புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
Page 15 of 19 •
Page 15 of 19 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19
First topic message reminder :
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள செந்தில்பாலாஜியினை காக்கதுடிப்பவர்கள்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மேலான ஊழல் வழககினை மிக தீவிரமாக தொடர விரும்புகின்றார்களாம்..
மக்களுக்கு மறதி அதிகம்தான் அதற்காக அவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என யோசிப்பதெல்லாம் சரியல்ல...
மக்களுக்கு மறதி அதிகம்தான் அதற்காக அவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என யோசிப்பதெல்லாம் சரியல்ல...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
குற்றம் புரிந்தவர் ஆளும் கட்சியாக இருப்பின்
குற்றமும் நியாயப்படுத்தப்படும்.
சட்டவல்லுனர்கள் இருக்கிறார்கள்.
வாய்ஜாலம் பேச்சுத்திறமை இருந்தால்
காகத்தையும் வெண்ணிறமாக்கி காண்பிப்பார்கள்.
கருப்பு பணமும் வெள்ளையாகிவிடும்.
குற்றமும் நியாயப்படுத்தப்படும்.
சட்டவல்லுனர்கள் இருக்கிறார்கள்.
வாய்ஜாலம் பேச்சுத்திறமை இருந்தால்
காகத்தையும் வெண்ணிறமாக்கி காண்பிப்பார்கள்.
கருப்பு பணமும் வெள்ளையாகிவிடும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
"குற்றம் புரிந்தவர் ஆளும் கட்சியாக இருப்பின்
குற்றமும் நியாயப்படுத்தப்படும்.
சட்டவல்லுனர்கள் இருக்கிறார்கள்." - உண்மை! உண்மை!
குற்றமும் நியாயப்படுத்தப்படும்.
சட்டவல்லுனர்கள் இருக்கிறார்கள்." - உண்மை! உண்மை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜம்மு காஷ்மீரை கிழக்கின் சுவிட்சர்லாந்தாக மாற்றுவது எப்படி, ஆளுநர் சின்ஹா ஆலோசனை
உபியில் ஐந்து பெரும் விமான நிலையங்களோடு பல சிறிய விமான நிலையங்களை அமைத்து பெரும் வளர்ச்சியினை எட்டுவது எப்படி, யோகி ஆதியநாத் ஆலோசனை
கடல் இல்லாத உபி போன்ற மாகாணங்களுக்கு பெரும் நுழைவாயிலாக ஒடிசாவினை உருவாக்குவது எப்படி பட்நாயக் ஆலோசனை
மின்சார கார்களின் மையமாக குஜராத்தை வடிவமைப்பது எப்படி, குஜராத் அரசு ஆலோசனை
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தலமை இடமாக மகராஷ்ட்ரா மாறுமா? மகராஷ்ட்ர அரசு ஆலோசனை
அமராவதியினை மிக பெரும் வணிகநகராக எப்படி உருமாற்றுவது ஜெகமோகன் ரெட்டி ஆலோசனை
உபியில் ஐந்து பெரும் விமான நிலையங்களோடு பல சிறிய விமான நிலையங்களை அமைத்து பெரும் வளர்ச்சியினை எட்டுவது எப்படி, யோகி ஆதியநாத் ஆலோசனை
கடல் இல்லாத உபி போன்ற மாகாணங்களுக்கு பெரும் நுழைவாயிலாக ஒடிசாவினை உருவாக்குவது எப்படி பட்நாயக் ஆலோசனை
மின்சார கார்களின் மையமாக குஜராத்தை வடிவமைப்பது எப்படி, குஜராத் அரசு ஆலோசனை
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தலமை இடமாக மகராஷ்ட்ரா மாறுமா? மகராஷ்ட்ர அரசு ஆலோசனை
அமராவதியினை மிக பெரும் வணிகநகராக எப்படி உருமாற்றுவது ஜெகமோகன் ரெட்டி ஆலோசனை
90 மில்லி பாக்கெட் சாராயம் சாத்தியமா? கள் இறக்க அனுமதிக்கலாமா? தமிழக அரசு ஆலோசனை |
பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை நிறுவபடும் என்றும் உலகின் மூத்தமொழியான தமிழின் அந்த இலக்கியம் உன்னதமானது என்றும் சொல்லியிருக்கின்றார்
இந்தியா தாண்டி தமிழை, குறளை, வள்ளுவனை மோடி எடுத்து செல்கின்றார், இனி வள்ளுவர் சிலை பாரிசில் அமையும்
பிரெஞ்ச் புரட்சி நாளில் தமிழைபற்றி மோடி ஏன் பேசினார், ஏதும் "தமிழக புரட்சி" நடக்குமென மறைமுகமாக சொல்கின்றாரோ என்னவோ?
