புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
Page 10 of 19 •
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
First topic message reminder :
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
சாவர்க்கர் சூ நக்குனாராம்..
எதுக்கு.. 2 G கேஸ்ல மக மாட்டிட்டா அவள வெளியே விட எவன் சூவையும் நக்கினாரா என்ன?
அல்லது வருமானத்துக்கு அதிகமான சொத்து அதனால் உள்ள போய் வெளியே வர சூ நக்கினாரா?
அப்பாவி தமிழர் 16 பேரை தமிழகத்தில் கொன்னுட்டு வெளியே வர சூ நக்கினாரா ?
அல்லது பொதுகூட்டடம் போகும் இடமெல்லாம் பொண்டாட்டி கட்டிட்டு அதை மறைக்க எவன் சூ வையும் நக்கினாரா?
இது எதற்க்கும் இல்லை..இந்த தேசம் காக்க ..13 ஆண்டு தனிமை சிறைவாசம் இருந்த தேச தலைவன்..
சாவே வரக்கூடாது என சக்கர நாற்காலியில் சுற்றியவன் அல்ல..போதும் இந்த வாழ்வு என வடக்கிருந்து தன் உயிரை மாய்த்து கொண்டவன்...
தேய தேய உதயநிதி மவன் காலையும் ஸ்டாலின் காலையும் இன்று வரை நக்கிவிட்டு சாவர்க்கர் சூ நக்குனாராம்...
எதுக்கு.. 2 G கேஸ்ல மக மாட்டிட்டா அவள வெளியே விட எவன் சூவையும் நக்கினாரா என்ன?
அல்லது வருமானத்துக்கு அதிகமான சொத்து அதனால் உள்ள போய் வெளியே வர சூ நக்கினாரா?
அப்பாவி தமிழர் 16 பேரை தமிழகத்தில் கொன்னுட்டு வெளியே வர சூ நக்கினாரா ?
அல்லது பொதுகூட்டடம் போகும் இடமெல்லாம் பொண்டாட்டி கட்டிட்டு அதை மறைக்க எவன் சூ வையும் நக்கினாரா?
இது எதற்க்கும் இல்லை..இந்த தேசம் காக்க ..13 ஆண்டு தனிமை சிறைவாசம் இருந்த தேச தலைவன்..
சாவே வரக்கூடாது என சக்கர நாற்காலியில் சுற்றியவன் அல்ல..போதும் இந்த வாழ்வு என வடக்கிருந்து தன் உயிரை மாய்த்து கொண்டவன்...
தேய தேய உதயநிதி மவன் காலையும் ஸ்டாலின் காலையும் இன்று வரை நக்கிவிட்டு சாவர்க்கர் சூ நக்குனாராம்...
ஒரிசா பெரும் விபத்து நடந்து 51 மணி நேரத்தில் இருப்புபாதை சீரமைக்கபட்டு ரயில் போக்குவரத்து வழமைபடுத்தபட்டுள்ளது.
நாடெங்கும் உரிய காவலுடன் ரயில்கள் இயக்கபடுகின்றன.
ரயில்வே அமைச்சர் அஸ்வின் தொடர்ந்து ஒடிசா பக்கம் முகாமிட்டு ஒருபக்கம் விசாரணை, ஒரு பக்கம் மீட்பு என அயராது உழைக்கின்றார்
மாகாண அரசு ஒத்துழைப்புடன் மீட்புபணிகள் நிறைவடைந்து கொண்டிருக்கின்றன, உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இன்னும் சில சிக்கல்கள் தொடர்கின்றன.
விபத்தில் சதிசெயல் ஏதும் உண்டா என்பது பற்றி அதிகார பூர்வ தகவல் இல்லை எனினும் பெரும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது
விபத்தில் தமிழக மாகாணத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்கின்றன செய்திகள், அதற்காக தமிழகத்தில் திறக்கபட்ட அவசரகால மருத்துவமனைகள் இதர மையங்களை மூடிவிட கூடாது, தேசத்தின் மக்கள் பயன்பெற அதனை பயன்படுத்துவது நாட்டுக்கு அவசியம்
எத்தனையோ இழப்பில் இருந்து மெல்ல மீளும் தேசம், இது விபத்தா இல்லை வேறு சதியா என விசாரித்தபடியே மெல்ல மீளேளுகின்றது
அமெரிக்காவில் அந்த கொடுந்தாக்குதல் நடந்தபோது அது சதி என தொடக்கத்திலே தெரிந்தது.
ஆனால் அன்றைய அதிபர் புஷ்ஷை எதிர்த்து யாரும் அரசியல் செய்யவில்லை, பதவி விலகு என கத்தவில்லை, மாறாக கிளின்டன் முதல் எல்லோரும் ஒரணியில் நின்றார்கள்.
