புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
1 Post - 2%
prajai
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
383 Posts - 49%
heezulia
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
26 Posts - 3%
prajai
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10உறவை வளர்க்கும் கிரகம் Poll_m10உறவை வளர்க்கும் கிரகம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவை வளர்க்கும் கிரகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2023 6:07 pm

உறவை வளர்க்கும் கிரகம் -2-19-11
அங்காரகன் என்பது, செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும். அம்+காரகன் என, இச்சொல்லைப் பிரிப்பர். அம் என்றால் அழகான, நேர்த்தியான, சிறப்பான என்று பொருள் உண்டு. அங்காரகன் என்ற சொல்லுக்கு, நேர்மையான செயல்களை செய்பவன் என பொருள்.

குடும்ப உறவை வளர்க்க, கடுமையாக சோதித்து நேர்வழிப்படுத்துபவராக இவர் விளங்குகிறார். ஒரு கதையின் மூலம் இதை விளக்கலாம்.

ரத்தினபுரி என்ற பகுதியை ஆட்சி செய்தவன், செண்பகச் சோழன். இவனது மகள் நிலவுக்கரசி. அழகான இவளை, பல நாட்டு இளவரசர்களும், திருமணம் செய்ய விரும்பினர்.

ஆனால், ஜாதகம் பார்த்தால், இவளைத் திருமணம் செய்பவனின் உயிருக்கு ஆபத்து என்பதால், திருமணம் செய்யவே, அவர்கள் அஞ்சினர். மனம் வருந்திய நிலவுக்கரசி, அரண்மனையை விட்டு காட்டுக்குப் போனாள்.

'மிருகங்களே... நான் இந்த பூமியில் வாழ விரும்பவில்லை. என் உடல் வீணாகக் கூடாதே என்பதற்காக, உங்களுக்கு இரையாக வந்தேன். என்னை யார் வேண்டுமானாலும், அடித்துக் கொன்று பசி தீர்த்துக் கொள்ளுங்கள்...' என்று புலம்பினாள்.

அத்துடன், தன் திருமணத்தடைக்கு காரணமான செவ்வாய் எனும் அங்காரகனை நினைத்து, 'என் மீது உனக்கு என்ன கோபமோ... என்னை தோஷத்துடன் பிறக்க வைத்து சோதிக்கிறாய்?' என, அரற்றினாள்.

அந்நேரம், ஒரு சிங்கம் அவள் மீது பாயவும், அதன் மீது ஒரு அம்பு வந்து விழவும் சரியாக இருந்தது. சிங்கம் இறந்தது. அதன் உடலை எடுக்க, அழகான ஒரு வீரன் வந்தான்.

சிங்கத்துக்கு கூட இரையாக முடியாத, தன் நிலைக்காக, அழுது கொண்டிருந்தாள், நிலவுக்கரசி. அவளிடம், 'சிங்கத்திடமிருந்து உன்னைக் காப்பாற்றி விட்டேனே... பிறகு ஏன் அழுகிறாய்?' என்றான், அந்த வீரன்.

'வீரரே... நான் நாடாளும் மன்னர் மகளாக இருந்தாலும், என் திருமணம், செவ்வாய் தோஷத்தால் தடைபட்டு விட்டது. மனம் வெறுத்து சாகவே காட்டுக்கு வந்தேன். நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். சாகக் கூட எனக்கு யோகமில்லை...' என்றாள்.

அப்போது அந்த வீரன், அங்காரகனாக உருமாறி நின்றான்.

'பெண்ணே, நான் தான் அங்காரகன். முற்பிறப்பில், நீ பறவைகளையும், மிருகங்களையும் அவற்றின் இணைகளிடமிருந்தும், குஞ்சு, குட்டிகளிடமிருந்தும் பிரித்தாய். அதை இப்பிறப்பிலும் நீ விடவில்லை.

'அரண்மனையில் கிளிகளையும், இதர பறவைகளையும் கூட்டில் அடைத்திருக்கிறாய். என்ன தான், நீ பாலும், பழமும் நல்ல உணவுகளுமாக கொடுத்தாலும், அது அவற்றுக்கு திருப்தி தராது.

'உலகத்தில் மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களும், அவரவர் துணையுடன் இணைந்து வாழ வேண்டும். அவற்றை பிரிப்பவர்களுக்கு, நான் தோஷத்தை தருவேன். நீ, உடனே அரண்மனை சென்று, அவற்றை விடுவித்தாலே போதும். உன் தோஷம் நீங்கும்...' என்றார்.

நிலவுக்கரசியும் அவ்வாறே செய்து, தோஷம் நீங்கப் பெற்று, பேரழகனான மாவீரனை திருமணம் செய்தாள்.

உறவுகளைப் பிரிப்பது பெரும் பாவம். அவர்களை வழிவழியாக செவ்வாய் தோஷம் தொடரும். இனியேனும், உறவை வளர்க்கும், அங்காரகனின் அறிவுரையைப் பின்பற்றுவோம்.
தி. செல்லப்பா


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 19, 2023 9:28 pm

ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றவர்கள் சிறந்த சாதனைகள் புரிவார்களாம்.

அங்காரகன் சக்தி மிக்கவன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக