல்ல, பேச்சாளராகவும் தம்மைத் தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொண்டே வருகிறார். இதுவரை இரண்டாயிரம் கூட்டங்களுக்கு மேல் பேசியது மட்டுமல்லாமல், பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று தன்னம்பிக்கை பற்றியும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், மாணவர்களிடையே கலந்துரையாடி வருகிறார்!”
இப்படி நூல் முழுவதும் முதுமுனைவர் இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் சிறப்பியல்பை நற்குணங்களை படம்பிடித்துக் காட்டி உள்ளார். தன்னம்பிக்கை விதை விதைக்கும் படைப்புகளை படைத்ததோடு மட்டுமன்றி மேடைகளில் பேசியும் எழுதியும் இருவேறு துறையில் முத்திரை பதித்த காரணத்தால் தான், சிறந்த ஆளுமை என்பதால், நேர்மையாளர், பண்பாளர் என்பதால் “தலைமைச் செயலர்” பதவி அவரைத்கு தேடி வந்தது என்றால் மிகையன்று.
இறையன்பு அவர்கள் பன்முக ஆற்றலாளர். கவிதை, கதை, நாவல், கட்டுரை என இலக்கியத்தின் அத்தனை வகைப்பாடுகளிலும் படைப்புகள் வழங்கியவர் என்பதை ஒவ்வொரு நூல்களையும் வரிசைப்படுத்தி அதில் உள்ள சிறந்த கருத்துக்களை எடுத்து எழுதி உள்ளார்.
நூலாசிரியர் வா. நேரு அவர்கள் முனைவர் பட்ட ஆய்வு முடித்த பின்னும் பல படைப்புகள் படைத்து விட்டார் இறையன்பு அவர்கள். அவர் ஆய்வு செய்த காலத்தில் வெளிவந்த அனைத்து நூல்களையும் பெற்று சிறப்பான ஆய்வை செய்துள்ளார். துணைநூல்பட்டியல்களும் இடம் பெற்றுள்ளன.
ஆய்வு நெறியாளராக இருந்த கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களையும் பாராட்ட வேண்டும். அவரது நெறிப்படுத்தல் காரணமாகவே இந்த ஆய்வு சிறப்பான ஆய்வாக அமைந்துள்ளது.
இந்த ஆய்வேடு வாழும் காலத்திலேயே ஒரு படைப்பாளிக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பு எல்லா படைப்பாளிகளுக்கும் வாய்ப்பதில்லை. முனைவர் பட்ட ஆய்வுக்குரிய பரந்துபட்ட தலைப்புகளில் எழுதியதன் காரணமாகவே இது சாத்தியமானது.
‘ஆத்தங்கரை ஓரம்’ நாவல் தொடங்கி ஐ.ஏ.எஸ். தொடர்பான கட்டுரை நூல்கள் வரை படிப்பது சுகமே. ஒரு நதியின் ஓசை – I,II ; ஏழாவது அறிவு ; உள்ளொளிப்பயணம் ; மென் காற்றில் விளை சுகமே ; வேடிக்கை மனிதர்கள் ; வாழ்க்கையே ஒரு வழிபாடு ; முகத்தில் தெளித்த சாரல் – இப்படி பல நூல்களில் நிறைந்திருந்த தன்னம்பிக்கை கருத்துகளை எடுத்து இயம்பி திறம்பட நூலாக்கி உள்ளார்.
இந்த ஆய்வேடு படித்த போது, நான் எழுதிய ‘இறையன்பு கருவூலம்’ நூல் என் நினைவிற்கு வந்து போனது. மலரும் நினைவுகளை மலர்வித்தது.
திருக்குறள், சங்க இலக்கியம், பாவேந்தர் பாரதிதாசன் வைர வரிகள், பாரதியார் வரிகள் போன்றவற்றை ஒப்பிட்டு மேற்கோள் காட்டி இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தது சிறப்பு.
பிற மனிதர்களை நேசித்தல்
பிற மனிதர்களுக்கு இரக்கப்படுதல்
பிற மனிதர்களின் உயர்வுக்காக வாழ்தல்
உலகம் உய்யத் தன்னை அளித்தல்
பண்புடைமையை வாழ்வாதாரமாக அமைத்துக் கொள்ளுதல்
என மனிதநேயத்தை பட்டியலிட்டுள்ளார். பட்டியலிடுவதோடு மட்டுமன்றி வாழ்வில் கடைபிடித்து வருபவர். சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத மனிதர். பல்வேறு திறமைகள் இருந்தாலும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை தந்து படைத்ததோடு மட்டுமன்றி, வாழ்வில் தினந்தோறும் கடைபிடித்து வருபவர். நலிந்த மக்களுக்காக பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருபவர் இறையன்பு அவர்கள்.
நூலாசிரியர் முனைவர் வா. நேரு அவர்களின் கடின உழைப்பை, தேடலை, மெனக்கெட்டதை அறிய முடிகிறது. பாராட்டுகள். இந்த நூல் இறையன்பு அவர்களுக்கு ஒரு வைரக் கிரீடம் என்றே சொல்லலாம்.
Similar topics
» பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு . விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நூல் விமர்சனங்கள் :இரா இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சூரியக் கீற்றுகள் (கவிதைகள்) நூலாசிரியர் : முனைவர் கவிஞர் வா. நேரு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நூல் விமர்சனங்கள் :இரா இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|