புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Rutu | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 1 match for ஓங்குகப்புரட்சிக்கவி_பாரதியின்_புகழ்
- Sun Feb 12, 2023 6:58 am
- Search in: மகளிர் கட்டுரைகள்
- Topic: பாரதி போற்றிய பெண்மை
- Replies: 1
- Views: 576
#பாரதி_போற்றிய_பெண்மை
பாட்டுக்கொரு புலவன் பாரதி மிகவும் புரட்சிகரமான சிந்தனையாளர். வேதக்காலத்தில் நம் நாட்டு பெண்கள் வேதங்களை ஓதி யாகங்களைச் செய்தவர்களாகவும் விளங்கியுள்ளனர். சங்க இலக்கியங்களில் கூட நிறைய பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். முற்காலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகராகக் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது
.
நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தக் காலத்தில்
பெண்களும் பலவிதச் சமூகக்
கட்டுப்பாடுகளில் சிக்கி அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். அத்தகைய அடிமைத்தனத்தையே உயர்வான கற்பென்று கூறி வந்தனர் கவிஞர்களும்.ஆனால் பாரதியோ இத்தகைய சமூகச் சீரழிவைக் கடுமையாகக் கண்டித்தார்.
ஆணுக்கு ஒழுக்கம் தேவையில்லை; பெண்ணுக்கு மட்டுமே கற்பு வேண்டுமென்று அடக்கி வைத்த சமூகத்தில் புயலென வந்தார் பாரதியார்.
" கற்பு நிலையென்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" .
_ என்றார் பாரதி. கற்பு நிலை எனச் சொன்னால், பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் கற்பு அவசியம்! என்ற பாரதி கவிஞர்களுள் ஓர் அதிசயப் பிறவியே.
பிற கவிஞர்களெல்லாம் மன்னர்கள் பல பெண்களை மணம் புரிவதைப் பெருமையாகத் தங்கள் கவிதைகளில் வடித்தபோது; #ஆணுக்கும்_கற்பு_தேவை! எனச் சொன்ன பாரதி, #கம்பரின் வழியைப் பின்பற்றுகிறார்! எனக் கொள்ளலாம்.
" கண்கள் இரண்டில் ஒன்றை
குத்தி
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்களறிவை வளர்த்தால் _
வையம்
பேதமையகற்றிடுங் காணீர்".
__ பெண் கல்வி பெற்றால் நாடே விழிப்புறும் என நினைத்தார் பாரதி.
கற்பென்றும் நாணமென்றும் கூறி வீட்டினிலே முடங்கிய பெண்மையைக் கண்டித்தார் பாரதி.
'பெண்கள் அனைவரும் கல்வி கற்று
'வேதம் படைக்கவும் நீதி செய்யவும் வேண்டி' __
வரவேண்டும் என விரும்பினார் பாரதி.
"நிமிர்ந்த நன்னடையும்
நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்
இருப்பதால் செம்மை மாதர்
திறம்புவதில்லையாம்".
__ என்ற பாரதியின் இவ்விரு வரிகளும் பெண்களுக்கு மந்திரம் போன்றவை. நல்லொழுக்கமும், நேர்மையும் மனதில் கொண்டால் நிமிர்ந்த நன்னடயும், நேர்கொண்ட பார்வையும் தானே வரும்.
நிலத்தைப் பார்த்தே பெண்கள் நடக்க வேண்டும்! என்ற ஆணாதிக்கச் சிந்தனையை அடித்து நொறுக்கினார் பாரதி.
"சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல
செய்வராம்;மூத்தப் பொய்மைகள்
யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவும்
அழிப்பராம்".
__பெண்கள் எல்லாவித கல்விகளையும் கற்று பழைய கட்டுப்பாடுகளைத் தகர்தெறிந்து வாழ்வில் தானும் முன்னேறி கைப்பிடித்தக் கணவனின் செயல்பாடுகள் அனைத்திலும் கை கொடுத்து, தான் வாழும் சமூகத்தையே பெண்கள் முன்னேற்ற வேண்டுமென விரும்பினார் பாரதி.
" காதலொருவனைக்
கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக்
காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி".
"உயிரைக் காக்கும், உயிரினைச்
சேர்ந்திடும்;
உயிரினுக்குயிராய்
இன்பமாகிவிடும்;
உயிரினும் இந்த பெண்மை
இனிதடா!".
"பெண்மை வாழ்கென்று
கூத்திடுவோமடா!"
பெண்மை வெல்கென்று
கூத்திடுவோமடா!".
__ என்று ஆனந்த நடனமாடினார் பாரதி.
"அறிவு கொண்ட மனிதவுயிர்களை
அடிமையாக்க முயல்பவர்
பித்தராம்;
ஆணும் பெண்ணும் நிகரெனக்
கொள்வதால்
அறிவிலோங்கி இவ் வையம்
தழைக்குமாம்;
பூணு நல்லறத்
தோடிங்குபெண்ணுரு போந்து
நிற்பதுதாய்சிவசக்தியாம்"
பெண்ணாக உருவெடுத்து நிற்பது #தாய்_சிவசக்தியே! சக்தியின் வடிவான அப்பெண்களைப் போற்றி வாழ்ந்திடுவோம்! என்று மகிழ்ச்சிக் கூத்தாடிய பாரதியாருக்கு இணையான கவிஞர் எம்மொழியிலும் எக்காலத்திலும் வரமுடியாது! எனலாம்.
