புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழித்திரு!!!
Page 1 of 1 •
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
விழித்திரு!!!
இரக்கம் அற்று வேட்டை ஆடபட்ட கதரலின் சுவடே,
இன்று வரை எஞ்சி இருக்கையில்,
எம் மண்ணில் மீண்டும் ஒர் வேட்டையா???
இளங்காளைகள் பலரை மோதைக்கு காவு கொடுத்து விட்டதால்
இளங்தளிர்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம்!!!
என்று தான் தம் வாழ்வு செழிக்கும் எண்ட கேள்வி
எம்மோடே மண்ணில் கரைந்து போகுமா???
எம் இளைய தலைமுறைக்கு நம் பண்பாடு ஏன் சென்று அடையவில்லை???
கூட நட்பு களையவேண்டும் எண்டு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை??
ஆண் பெண் என்று நாம் போட்டியில் இறங்கியதால்
பிள்ளை வளர்பபை மறந்து விட்டோமோ??
விழித்துக்கொள் சமுதாயமே!!!
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ
ஒழுக்கம் கற்று கொடு
நல்ல புத்தகத்தை காட்டு
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்
அவர்கள் நட்பு வட்டாரத்தை அறிந்துகொள்
நவின உளவியலை எடுத்து எரி
பழைய பழக்கம் கற்று கொடு
இனைய தளத்தை துர நிறுத்து
அனைத்தையும் விட அவசியம்
தொடர்து கண்கானி
கண்கானிப்பதாலே எதுவும்
சரிவர பேனப்படுகிறதா என்று அறிய முடியும்!!!
எமது மண்ணின் எச்சங்களை பாதுகாத்திடுங்கள்!!
திருமதி.தி
இரக்கம் அற்று வேட்டை ஆடபட்ட கதரலின் சுவடே,
இன்று வரை எஞ்சி இருக்கையில்,
எம் மண்ணில் மீண்டும் ஒர் வேட்டையா???
இளங்காளைகள் பலரை மோதைக்கு காவு கொடுத்து விட்டதால்
இளங்தளிர்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம்!!!
என்று தான் தம் வாழ்வு செழிக்கும் எண்ட கேள்வி
எம்மோடே மண்ணில் கரைந்து போகுமா???
எம் இளைய தலைமுறைக்கு நம் பண்பாடு ஏன் சென்று அடையவில்லை???
கூட நட்பு களையவேண்டும் எண்டு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை??
ஆண் பெண் என்று நாம் போட்டியில் இறங்கியதால்
பிள்ளை வளர்பபை மறந்து விட்டோமோ??
விழித்துக்கொள் சமுதாயமே!!!
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ
ஒழுக்கம் கற்று கொடு
நல்ல புத்தகத்தை காட்டு
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்
அவர்கள் நட்பு வட்டாரத்தை அறிந்துகொள்
நவின உளவியலை எடுத்து எரி
பழைய பழக்கம் கற்று கொடு
இனைய தளத்தை துர நிறுத்து
அனைத்தையும் விட அவசியம்
தொடர்து கண்கானி
கண்கானிப்பதாலே எதுவும்
சரிவர பேனப்படுகிறதா என்று அறிய முடியும்!!!
எமது மண்ணின் எச்சங்களை பாதுகாத்திடுங்கள்!!
திருமதி.தி
சிவா, T.N.Balasubramanian, ஸ்ரீஜா and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
நல்ல கருத்து .ஆதங்கம் புரிகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
மேற்கோள் செய்த பதிவு: undefinedதிருமதி.திவாகரன் wrote:விழித்திரு!!!
திருமதி.தி
விழிப்புணர்வு தேவை என்பதை எடுத்து காட்டும் நல்ல பதிவு .... தொடருங்கள் தோழி ... வாழ்த்துக்கள்
T.N.Balasubramanian and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
மேற்கோள் செய்த பதிவு: undefinedதிருமதி.திவாகரன் wrote::
நன்றி தோழி [/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
உன் குழந்தையை நன்றாக
வளர்க்க வேண்டியதில்லை...
நீ நன்றாக வாழ்ந்தாலே போதும்,
அதையே தான் அவர்கள்
கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகள் கெட்ட
வார்த்தைகள்
பேசுவதில்லை...
கேட்ட வார்த்தைகளையே
பேசுகிறார்கள்.
