புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதி போற்றிய பெண்மை
Page 1 of 1 •
#பாரதி_போற்றிய_பெண்மை
![பாரதி போற்றிய பெண்மை Fb_img19](https://i.servimg.com/u/f85/13/02/10/42/fb_img19.jpg)
பாட்டுக்கொரு புலவன் பாரதி மிகவும் புரட்சிகரமான சிந்தனையாளர். வேதக்காலத்தில் நம் நாட்டு பெண்கள் வேதங்களை ஓதி யாகங்களைச் செய்தவர்களாகவும் விளங்கியுள்ளனர். சங்க இலக்கியங்களில் கூட நிறைய பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். முற்காலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகராகக் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது
.
நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தக் காலத்தில்
பெண்களும் பலவிதச் சமூகக்
கட்டுப்பாடுகளில் சிக்கி அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். அத்தகைய அடிமைத்தனத்தையே உயர்வான கற்பென்று கூறி வந்தனர் கவிஞர்களும்.ஆனால் பாரதியோ இத்தகைய சமூகச் சீரழிவைக் கடுமையாகக் கண்டித்தார்.
ஆணுக்கு ஒழுக்கம் தேவையில்லை; பெண்ணுக்கு மட்டுமே கற்பு வேண்டுமென்று அடக்கி வைத்த சமூகத்தில் புயலென வந்தார் பாரதியார்.
" கற்பு நிலையென்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" .
_ என்றார் பாரதி. கற்பு நிலை எனச் சொன்னால், பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் கற்பு அவசியம்! என்ற பாரதி கவிஞர்களுள் ஓர் அதிசயப் பிறவியே.
பிற கவிஞர்களெல்லாம் மன்னர்கள் பல பெண்களை மணம் புரிவதைப் பெருமையாகத் தங்கள் கவிதைகளில் வடித்தபோது; #ஆணுக்கும்_கற்பு_தேவை! எனச் சொன்ன பாரதி, #கம்பரின் வழியைப் பின்பற்றுகிறார்! எனக் கொள்ளலாம்.
" கண்கள் இரண்டில் ஒன்றை
குத்தி
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்களறிவை வளர்த்தால் _
வையம்
பேதமையகற்றிடுங் காணீர்".
__ பெண் கல்வி பெற்றால் நாடே விழிப்புறும் என நினைத்தார் பாரதி.
கற்பென்றும் நாணமென்றும் கூறி வீட்டினிலே முடங்கிய பெண்மையைக் கண்டித்தார் பாரதி.
'பெண்கள் அனைவரும் கல்வி கற்று
'வேதம் படைக்கவும் நீதி செய்யவும் வேண்டி' __
வரவேண்டும் என விரும்பினார் பாரதி.
"நிமிர்ந்த நன்னடையும்
நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்
இருப்பதால் செம்மை மாதர்
திறம்புவதில்லையாம்".
__ என்ற பாரதியின் இவ்விரு வரிகளும் பெண்களுக்கு மந்திரம் போன்றவை. நல்லொழுக்கமும், நேர்மையும் மனதில் கொண்டால் நிமிர்ந்த நன்னடயும், நேர்கொண்ட பார்வையும் தானே வரும்.
நிலத்தைப் பார்த்தே பெண்கள் நடக்க வேண்டும்! என்ற ஆணாதிக்கச் சிந்தனையை அடித்து நொறுக்கினார் பாரதி.
"சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல
செய்வராம்;மூத்தப் பொய்மைகள்
யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவும்
அழிப்பராம்".
__பெண்கள் எல்லாவித கல்விகளையும் கற்று பழைய கட்டுப்பாடுகளைத் தகர்தெறிந்து வாழ்வில் தானும் முன்னேறி கைப்பிடித்தக் கணவனின் செயல்பாடுகள் அனைத்திலும் கை கொடுத்து, தான் வாழும் சமூகத்தையே பெண்கள் முன்னேற்ற வேண்டுமென விரும்பினார் பாரதி.
" காதலொருவனைக்
கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக்
காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி".
"உயிரைக் காக்கும், உயிரினைச்
சேர்ந்திடும்;
உயிரினுக்குயிராய்
இன்பமாகிவிடும்;
உயிரினும் இந்த பெண்மை
இனிதடா!".
"பெண்மை வாழ்கென்று
கூத்திடுவோமடா!"
பெண்மை வெல்கென்று
கூத்திடுவோமடா!".
__ என்று ஆனந்த நடனமாடினார் பாரதி.
"அறிவு கொண்ட மனிதவுயிர்களை
அடிமையாக்க முயல்பவர்
பித்தராம்;
ஆணும் பெண்ணும் நிகரெனக்
கொள்வதால்
அறிவிலோங்கி இவ் வையம்
தழைக்குமாம்;
பூணு நல்லறத்
தோடிங்குபெண்ணுரு போந்து
நிற்பதுதாய்சிவசக்தியாம்"
பெண்ணாக உருவெடுத்து நிற்பது #தாய்_சிவசக்தியே! சக்தியின் வடிவான அப்பெண்களைப் போற்றி வாழ்ந்திடுவோம்! என்று மகிழ்ச்சிக் கூத்தாடிய பாரதியாருக்கு இணையான கவிஞர் எம்மொழியிலும் எக்காலத்திலும் வரமுடியாது! எனலாம்.
#ஓங்குகப்புரட்சிக்கவி_பாரதியின்_புகழ்!