முன்பு அய்யா கலைஞரும், அய்யா அண்ணாதுரையும் வாடிகனில் போப்பை சந்தித்தபோது கூட வாடிகனில் வல்ளுவருக்கு சிலை வைக்கும் கோரிக்கையினை வைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது
இந்தியா தாண்டி தமிழை, குறளை, வள்ளுவனை மோடி எடுத்து செல்கின்றார், இனி வள்ளுவர் சிலை பாரிசில் அமையும்
பிரெஞ்ச் புரட்சி நாளில் தமிழைபற்றி மோடி ஏன் பேசினார், ஏதும் "தமிழக புரட்சி" நடக்குமென மறைமுகமாக சொல்கின்றாரோ என்னவோ?
முன்பு அய்யா கலைஞரும், அய்யா அண்ணாதுரையும் வாடிகனில் போப்பை சந்தித்தபோது கூட வாடிகனில் வல்ளுவருக்கு சிலை வைக்கும் கோரிக்கையினை வைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது
ஆக 500 ரூபாய் கட்டினா சிக்னல்ல நிக்க வேண்டாம்...
எவ்வளவு மோசமான முன்னுதாரணம் இது. சிக்னலில் நிற்க வேண்டும் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் முதல்வர் கனவில் இருக்கும் விஜயண்ணாவின் கார் சட்டத்தை மதிக்காமல் செற்றுள்ளது. அபராதமாக 500 ரூபாய் கட்டி விட்டாராம்.
தண்டனை என்பது சிறிய அளவிலாவது தவறு செய்தவரை தண்டிப்பதாக இருக்க வேண்டும். கோடிகளில் சாம்பாதிக்கும் ஒருவருக்கு 500 ரூபாய் அபராதம் எப்படி ஒரு தண்டனையாக இருக்க முடியும். பல கோடி பெருமானமுள்ள தொழில் செய்யும் ஒருவர் தொழில் ரீதியான அவசர வேலையாக போகும் போது சிக்னல் விழுந்தால் 500 ரூபாய் தானே கட்டி கொள்ளலாம் என்றுதானே செல்வார்.
5 கோடி லாபம் பெற்று தரும் தொழிலா, 400 ரூபாய் சட்டமா என்றால் அங்கு சட்டம் தான் காவு வாங்கப்படும். கோடிகளை இழக்க யாருக்குத்தான் மனது வரும்.
சிக்னலை மீறி செல்லும் ஆட்டோவிற்கும் 500 ரூபாய் அபராதம், 50 கோடி மதிப்புள்ள காரில் செல்லும் கோடிஸ்வரருக்கும் 500 ரூபாய் அபராதம்,என்பது எப்படி சரியாகும்?
நான் சொல்வது எப்போதும் ஒன்றுதான், சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
மானாவாரியாக எல்லோருக்கும் 500 ரூபாய் அபராதம் என்பதை மாற்றி சட்டத்தை மீறும் வாகனங்களின் விலை மதிப்பிற்கு ஏற்ப அபராத தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
அதுதான் சரியான தண்டனையாக இருக்க முடியும்...
