புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதான் மலேசியாவாம் -
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
[list=q-box][*]செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.
[*]தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சார (Multicultural) சூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.
[*]காலை உணவுக்கே சோறு (கோழிக்கறியும் அதில் அவ்வப்போது அடக்கம்) உண்ணும் பழக்கம் அங்கு உண்டு. nasi lemak
[*]எப்போது அலைபேசியில் அழைத்தாலும், நட்ட நடு ஜாமமாக இருந்தாலும், பேச்சுவாக்கில் சாப்டியா பா என்ற கேள்வியை கேட்க பலர் மறக்கமாட்டார்கள்.
[*]நாம் தங்கிலீஷ் பேசுவது போல் அவர்கள் மங்கிலிஷ் (மலாய் கலந்த தமிழ் வார்த்தை) பரவலாக பேசுவார்கள். அண்ணனுக்கு ஒரு தேத்தாரை புங்குஸ். (bungkus) அதாவது ஒரு டீ பார்சல்.
[*]புதிதாக மலேசியா செல்பவர்கள் தெரியாமல் ஆளுக்கு ஒரு டீ அல்லது காப்பி சொல்லிவிடாதீர்கள். காரணம் டீ/ காப்பி ஒரு பீர் mug அளவில் வரும். நாம் நால்வர் ஒரு டீயை பிரித்துக்கொள்ளலாம். மலேசிய தமிழர்கள் டீ அருந்தும் அளவு அதிகம்.
[*]நாம் இடையிடையே மானே, தேனே, பொன் மானே போட்டுக்கொள்வதை போல், அவர்கள் அங்கு இடை இடையே லா லா சேர்த்துக்கொள்வார்கள். விக்ரமன் பாடலில் வரும் ல ல லா லே லா லா லா அல்ல. அது yes la, what la, no la, ok la அனைத்திற்கு இறுதியிலேயும் yar சேர்த்துக்கொண்டு நமக்கும் ஹிந்தி தெரியும் என்று பாவிப்பதை போல அங்கு la சேர்த்து நீங்களும் உள்ளூர் தமிழர் என்று பறைசாற்றிக்கொல்லாம்.
[*]புதிதாக மலேசிய தமிழ் பெண்களிடம் அலைபேசியில் கடலை போடுபவர்கள் கவனத்திற்கு, அவர்களின் தமிழ் வழக்கு மொழி (Slang) உங்களுக்கு பிடிபட சில நாட்கள் ஆகும். சிலரின் words per minute அதிகமாகவும் கூட இருக்கும்.
[*]நாத்திகவாதிகளின் எண்ணிக்கை அங்கு குறைவு, பலர் கடவுள் பற்றாளர்கள்.
[*]கோவிலுக்கு போனால் இரவு உணவு பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. கோவிலில் நூடுல்ஸ் கூட பிரசாதமாக கிடைக்கும்.
[*]டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி தானே என்று நினைத்துவிடாதீர்கள், நம்மை விட அருமையாக தமிழ் மொழி பேசும் பஞ்சாபிகளும் அங்கு உண்டு.
[*]பெரும்பாலும் பெண்கள் 26 வயதை கடந்து தான் திருமணம் செய்துகொள்வர். அதுவும் ஆண் பெண் இருவரும் தனது சுய சம்பாத்யத்தின் மூலமே திருமண செலவுகளை செய்துகொள்வர்.
[*]பொதுவாக பல பெண்கள் தனது ஆண் துணையை தாமே தேடிக்கொள்கின்றனர்.
