புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
30 Posts - 86%
heezulia
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_m10பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 24, 2023 9:46 am

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா உதவுமா என கேட்கபட்ட கேள்விக்கு மிக சாதுர்யமான பதிலை அளித்துள்ளார் அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்



அவர் தன் உரையில் #பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் தீவிரவாதத்தை வளர்த்த நாடு என அடையாளபடுத்தி அந்நாட்டுக்கு உதவ வேண்டுமா இல்லையா என்பதை தேசத்து மக்களே முடிவெடுப்பார்கள் என பதிலளித்தார்

அதன் பொருள் பாகிஸ்தான் இந்தியாவில் ஏற்படுத்திய சேதம் அதிகம், இழப்பு மிக அதிகம் அதனால் எம்மக்கள் அந்நாட்டுக்கு உதவ விரும்பமாட்டார்கள் மக்கள் விருப்பத்தை மீறி இந்த அரசு ஏதும் செய்ய முடியாது என்பதே

பாகிஸ்தான் உருவான காலத்திலே திவாலாக வேண்டிய நாடு, அப்பொழுது 50 கோடி கொடுத்து அது நிலைக்க காரணமானவர் மகாத்மா காந்தியார், பாகிஸ்தான் உருவாக காரணமும் அவரே

அப்படி காந்தியால் உருவாகி வளர்ந்த பாகிஸ்தான் நேருவும் அவரின் வழிவந்த காங்கிரசும் செய்த அத்தனை குழப்பத்தாலும் தன்னை நிலை நிறுத்திகொண்டது, இந்திராகாந்தியும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை அடக்க தயங்கித்தான் நின்றார்

இப்படி பல வகையிலும் பழைய காங்கிரசால் பாதுகாக்கபட்ட பாகிஸ்தான் எங்கள் ஆட்சியில் பாதுகாக்கபடாது என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார் ஜெய்சங்கர், அவரின் ராஜதந்திரமான பதில் அதைத்தான் சொல்கின்றது

இந்துக்களோடு வாழமாட்டோம் அவர்கள் மதவெறியர்கள் சாதிகொடுமை கொண்டவர்கள் என என்னவெல்லாமோ சொல்லி தனிநாடு வாங்கினார் ஜின்னா, உலகின் முதல்நிலை இஸ்லாமிய நாடாக அதனை உருவாக்கி இந்தியாவினை விட பன்மடங்கு மேலான தேசமாக அதை நிறுவுவேன் என்றெல்லாம் சூளுரைத்தார்

காலம் ஜின்னா சொன்னதெல்லாம் சரியல்ல என்பதை காட்டிவிட்டது

மதசார்பு என போலிபெயர் சூட்டபட்டு ஒடுக்கபட்ட இந்தியா, இன்று மோடி தலமையில் பெரும்பான்மை இந்துக்களுடன் இப்படி சிலிர்த்து நிற்கும் இந்த இந்தியா, சுத்தமான இந்து இந்தியாக இருந்தால் உலகின் மாபெரும் சக்திமிக்க முதல்நிலை தேசமாக நிச்சயம் மாறும் என்பதுதான் உலக கணிப்பு

காரணம் இந்தியாவின் அடையாளமே அந்த இந்துமதம், மனிதனின் மனம் சமூகம் வாழ்வு பிரபஞ்சம் என எல்லாமும் போதிக்கும் அந்த ஞானமதம் எல்லோரையும் வாழவைக்குமே தவிர யாரையும் தாழ்த்தாது

அப்படித்தான் ஒரு காலத்தில் இந்தியா செல்வமிக்க நாடாக திகழ்ந்தது, இப்பொழுது அதனை மீட்டெடுத்து கொண்டும் இருக்கின்றது