எவ்வளவு மோசமான முன்னுதாரணம் இது. சிக்னலில் நிற்க வேண்டும் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் முதல்வர் கனவில் இருக்கும் விஜயண்ணாவின் கார் சட்டத்தை மதிக்காமல் செற்றுள்ளது. அபராதமாக 500 ரூபாய் கட்டி விட்டாராம்.
தண்டனை என்பது சிறிய அளவிலாவது தவறு செய்தவரை தண்டிப்பதாக இருக்க வேண்டும். கோடிகளில் சாம்பாதிக்கும் ஒருவருக்கு 500 ரூபாய் அபராதம் எப்படி ஒரு தண்டனையாக இருக்க முடியும். பல கோடி பெருமானமுள்ள தொழில் செய்யும் ஒருவர் தொழில் ரீதியான அவசர வேலையாக போகும் போது சிக்னல் விழுந்தால் 500 ரூபாய் தானே கட்டி கொள்ளலாம் என்றுதானே செல்வார்.
5 கோடி லாபம் பெற்று தரும் தொழிலா, 400 ரூபாய் சட்டமா என்றால் அங்கு சட்டம் தான் காவு வாங்கப்படும். கோடிகளை இழக்க யாருக்குத்தான் மனது வரும்.
சிக்னலை மீறி செல்லும் ஆட்டோவிற்கும் 500 ரூபாய் அபராதம், 50 கோடி மதிப்புள்ள காரில் செல்லும் கோடிஸ்வரருக்கும் 500 ரூபாய் அபராதம்,என்பது எப்படி சரியாகும்?
நான் சொல்வது எப்போதும் ஒன்றுதான், சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
மானாவாரியாக எல்லோருக்கும் 500 ரூபாய் அபராதம் என்பதை மாற்றி சட்டத்தை மீறும் வாகனங்களின் விலை மதிப்பிற்கு ஏற்ப அபராத தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
அதுதான் சரியான தண்டனையாக இருக்க முடியும்...
உலகளவில் இரு தீர்மானங்கள் இந்தியா தொடர்பாக நிறைவேற்ற பட்டிருக்கின்றது, ஒன்று மிக நல்ல விஷயம் இன்னொன்று கொஞ்சம் எச்சரிக்கையான விஷயம் |
மோடி ஐரோப்பாவில் அதாவது பிரான்ஸின் தேசிய நாளில் பங்குபெற்று அந்நாட்டின் உயரிய விருதை பெற்றுகொண்டிருந்த போதே ஐரோப்பிய யூனியன் மணிப்பூர் கலவரங்களில் இந்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கபடுவதாக ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தது
இம்மாதிரி தீர்மானங்கள் அடிக்கடி சீனா மேல் இன்னும் பல நாடுகள் மேல் வரும் ஆனால் என்ன நடக்கும் என்றால் ஒன்றும் நடக்காது
எனினும் ராகுலாரின் ஐரோப்பிய பயணங்கள், குபீர் சிறுபான்மை கோஷ்டிகளின் கிறிஸ்தவ மணிப்பூற் ஆதரவு என எல்லாம் கூட்டி கழித்தால் உங்களுக்கு விடை தெரியலாம்
ஆம், இதெல்லாம் காங்கிரஸ் எனும் கட்சியின் மூலம் இந்தியாவினை மறைமுகமாக ஆண்ட சில சக்திகளின் ஆத்திரமான முயற்சி, சுருக்கமாக சொன்னால் இதுகாலம் நடந்த காரியங்களுக்கு சுதந்திர இந்தியா தடை செய்வதால் எழும் அழுகை, ஆற்றாமை அழுகை
அந்த தீர்மானத்துக்கு மோடி பதில் சொல்லவில்லை ஆனால் இந்திய வெளியுறவுதுறை "பழைய காலணியாதிக்க அரசியல் இனி எடுபடாது, அதற்கான காலம் இனி இல்லை" என்பதோடு நிறுத்திகொண்டது
இந்த தீர்மானம் இந்தியாவினை ஒன்றும் செய்யாது என்றாலும் எந்த அளவு சில சக்திகள் மோடி அரசை குறிவைக்கின்றன யார் யாரெல்லாம் தூண்டிவிடுகின்றார்கள் என்பதை காணகூடிய விஷயம்