#ஓங்குகப்புரட்சிக்கவி_பாரதியின்_புகழ்!
பாட்டுக்கொரு புலவன் பாரதி மிகவும் புரட்சிகரமான சிந்தனையாளர். வேதக்காலத்தில் நம் நாட்டு பெண்கள் வேதங்களை ஓதி யாகங்களைச் செய்தவர்களாகவும் விளங்கியுள்ளனர். சங்க இலக்கியங்களில் கூட நிறைய பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். முற்காலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகராகக் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது
.
நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தக் காலத்தில்
பெண்களும் பலவிதச் சமூகக்
கட்டுப்பாடுகளில் சிக்கி அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். அத்தகைய அடிமைத்தனத்தையே உயர்வான கற்பென்று கூறி வந்தனர் கவிஞர்களும்.ஆனால் பாரதியோ இத்தகைய சமூகச் சீரழிவைக் கடுமையாகக் கண்டித்தார்.
ஆணுக்கு ஒழுக்கம் தேவையில்லை; பெண்ணுக்கு மட்டுமே கற்பு வேண்டுமென்று அடக்கி வைத்த சமூகத்தில் புயலென வந்தார் பாரதியார்.
" கற்பு நிலையென்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" .
_ என்றார் பாரதி. கற்பு நிலை எனச் சொன்னால், பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் கற்பு அவசியம்! என்ற பாரதி கவிஞர்களுள் ஓர் அதிசயப் பிறவியே.
பிற கவிஞர்களெல்லாம் மன்னர்கள் பல பெண்களை மணம் புரிவதைப் பெருமையாகத் தங்கள் கவிதைகளில் வடித்தபோது; #ஆணுக்கும்_கற்பு_தேவை! எனச் சொன்ன பாரதி, #கம்பரின் வழியைப் பின்பற்றுகிறார்! எனக் கொள்ளலாம்.
" கண்கள் இரண்டில் ஒன்றை
குத்தி
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்களறிவை வளர்த்தால் _
வையம்
பேதமையகற்றிடுங் காணீர்".
__ பெண் கல்வி பெற்றால் நாடே விழிப்புறும் என நினைத்தார் பாரதி.
கற்பென்றும் நாணமென்றும் கூறி வீட்டினிலே முடங்கிய பெண்மையைக் கண்டித்தார் பாரதி.
'பெண்கள் அனைவரும் கல்வி கற்று
'வேதம் படைக்கவும் நீதி செய்யவும் வேண்டி' __
வரவேண்டும் என விரும்பினார் பாரதி.
"நிமிர்ந்த நன்னடையும்
நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்
இருப்பதால் செம்மை மாதர்
திறம்புவதில்லையாம்".
__ என்ற பாரதியின் இவ்விரு வரிகளும் பெண்களுக்கு மந்திரம் போன்றவை. நல்லொழுக்கமும், நேர்மையும் மனதில் கொண்டால் நிமிர்ந்த நன்னடயும், நேர்கொண்ட பார்வையும் தானே வரும்.
நிலத்தைப் பார்த்தே பெண்கள் நடக்க வேண்டும்! என்ற ஆணாதிக்கச் சிந்தனையை அடித்து நொறுக்கினார் பாரதி.
"சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல
செய்வராம்;மூத்தப் பொய்மைகள்
யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவும்
அழிப்பராம்".
__பெண்கள் எல்லாவித கல்விகளையும் கற்று பழைய கட்டுப்பாடுகளைத் தகர்தெறிந்து வாழ்வில் தானும் முன்னேறி கைப்பிடித்தக் கணவனின் செயல்பாடுகள் அனைத்திலும் கை கொடுத்து, தான் வாழும் சமூகத்தையே பெண்கள் முன்னேற்ற வேண்டுமென விரும்பினார் பாரதி.
" காதலொருவனைக்
கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக்
காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி".
"உயிரைக் காக்கும், உயிரினைச்
சேர்ந்திடும்;
உயிரினுக்குயிராய்
இன்பமாகிவிடும்;
உயிரினும் இந்த பெண்மை
இனிதடா!".
"பெண்மை வாழ்கென்று
கூத்திடுவோமடா!"
பெண்மை வெல்கென்று
கூத்திடுவோமடா!".
__ என்று ஆனந்த நடனமாடினார் பாரதி.
"அறிவு கொண்ட மனிதவுயிர்களை
அடிமையாக்க முயல்பவர்
பித்தராம்;
ஆணும் பெண்ணும் நிகரெனக்
கொள்வதால்
அறிவிலோங்கி இவ் வையம்
தழைக்குமாம்;
பூணு நல்லறத்
தோடிங்குபெண்ணுரு போந்து
நிற்பதுதாய்சிவசக்தியாம்"
பெண்ணாக உருவெடுத்து நிற்பது #தாய்_சிவசக்தியே! சக்தியின் வடிவான அப்பெண்களைப் போற்றி வாழ்ந்திடுவோம்! என்று மகிழ்ச்சிக் கூத்தாடிய பாரதியாருக்கு இணையான கவிஞர் எம்மொழியிலும் எக்காலத்திலும் வரமுடியாது! எனலாம்.
#ஓங்குகப்புரட்சிக்கவி_பாரதியின்_புகழ்!
_கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.
|
|