[*]முடி அலங்காரம் விஷயத்தில் மலேசிய தமிழ் ஆண்களிடம் நாம் பாடம் கற்க நிறைய இருக்கிறது, வித விதமான முடி அலங்காரம், இப்படி கூட ஸ்டைல் செய்யமுடியுமா என்று பலரது முடி அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
[*]உணவகத்தில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டல், அடுத்ததாக "சரி, என்ன வேண்டும்" என்ற கேள்வி பணியாளரிடம் இருந்து வரும். அது தான் தண்ணீர் என்று தெளிவாக சொன்னேனே என்று குழம்பவேண்டாம். அங்கு டீ என்றாலும், காப்பி என்றாலும், coke, fanta etc etc அனைத்தும் தண்ணீர் என்றே பொருள் கொள்வார்கள். அதனால் என்ன தண்ணீர் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
[*]என்னை பொறுத்தவரை மலேசியா உணவின் சொர்கம். மலேசிய தமிழர்கள் உணவு விரும்பிகள், விதவிதமாக உணவுகள் அங்கு பிரசித்தம், சில உணவகத்தில் பஃபே முறைபோல் அனைத்தும் இருக்கும், தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். But there is a catch, அது பஃபே மாதிரி பஃபே அல்ல. நீங்கள் எடுக்கும் உணவுக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். நம்ம சகலகலா டாக்டர் User-9435332359719045250 க்கு இதில் அனுபவம் உண்டு.
[/list]
நன்றி கோரா
[*]தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சார (Multicultural) சூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.
[*]காலை உணவுக்கே சோறு (கோழிக்கறியும் அதில் அவ்வப்போது அடக்கம்) உண்ணும் பழக்கம் அங்கு உண்டு. nasi lemak
[*]எப்போது அலைபேசியில் அழைத்தாலும், நட்ட நடு ஜாமமாக இருந்தாலும், பேச்சுவாக்கில் சாப்டியா பா என்ற கேள்வியை கேட்க பலர் மறக்கமாட்டார்கள்.
[*]நாம் தங்கிலீஷ் பேசுவது போல் அவர்கள் மங்கிலிஷ் (மலாய் கலந்த தமிழ் வார்த்தை) பரவலாக பேசுவார்கள். அண்ணனுக்கு ஒரு தேத்தாரை புங்குஸ். (bungkus) அதாவது ஒரு டீ பார்சல்.
[*]புதிதாக மலேசியா செல்பவர்கள் தெரியாமல் ஆளுக்கு ஒரு டீ அல்லது காப்பி சொல்லிவிடாதீர்கள். காரணம் டீ/ காப்பி ஒரு பீர் mug அளவில் வரும். நாம் நால்வர் ஒரு டீயை பிரித்துக்கொள்ளலாம். மலேசிய தமிழர்கள் டீ அருந்தும் அளவு அதிகம்.
[*]நாம் இடையிடையே மானே, தேனே, பொன் மானே போட்டுக்கொள்வதை போல், அவர்கள் அங்கு இடை இடையே லா லா சேர்த்துக்கொள்வார்கள். விக்ரமன் பாடலில் வரும் ல ல லா லே லா லா லா அல்ல. அது yes la, what la, no la, ok la அனைத்திற்கு இறுதியிலேயும் yar சேர்த்துக்கொண்டு நமக்கும் ஹிந்தி தெரியும் என்று பாவிப்பதை போல அங்கு la சேர்த்து நீங்களும் உள்ளூர் தமிழர் என்று பறைசாற்றிக்கொல்லாம்.
[*]புதிதாக மலேசிய தமிழ் பெண்களிடம் அலைபேசியில் கடலை போடுபவர்கள் கவனத்திற்கு, அவர்களின் தமிழ் வழக்கு மொழி (Slang) உங்களுக்கு பிடிபட சில நாட்கள் ஆகும். சிலரின் words per minute அதிகமாகவும் கூட இருக்கும்.
[*]நாத்திகவாதிகளின் எண்ணிக்கை அங்கு குறைவு, பலர் கடவுள் பற்றாளர்கள்.
[*]கோவிலுக்கு போனால் இரவு உணவு பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. கோவிலில் நூடுல்ஸ் கூட பிரசாதமாக கிடைக்கும்.
[*]டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி தானே என்று நினைத்துவிடாதீர்கள், நம்மை விட அருமையாக தமிழ் மொழி பேசும் பஞ்சாபிகளும் அங்கு உண்டு.
[*]பெரும்பாலும் பெண்கள் 26 வயதை கடந்து தான் திருமணம் செய்துகொள்வர். அதுவும் ஆண் பெண் இருவரும் தனது சுய சம்பாத்யத்தின் மூலமே திருமண செலவுகளை செய்துகொள்வர்.