அடுத்தது மிக நல்ல விஷயம்
அமெரிக்க செனட் இந்தியாவின் அருணாச்சல மாகாணம் இந்தியாவின் பகுதி என ஒப்புகொண்டு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டது இனி சீனா அங்கே நுழைந்தால் விஷயம் சர்வதேச சிக்கலாகும்
1962ல் வந்தது போல் இனி வரமுடியாது
மோடி அமெரிக்காவில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றியினை பெற்றிருகின்றார் என்றால் இப்படித்தான், இனி காஷ்மீர் போல அருணாசலபிரதேசமும் இந்தியாவின் பகுதி என உலகம் ஒப்புகொள்ளும் அங்கே சீனா வந்தால் உக்ரைனுக்கு உலகம் திரள்வது போல நமக்கும் வருவார்கள்
மோடியின் மிகபெரிய வெற்றி இது
இந்த இரு தீர்மானங்களையும் தாண்டி மத்திய அரசுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் உரக்க சத்தமிடும் தீர்மானம் ஒன்று எடுக்காப்ட்டதாக சில தமிழக செய்திகள் சொல்கின்றன
அந்த உரக்க சத்தத்துக்கு அலறல் என பெயர், அமலாக்கதுறையினை கண்டால் தானே வரும் சத்தம் அது, அதனால் உலகில் எந்த பாதிப்பும் இந்தியாவுக்கு வரபோவதில்லை
நீதிபதி கார்த்திகேயனின் சரியான தீர்ப்புபடி செந்தில் பாலாஜி அமலாக்கதுறையின் விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டிருக்கின்றார், இனி விசாரணை முடிந்து என்னென்ன குற்றச்சாட்டுடன் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபடுகின்றது என்பதை கவனிக்கலாம்.
இது சில கால அளவுகளை எடுக்கும் அது அமலாக்கதுறையின் கடமை.
தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து பார்த்துவிட்டு திமுக தரப்பு சோர்ந்துவிட்டது, எந்த வழக்கறிஞரும் வழக்கு தோற்கும் என்பது தெரிந்தும் சொல்லமாட்டார் அவருக்கு தேவை பணம்.
அப்படி கபில்சிபலும் நல்ல காசை வாங்கி கொண்டு நீதிபதி வாயாலே வழக்கின் வீரியத்தை இது மிகபெரும் முக்கியமான் வழக்கு என்பதை சொல்ல வைத்துவிட்டு ஓடிவிட்டார்.
அனுபவமான வழக்கறிஞர் என்றால் அப்படித்தான்.
விவகாரம் நீதிமன்ற முடிவு என்பதால் வழக்கமான "தொட்டுப்பார்" "சீண்டிபார்" போன்ற எச்சரிக்கைகளெல்லாம் இம்முறை இல்லை எல்லாமே அமைதி.
ஆனால் இன்னும் அவர் அமைச்சராகத்தான் நீடிக்கின்றார், அப்படியே கருர் தொகுதி எம்.எல்.ஏவும் அவரே. இப்படி நீதிமன்ற காவலில் உள்ளவர் எப்படி அமைச்சர்பணி ஆற்றுவார்? எப்படிதொகுதிபணி ஆற்றுவார் ? இவருக்கு ஏன் சம்பளம்? என்பது பற்றியெல்லாம் யாரும் கேட்க கூடாது, அது அபப்டித்தான்.
விசாரணை முடிவுகளை தமிழகம் எதிர்பார்க்கின்றது, அது அடுத்தகட்ட பரபரப்பினை ஏற்படுத்தலாம்.
இது சில கால அளவுகளை எடுக்கும் அது அமலாக்கதுறையின் கடமை.
தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து பார்த்துவிட்டு திமுக தரப்பு சோர்ந்துவிட்டது, எந்த வழக்கறிஞரும் வழக்கு தோற்கும் என்பது தெரிந்தும் சொல்லமாட்டார் அவருக்கு தேவை பணம்.