நாகரிகத்தின் உச்சமாக பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது. அடுத்ததாக நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்தால் மட்டுமே அந்நிய மதத்தைப் பரப்ப முடியும் என்ற நோக்கிலும் அந்நிய சக்திகள் செயல்படுகின்றன.
இன்றைய இளம் தலைமுறையினர் அதீத அறிவாற்றலுடன் இருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லை என்பது கூட தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம் மண்ணின் பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட நம் தலைமுறையுடன் அழிந்துபோய் விடும் போலிருக்கிறது.
இணையமில்லாத வாழ்வு இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இணையமும் மழலையும் இணைந்தேதான் வளர்வார்கள். மனிதம் மறைந்து இயந்திரத் தன்மையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். பிறகு பண்பாடு கலாச்சாரமெல்லாம் கதை வடிவிலும் கட்டுரை வடிவிலும் மட்டுமே இருக்கும்.
வளர்க்க வேண்டியதில்லை...
நீ நன்றாக வாழ்ந்தாலே போதும்,
அதையே தான் அவர்கள்
கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகள் கெட்ட
வார்த்தைகள்
பேசுவதில்லை...
கேட்ட வார்த்தைகளையே
பேசுகிறார்கள்.
நாகரிகத்தின் உச்சமாக பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது. அடுத்ததாக நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்தால் மட்டுமே அந்நிய மதத்தைப் பரப்ப முடியும் என்ற நோக்கிலும் அந்நிய சக்திகள் செயல்படுகின்றன.
இன்றைய இளம் தலைமுறையினர் அதீத அறிவாற்றலுடன் இருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லை என்பது கூட தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம் மண்ணின் பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட நம் தலைமுறையுடன் அழிந்துபோய் விடும் போலிருக்கிறது.
இணையமில்லாத வாழ்வு இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இணையமும் மழலையும் இணைந்தேதான் வளர்வார்கள். மனிதம் மறைந்து இயந்திரத் தன்மையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். பிறகு பண்பாடு கலாச்சாரமெல்லாம் கதை வடிவிலும் கட்டுரை வடிவிலும் மட்டுமே இருக்கும்.
T.N.Balasubramanian, ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined
மன்னிக்க வேண்டும் பிள்ளைகள் ஐந்து வயது வரையே பெற்றோரின் செயலை பயில்கிறார்கள். அதன் பின் சமுதாயத்தை பார்த்தே பயில்கிறார்கள். ஆகையால் சமுதாய மற்றம் இல்லையே நம் நமது பிள்ளைகளின் நட்பையும் அவர்கிளின் செயட்பாட்டையும் கண்காணிப்பது அவசியம்.
இந்த காலத்திலும் இணையம் இல்லாமல் வாழ்வது சத்தியம் இல்லை ஆனால் உங்கள் பிள்ளைகளை தேவைக்கு மட்டும் பயன் படுத்தும் பழக்கத்தை பயிற்று விக்கலாம். என்ன அதர்க்கு நம் சரியாக பயன் படுத்த வேண்டும்.
மன்னிக்க வேண்டும் பிள்ளைகள் ஐந்து வயது வரையே பெற்றோரின் செயலை பயில்கிறார்கள். அதன் பின் சமுதாயத்தை பார்த்தே பயில்கிறார்கள். ஆகையால் சமுதாய மற்றம் இல்லையே நம் நமது பிள்ளைகளின் நட்பையும் அவர்கிளின் செயட்பாட்டையும் கண்காணிப்பது அவசியம்.
இந்த காலத்திலும் இணையம் இல்லாமல் வாழ்வது சத்தியம் இல்லை ஆனால் உங்கள் பிள்ளைகளை தேவைக்கு மட்டும் பயன் படுத்தும் பழக்கத்தை பயிற்று விக்கலாம். என்ன அதர்க்கு நம் சரியாக பயன் படுத்த வேண்டும்.
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
பெற்றோர்கள் வலி உணருகிறேன்.
எங்கே செல்லும் பிள்ளைகள். தனிமை படுத்த பட்டு வலிமை குறைந்து. உறவுகள் அற்ற நிலை. பணம் கூகிள் தொலைபேசி போதை அழிந்து போகிறது இன்றைய தலைமுறை.
எங்கே செல்லும் பிள்ளைகள். தனிமை படுத்த பட்டு வலிமை குறைந்து. உறவுகள் அற்ற நிலை. பணம் கூகிள் தொலைபேசி போதை அழிந்து போகிறது இன்றைய தலைமுறை.
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|