[*]பொதுவாக பல பெண்கள் தனது ஆண் துணையை தாமே தேடிக்கொள்கின்றனர்.
[*]முடி அலங்காரம் விஷயத்தில் மலேசிய தமிழ் ஆண்களிடம் நாம் பாடம் கற்க நிறைய இருக்கிறது, வித விதமான முடி அலங்காரம், இப்படி கூட ஸ்டைல் செய்யமுடியுமா என்று பலரது முடி அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
[*]உணவகத்தில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டல், அடுத்ததாக "சரி, என்ன வேண்டும்" என்ற கேள்வி பணியாளரிடம் இருந்து வரும். அது தான் தண்ணீர் என்று தெளிவாக சொன்னேனே என்று குழம்பவேண்டாம். அங்கு டீ என்றாலும், காப்பி என்றாலும், coke, fanta etc etc அனைத்தும் தண்ணீர் என்றே பொருள் கொள்வார்கள். அதனால் என்ன தண்ணீர் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
[*]என்னை பொறுத்தவரை மலேசியா உணவின் சொர்கம். மலேசிய தமிழர்கள் உணவு விரும்பிகள், விதவிதமாக உணவுகள் அங்கு பிரசித்தம், சில உணவகத்தில் பஃபே முறைபோல் அனைத்தும் இருக்கும், தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். But there is a catch, அது பஃபே மாதிரி பஃபே அல்ல. நீங்கள் எடுக்கும் உணவுக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். நம்ம சகலகலா டாக்டர் User-9435332359719045250 க்கு இதில் அனுபவம் உண்டு.
[/list]
நன்றி கோரா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
இவ்வளவுதானா? விடுபட்டவை ஏதாவது உண்டா சிவா!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.
இது மட்டும் உண்மையில்லை. மற்ற அனைத்துமே உண்மையானது தான்.
இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.
மொத்தத்தில் மலேசியாவிலுள்ள தமிழர்கள் படித்தவர்களாக உள்ளவர்கள் அனைவரையும் மதிக்கும் பண்புடன், தரமானவர்களாகவும் இருப்பார்கள். படிப்பறிவில்லாத அறிவிலிகள் திருட்டு, ரவுடியிசம் என மலேசிய தமிழன் பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
- Code:
இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.
அப்பிடி அடி வாங்குபவர்கள், "அன்று அடியும் - கிடைக்கும் என ஜாதக ரீதியாக தெரிந்து வைத்து கொண்டு இருந்திருப்பார்களோ"
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
2000 ல் அமெரிக்க விஜயம் . மலேசியன் விமானம் மூலம் பயணம். திரும்பி வருகையில் இரவு 11மணி க்கு வந்தது விமானம்.
மறுநாள் மாலை 6 -30 க்குதான் சென்னைக்கு விமானம், இரவு PAN PACIFIC ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை
மலேசியாவை சுற்றிப்பார்த்த அனுபவம். அரசர்களின் தங்க மாளிகை/petronos tower / பாமாயில் எடுக்கப்படும் மரம்
ரப்பர் மரம் /ஒரு பெரிய தோட்டம் என முக்கியமானவைகள் காண்பிக்கப்பட்டது. பிறகு முருகன் கோவில் /
imported சாமான்கள் விற்கும் மால் முதலியவைகள் பார்க்கமுடிந்தது.
மறுநாள் மாலை 6 -30 க்குதான் சென்னைக்கு விமானம், இரவு PAN PACIFIC ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை
மலேசியாவை சுற்றிப்பார்த்த அனுபவம். அரசர்களின் தங்க மாளிகை/petronos tower / பாமாயில் எடுக்கப்படும் மரம்
ரப்பர் மரம் /ஒரு பெரிய தோட்டம் என முக்கியமானவைகள் காண்பிக்கப்பட்டது. பிறகு முருகன் கோவில் /
imported சாமான்கள் விற்கும் மால் முதலியவைகள் பார்க்கமுடிந்தது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|