ஆபத்து காலத்தில் அரசை பதவி விலக சொல்வது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகும், அரசில் குழப்பம் வந்தால் நிலையற்றதன்மை வந்தால் அது எதிரிகளுக்கு கொண்டாட்டமாகும்.
இதனால் எந்த நாடும் அவசரகாலங்களில் அரசை பதவிவிலக சொல்லாது, இம்மாதிரி கோமாளிதனமெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம்.
நாடெங்கும் உரிய காவலுடன் ரயில்கள் இயக்கபடுகின்றன.
ரயில்வே அமைச்சர் அஸ்வின் தொடர்ந்து ஒடிசா பக்கம் முகாமிட்டு ஒருபக்கம் விசாரணை, ஒரு பக்கம் மீட்பு என அயராது உழைக்கின்றார்
மாகாண அரசு ஒத்துழைப்புடன் மீட்புபணிகள் நிறைவடைந்து கொண்டிருக்கின்றன, உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இன்னும் சில சிக்கல்கள் தொடர்கின்றன.
விபத்தில் சதிசெயல் ஏதும் உண்டா என்பது பற்றி அதிகார பூர்வ தகவல் இல்லை எனினும் பெரும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது
விபத்தில் தமிழக மாகாணத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்கின்றன செய்திகள், அதற்காக தமிழகத்தில் திறக்கபட்ட அவசரகால மருத்துவமனைகள் இதர மையங்களை மூடிவிட கூடாது, தேசத்தின் மக்கள் பயன்பெற அதனை பயன்படுத்துவது நாட்டுக்கு அவசியம்
எத்தனையோ இழப்பில் இருந்து மெல்ல மீளும் தேசம், இது விபத்தா இல்லை வேறு சதியா என விசாரித்தபடியே மெல்ல மீளேளுகின்றது
அமெரிக்காவில் அந்த கொடுந்தாக்குதல் நடந்தபோது அது சதி என தொடக்கத்திலே தெரிந்தது.
ஆனால் அன்றைய அதிபர் புஷ்ஷை எதிர்த்து யாரும் அரசியல் செய்யவில்லை, பதவி விலகு என கத்தவில்லை, மாறாக கிளின்டன் முதல் எல்லோரும் ஒரணியில் நின்றார்கள்.
ஆபத்து காலத்தில் அரசை பதவி விலக சொல்வது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகும், அரசில் குழப்பம் வந்தால் நிலையற்றதன்மை வந்தால் அது எதிரிகளுக்கு கொண்டாட்டமாகும்.
இதனால் எந்த நாடும் அவசரகாலங்களில் அரசை பதவிவிலக சொல்லாது, இம்மாதிரி கோமாளிதனமெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம்.
என்னது? அவங்க நடிகையா? பத்தாவதுதான் படிச்சாங்களா? அப்படியே நடிக்க வந்து கேமரா முன்னால ஆடுனாங்களா?
நாடகத்துல எல்லாம் நடிச்சாங்களா?..
என்ன தைரியம் இருந்த இதெல்லாம் சொல்லுவ, அவங்க தெய்வம் எங்க தெய்வம் எங்க சாமியாத்தா
எங்க தெய்வத்தை நடிகைன்னு சொல்லிட்டல்ல, உன்ன விடமாட்டேன்
#அதிமுக_அலப்பறைகள்
நாடகத்துல எல்லாம் நடிச்சாங்களா?..
என்ன தைரியம் இருந்த இதெல்லாம் சொல்லுவ, அவங்க தெய்வம் எங்க தெய்வம் எங்க சாமியாத்தா
எங்க தெய்வத்தை நடிகைன்னு சொல்லிட்டல்ல, உன்ன விடமாட்டேன்
#அதிமுக_அலப்பறைகள்
அந்த அம்மாவோட ஆளுமை தெரியுமா?
எது ஐந்தாம் வகுப்ப்பு கூட தாண்டாத கிராமத்து வேலைக்காரியினை மீறி செல்லமுடியாமல் அப்படியே அகபட்டு சிறைபட்டு மர்மமாக மாண்டார்களே அந்த ஆளுமையா?
பழனிச்சாமியும் பன்னீரும் தைரியமாக எதிர்த்து தூக்கி வீசிய சசிகலாவிடம் அகபட்டு அஞ்சி சிக்கியிருந்ததெல்லாம் ஆளுமை என்றால் என்னதான் அர்த்தமோ?
சசிகலாவுக்கெல்லாமா அஞ்சுவது? அவரா இரும்பு பெண்மணி?
எது ஐந்தாம் வகுப்ப்பு கூட தாண்டாத கிராமத்து வேலைக்காரியினை மீறி செல்லமுடியாமல் அப்படியே அகபட்டு சிறைபட்டு மர்மமாக மாண்டார்களே அந்த ஆளுமையா?