அப்படி கபில்சிபலும் நல்ல காசை வாங்கி கொண்டு நீதிபதி வாயாலே வழக்கின் வீரியத்தை இது மிகபெரும் முக்கியமான் வழக்கு என்பதை சொல்ல வைத்துவிட்டு ஓடிவிட்டார்.
அனுபவமான வழக்கறிஞர் என்றால் அப்படித்தான்.
விவகாரம் நீதிமன்ற முடிவு என்பதால் வழக்கமான "தொட்டுப்பார்" "சீண்டிபார்" போன்ற எச்சரிக்கைகளெல்லாம் இம்முறை இல்லை எல்லாமே அமைதி.
ஆனால் இன்னும் அவர் அமைச்சராகத்தான் நீடிக்கின்றார், அப்படியே கருர் தொகுதி எம்.எல்.ஏவும் அவரே. இப்படி நீதிமன்ற காவலில் உள்ளவர் எப்படி அமைச்சர்பணி ஆற்றுவார்? எப்படிதொகுதிபணி ஆற்றுவார் ? இவருக்கு ஏன் சம்பளம்? என்பது பற்றியெல்லாம் யாரும் கேட்க கூடாது, அது அபப்டித்தான்.
விசாரணை முடிவுகளை தமிழகம் எதிர்பார்க்கின்றது, அது அடுத்தகட்ட பரபரப்பினை ஏற்படுத்தலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
- Code:
இந்தியா தாண்டி தமிழை, குறளை, வள்ளுவனை மோடி எடுத்து செல்கின்றார், இனி வள்ளுவர் சிலை பாரிசில் அமையும்
திராவிடசெம்மல்கள் தமிழுக்கு செய்யவேண்டியதை ஒரு வடஇந்தியர் செய்கிறார். அதுவும் அவரது கொஞ்சும் தமிழில் குறளை
பகிர்ந்து ..........இவனன்றோ தலைவன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடைபெறுவதை அடுத்து காவேரி மருத்துவமனை, நெஞ்சுவலி நிபுணர்கள், மருந்தாளுநர்கள், உயரநீதிமன்ற வளாகம் என எல்லாம் உஷார் நிலைக்கு கொண்டுவரபட்டிருக்கின்றன
அமலாக்கதுறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோட் அணிந்து தயாராக இருக்கின்றார்
"ஆட்கொணர்வு மனு" வகையறாவினை சில நாட்கள் நிறுத்தி வைக்கலாமா என சில சட்டமேதைகள் விவாதித்து கொண்டிருக்கின்றனர்
இப்படி பலத்த முன்னேற்பாடுகளுடன் அமலாக்கதுறை சோதனைகள் நடக்கின்றன
ஆக இன்னும் கொஞ்ச நேரத்தில் "தொட்டுப்பார், சீண்டிப்பார், தடுத்துபார்" என்ற கோஷங்கள் கேட்கும் என எதிர்பார்க்கலாம்
அமலாக்கதுறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோட் அணிந்து தயாராக இருக்கின்றார்
"ஆட்கொணர்வு மனு" வகையறாவினை சில நாட்கள் நிறுத்தி வைக்கலாமா என சில சட்டமேதைகள் விவாதித்து கொண்டிருக்கின்றனர்
இப்படி பலத்த முன்னேற்பாடுகளுடன் அமலாக்கதுறை சோதனைகள் நடக்கின்றன
ஆக இன்னும் கொஞ்ச நேரத்தில் "தொட்டுப்பார், சீண்டிப்பார், தடுத்துபார்" என்ற கோஷங்கள் கேட்கும் என எதிர்பார்க்கலாம்
நடப்பவற்றை கண்டால் இலாகா இல்லாத "கோஸ்ட் செனட்" எனப்படும் ஆளில்லா மந்திரி சபை மிக பெரிதாக இருக்கும் போலிருக்கின்றது |
- Sponsored content
Page 15 of 19 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 19
|
|