![பாரதி போற்றிய பெண்மை Fb_img19](https://i.servimg.com/u/f85/13/02/10/42/fb_img19.jpg)
பாட்டுக்கொரு புலவன் பாரதி மிகவும் புரட்சிகரமான சிந்தனையாளர். வேதக்காலத்தில் நம் நாட்டு பெண்கள் வேதங்களை ஓதி யாகங்களைச் செய்தவர்களாகவும் விளங்கியுள்ளனர். சங்க இலக்கியங்களில் கூட நிறைய பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். முற்காலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகராகக் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது
.
நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தக் காலத்தில்
பெண்களும் பலவிதச் சமூகக்
கட்டுப்பாடுகளில் சிக்கி அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். அத்தகைய அடிமைத்தனத்தையே உயர்வான கற்பென்று கூறி வந்தனர் கவிஞர்களும்.ஆனால் பாரதியோ இத்தகைய சமூகச் சீரழிவைக் கடுமையாகக் கண்டித்தார்.
ஆணுக்கு ஒழுக்கம் தேவையில்லை; பெண்ணுக்கு மட்டுமே கற்பு வேண்டுமென்று அடக்கி வைத்த சமூகத்தில் புயலென வந்தார் பாரதியார்.
" கற்பு நிலையென்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" .
_ என்றார் பாரதி. கற்பு நிலை எனச் சொன்னால், பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் கற்பு அவசியம்! என்ற பாரதி கவிஞர்களுள் ஓர் அதிசயப் பிறவியே.
பிற கவிஞர்களெல்லாம் மன்னர்கள் பல பெண்களை மணம் புரிவதைப் பெருமையாகத் தங்கள் கவிதைகளில் வடித்தபோது; #ஆணுக்கும்_கற்பு_தேவை! எனச் சொன்ன பாரதி, #கம்பரின் வழியைப் பின்பற்றுகிறார்! எனக் கொள்ளலாம்.
" கண்கள் இரண்டில் ஒன்றை
குத்தி
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்களறிவை வளர்த்தால் _
வையம்
பேதமையகற்றிடுங் காணீர்".
__ பெண் கல்வி பெற்றால் நாடே விழிப்புறும் என நினைத்தார் பாரதி.
கற்பென்றும் நாணமென்றும் கூறி வீட்டினிலே முடங்கிய பெண்மையைக் கண்டித்தார் பாரதி.
'பெண்கள் அனைவரும் கல்வி கற்று
'வேதம் படைக்கவும் நீதி செய்யவும் வேண்டி' __
வரவேண்டும் என விரும்பினார் பாரதி.
"நிமிர்ந்த நன்னடையும்
நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்
இருப்பதால் செம்மை மாதர்
திறம்புவதில்லையாம்".
__ என்ற பாரதியின் இவ்விரு வரிகளும் பெண்களுக்கு மந்திரம் போன்றவை. நல்லொழுக்கமும், நேர்மையும் மனதில் கொண்டால் நிமிர்ந்த நன்னடயும், நேர்கொண்ட பார்வையும் தானே வரும்.
நிலத்தைப் பார்த்தே பெண்கள் நடக்க வேண்டும்! என்ற ஆணாதிக்கச் சிந்தனையை அடித்து நொறுக்கினார் பாரதி.
"சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல
செய்வராம்;மூத்தப் பொய்மைகள்
யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவும்
அழிப்பராம்".
__பெண்கள் எல்லாவித கல்விகளையும் கற்று பழைய கட்டுப்பாடுகளைத் தகர்தெறிந்து வாழ்வில் தானும் முன்னேறி கைப்பிடித்தக் கணவனின் செயல்பாடுகள் அனைத்திலும் கை கொடுத்து, தான் வாழும் சமூகத்தையே பெண்கள் முன்னேற்ற வேண்டுமென விரும்பினார் பாரதி.
" காதலொருவனைக்
கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக்
காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி".
"உயிரைக் காக்கும், உயிரினைச்
சேர்ந்திடும்;
உயிரினுக்குயிராய்
இன்பமாகிவிடும்;
உயிரினும் இந்த பெண்மை
இனிதடா!".
"பெண்மை வாழ்கென்று
கூத்திடுவோமடா!"
பெண்மை வெல்கென்று
கூத்திடுவோமடா!".
__ என்று ஆனந்த நடனமாடினார் பாரதி.
"அறிவு கொண்ட மனிதவுயிர்களை
அடிமையாக்க முயல்பவர்
பித்தராம்;
ஆணும் பெண்ணும் நிகரெனக்
கொள்வதால்
அறிவிலோங்கி இவ் வையம்
தழைக்குமாம்;
பூணு நல்லறத்
தோடிங்குபெண்ணுரு போந்து
நிற்பதுதாய்சிவசக்தியாம்"
பெண்ணாக உருவெடுத்து நிற்பது #தாய்_சிவசக்தியே! சக்தியின் வடிவான அப்பெண்களைப் போற்றி வாழ்ந்திடுவோம்! என்று மகிழ்ச்சிக் கூத்தாடிய பாரதியாருக்கு இணையான கவிஞர் எம்மொழியிலும் எக்காலத்திலும் வரமுடியாது! எனலாம்.
#ஓங்குகப்புரட்சிக்கவி_பாரதியின்_புகழ்!
_கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நாட்டு விடுதலைக்காகப் பாடிய கவிஞர்களிற் பாரதி முதன்மையானவர்!
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|