பழனிச்சாமியும் பன்னீரும் தைரியமாக எதிர்த்து தூக்கி வீசிய சசிகலாவிடம் அகபட்டு அஞ்சி சிக்கியிருந்ததெல்லாம் ஆளுமை என்றால் என்னதான் அர்த்தமோ?
சசிகலாவுக்கெல்லாமா அஞ்சுவது? அவரா இரும்பு பெண்மணி?
எல்லா வறட்டு கவுரவங்களுக்கும் எல்லை உண்டு,அந்த எல்லையினை தாண்டியும் பிடிவாதம் பிடித்தால் அதன் விளைவுகள் வீழ்ச்சியில்தான் முடியும்
செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பது சரியல்ல, அதுவும் இரு துறைகளை அவர்வசம் விட்டுவைப்பதும் சரியல்ல, திமுக ஊழல் கட்சி என்பது உலகறிந்தது அதற்காக செந்தில் பாலாஜி போன்றவர்களை விடமாட்டோம் என்பதெல்லாம் மக்களை முகம் சுளிக்க வைக்கும் விஷயம்
இன்னும் அவரை தற்காப்பது ஆட்சிக்கு அழகல்ல
மத்திய அரசுடன் மோதலுக்காக திமுக அரசு அவரை இன்னும் காக்க முனைந்தால் அடுத்த முதல்வர் வேட்பாளராக சவுக்கு சங்கர் களத்து வந்தாலும் வரலாம். அந்த ஆபத்தை உடனே களைதல் நன்று
செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பது சரியல்ல, அதுவும் இரு துறைகளை அவர்வசம் விட்டுவைப்பதும் சரியல்ல, திமுக ஊழல் கட்சி என்பது உலகறிந்தது அதற்காக செந்தில் பாலாஜி போன்றவர்களை விடமாட்டோம் என்பதெல்லாம் மக்களை முகம் சுளிக்க வைக்கும் விஷயம்
இன்னும் அவரை தற்காப்பது ஆட்சிக்கு அழகல்ல
மத்திய அரசுடன் மோதலுக்காக திமுக அரசு அவரை இன்னும் காக்க முனைந்தால் அடுத்த முதல்வர் வேட்பாளராக சவுக்கு சங்கர் களத்து வந்தாலும் வரலாம். அந்த ஆபத்தை உடனே களைதல் நன்று
1986ல் ராஜிவ்காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தின் சில வரிகள் இவை, இதனை அவ்வப்போது எடுத்து முரசொலியில் சொல்லிகொண்டிருந்தவர் அய்யா கருணாநிதி
அந்த வரிகள் இதோ
ஆக அம்மையாரின் கூற்றுபடி எல்லா பூஜ்ஜியங்களும் உருண்டு உருண்டு புலம்பிகொண்டிருக்கின்றன
அந்த வரிகள் இதோ
"மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூல காரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார் எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்" |
ஆக அம்மையாரின் கூற்றுபடி எல்லா பூஜ்ஜியங்களும் உருண்டு உருண்டு புலம்பிகொண்டிருக்கின்றன
அக்கா எழும்புங்க அக்கா...
உங்கள ஊழல்வாதின்னு சொன்னா கொதிக்கிறாங்க அக்கா, ஆனா நான் ஊழல்வாதி சிறைக்கு போனவான்னு கட்சி விட்டே விரட்டிட்டாங்க அக்கா
நீங்களும் நானும் ஓன்றாகத்தான் செயிலுக்கு போனோம் அக்கா, ஒரே தண்டனைதான்
ஆனா உங்கள பத்தி பேசகூடாதாம் நீங்க தியாகியாம், நான் குற்றவாளியாம் ஊழல்வாதியாம் கட்சிக்குளள வரவே கூடாதாம்
என்னோட ஊழல் கேவலமாம் அசிங்கமாம், ஆனா உங்க ஊழல் பற்றி பேசகூடாதாம், நாம இரண்டுபேரும் சேந்துதானக்கா எல்லாம் செய்தோம், இப்ப தண்டனை எனக்கு மட்டும்னா எப்படியக்கா...
நீங்க ஊழல் பண்ணித சொல்லவே கூடாதாம், ஆனா நான் மக்கள் முன்னால போனா ஊழல்வாதின்னு வோட்டுவிழாதாம் அதனால என்ன விரட்டி விடுவாங்களாம்
என்னக்கா நியாயம் இது, என்னால முடியலக்கா...
இந்த அநியாயத்த கேட்க அவரு இல்ல, என் தம்பிகளும் இல்ல , நீங்களாவது வாங்கக்கா.. இவங்கள வளர்த்திவிட்டதெல்லாம் பெரிய தப்புக்கா,
எழும்புங்க அக்கா எழும்புங்க"
- Sponsored content
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 19
|
|