இந்தியா ஏன் இந்துநாடாக அறிவிக்கபட வேண்டும் எனும் அவசியத்தை காந்தியும், நேருவும் மறைத்திருக்கலாம் ஆனால் காலம் தன் கடமைபடி பாகிஸ்தானை கைகாட்டி உண்மையினை உலகுக்கு சொல்லிகொண்டிருக்கின்றது

இந்தியா எனும் இந்து ஆன்மீக நாட்டை குழப்பவும் தொல்லைகொடுக்கவும் உருவாக்கபட்ட பாகிஸ்தான் இன்று இந்தியாவின் பெருமையினை கூறும் அடையாளமாக மாறிவிட்டதெல்லாம் தர்மத்தின் வெற்றி

இந்தியா இப்பொழுதும் பாகிஸ்தானுக்கு கைகொடுக்க காத்துத்தான் இருக்கின்றது, இது பகைவனையும் "இன்று போய் நாளைவா" என சொன்ன ராமனும், எவ்வளவு கொடுமை செய்தாலும் என் உறவுகளுடனா எனக்கு போர் அதை செய்யமாட்டேன் என தன் ரத்தபாசத்தில் வில்லை கைவிட்ட அர்ஜூனனும் வாழ்ந்த நாடு

அந்நியரான பிரிட்டிசார் அடக்கி ஆண்ட காலங்களிலும் அவர்கள் நாட்டில் ஏற்பட்ட கொள்ளை நோய்க்கும் பல இழப்புகளுக்கும் மனமுருகி "பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே" என பாடிய பாரதி வாழ்ந்த பூமி இது

இது யாரும் துன்பபடுவதை சகிக்காத தர்மம் கொண்ட பூமி, இப்பொழுதும் சில உத்திரவாதங்களை கொடுத்தால் பாகிஸ்தானுக்கு உதவ தேசம் நிச்சயம் தயார், ஆனால் அதனை பாகிஸ்தான் செய்யுமா என்பது கேள்விகுறி

தர்மம் வெல்ல கடைசிவரை அதர்மத்திலே நிலைக்க வேண்டும் என்பது துரியோதனனின் கர்மா என்றால் அங்கு கண்ணன் என்ன செய்திருக்க முடியும்?

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 24, 2023 7:39 pm

பாகிஸ்தானுக்கு இந்தியா கோதுமை அனுப்ப வேண்டும்: ஆர்எஸ்எஸ்



புதுடெல்லி: கோதுமை பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 20 லட்சம் டன் முதல் 25 லட்சம் டன் வரையிலான கோதுமையை இந்தியா அனுப்பிவைக்க வேண்டும் என்று #ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், ''பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமை ரூ.250-க்கு விற்கப்படுவதாகக் கேள்விப்படுகிறோம். இது மிகவும் கொடுமையானது. பாகிஸ்தானுக்கு இந்தியா 20-25 லட்சம் டன் கோதுமையை அனுப்பிவைக்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மோடு இருந்தவர்கள்தான் அவர்கள்.

நம்மை தொடர்ந்து தாக்கும் நாடு; 1948, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் நம்மீது போர் தொடுத்த நாடு என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும், அந்த நாட்டுக்கு கோதுமையை கொடுத்து இந்தியா உதவ வேண்டும் என்றுதான் இந்தியர்கள் எண்ணுகிறார்கள். ஏனெனில், எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதுதான் நமது கலாச்சாரம். எனவே, மதங்களுக்கு அப்பாற்பட்டு நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானியர்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்'' என தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (பிப். 24) பேட்டி அளித்த கிருஷ்ண கோபால், ''நேற்றைய நிகழ்ச்சியில் பேசும்போது எனது உணர்வை வெளிப்படுத்தினேன். ஆனால், பாகிஸ்தானுக்கு கோதுமை அனுப்புவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் மட்டுமல்லாது வறட்சி காரணமாகவும் அந்நாட்டில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஏற்ற பொருளாதாரமும் இல்லாததால் அந்நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அந்நாட்டுக்கு ஈரானும், சீனாவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக