புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
Page 13 of 19 •
Page 13 of 19 • 1 ... 8 ... 12, 13, 14 ... 19
First topic message reminder :
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
என் நினைவில் வருகின்றவர்.
1 ஐயோ கொல்றாங்களே -----கொல்றாங்களே ====இதற்கு ஊடக வெளியீடுகள் ---மாறன் & சன் tv
2 அதற்கு முன் முதலமைச்சர் MGR காலத்தில் ஒரு கைது செய்யப்போனப்போது நடு ரோடில் " என் பொண்டாட்டி கையை பிடித்து இழுக்குறார்களே.
என் பொண்டாட்டி கையை பிடித்து இழுக்குறார்களே. என்ற கூப்பாடு. --MGR தயவில் தப்பித்தல்.
யார் தெரிகிறதா?
3 , தீர்ப்பு வரப்போகிறது .......எப்பிடி வேண்டுமானாலும் இருக்கட்டும் என கையில் புத்தகங்கள் எடுத்துக்கொண்டு ,சிறை சென்று
எனக்காக ஏதுவான சிறப்பு சலுகைகள் வேண்டாம் ,நான் சாப்பிடுகின்ற மருந்துகளை மட்டும் அனுமதிக்கவேண்டுமென கேட்டுக்கொண்ட
முதல்வர்.
யார் தெரிகிறதா? வீர தமிழச்சி.
அந்த தமிழ்நாட்டில் மேலும் ஒரு காட்சி ----நெஞ்சுவலி நெஞ்சுவலி ---வண்டியில் போகும்போது ஆடைகளை சரிபார்த்த அரசியல்வாதி.
தமிழ் மாடல்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மாமன்னன் படத்தின் ட்ரைலர் வந்திருக்கின்றது
அதே ஒடுக்கபட்டோம், நசுக்கபட்டோம், உருட்டபட்டோம் எனும் அந்த கதைதான், தென்னக கதைபோல் தெரிகின்றது
கரடிக்கு நூறுபாட்டு தெரியும் ஆனால் எல்லாம் தேனைபற்றித்தான் இருக்கும் என்பார்கள், அப்படி இந்த கோஷ்டிகளுக்கு வேறுகதையே சிந்திக்க தெரியாது, அவர்கள் அப்படித்தான்
தமிழகத்தில் புத்தவழிபாடு எங்கே உண்டு?, யார் புத்த சிலைவைத்து வணங்குகின்றார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குத்தான் தெரியும்
படத்தில் உதயநிதியார் ஹீரோவாக நடித்திருக்கின்றார் என்பதுதான் விஷயம்
காரணம் இன்று உதயநிதியார் வந்து ஒடுக்கபட்டோம் நசுக்கபட்டோம் என இந்த படத்தில் நடிக்கலாம் அல்லது நடிக்க முயற்சிக்கலாம்
ஆனால் இதையெல்லாம் அன்றே சொல்லி பெரும் இடத்துக்கு வந்து தன் குடும்பத்தையே கோடீஸ்வர குலமாக மாற்றியவர் உதயநிதியாரின் தாத்தா அய்யா கலைஞர் அவர்கள்
இந்த படம் எப்படியும் இருக்கட்டும் ஆனால் இந்த படத்துக்கு பொருத்தமான வசனம் அய்யா கருணாநிதி தயாரித்த "மறக்க முடியுமா?" படத்தின் தொடக்க வசனம்
அங்கே அய்யா கருணாநிதியே தோன்றி முழங்குவார் "மறக்க முடியுமா? மனிதர் பலவிதம் ஒவ்வொருவர் ஒருவிதம்,
வலிகள் பலவிதம் சோகங்கள் பலவிதம்
நினைக்கமுடியா கொடுமைக்கு ஆளாகி நெஞ்சில் மறக்கமுடியா வலியினை தாங்கி வாழ்பவர்கள் வீரர்களாகின்றார்கள்" என படத்தை விட நீளமாக வசனம் பேசுவார் அய்யா
ஒருவகையில் வலியினை கொஞ்சம் ஆழமாக சொல்லும் வசனம்
இப்படி ஏகபட்ட வசனங்களை அய்யா எழுதியிருக்கின்றார், பல படங்களில் அவை உண்டு
நிச்சயம் இந்த படத்தின் தொடக்கத்தில் அய்யா கருணாநிதி வசனம் சரியாக பொருந்தியிருக்கும், நிச்சயம் பொருந்தும்
ஆனால் ட்ரைலரில் அப்படி இல்லை
ஆக இதிலிருந்து என்ன தெரிகின்றது, அய்யா கருணாநிதியின் படங்களை அவர் பேரனே பார்க்கவில்லை என்பது தெரிகின்றது, அப்படியே டைரக்டரும் பார்க்கவில்லை யாரும் பார்க்கவே இல்லை என்பதும் தெரிகின்றது
முரசொலியினையாவது அவர்கள் படிப்பார்களா இல்லையா என்பதும் தெரியவில்லை
சமூக போராளி,சாதி ஒழிப்பு போராளி என சொல்லபடும் கருணாநிதியின் படங்கள் பக்கமே அவர்கள் தலைவைத்தும் படுக்கவில்லை என்பதும் தெரிகின்றது
அவர் குடும்பத்தார் உள்பட யாரும் அவரின் தமிழ்மொழி ஆளுமை என சொல்லபடுவதை தேடவில்லை அதை ஒரு பொருட்டாக கருதவே இல்லை என்பதும் தெரிகின்றது
நூற்றாண்டு விழாவில் அய்யாவுக்கு நடந்துவிட்ட சோகங்களில் முக்கியமானது இதுதான்
#பிரம்ம_ரிஷியார்
அதே ஒடுக்கபட்டோம், நசுக்கபட்டோம், உருட்டபட்டோம் எனும் அந்த கதைதான், தென்னக கதைபோல் தெரிகின்றது
கரடிக்கு நூறுபாட்டு தெரியும் ஆனால் எல்லாம் தேனைபற்றித்தான் இருக்கும் என்பார்கள், அப்படி இந்த கோஷ்டிகளுக்கு வேறுகதையே சிந்திக்க தெரியாது, அவர்கள் அப்படித்தான்
தமிழகத்தில் புத்தவழிபாடு எங்கே உண்டு?, யார் புத்த சிலைவைத்து வணங்குகின்றார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குத்தான் தெரியும்
படத்தில் உதயநிதியார் ஹீரோவாக நடித்திருக்கின்றார் என்பதுதான் விஷயம்
காரணம் இன்று உதயநிதியார் வந்து ஒடுக்கபட்டோம் நசுக்கபட்டோம் என இந்த படத்தில் நடிக்கலாம் அல்லது நடிக்க முயற்சிக்கலாம்
ஆனால் இதையெல்லாம் அன்றே சொல்லி பெரும் இடத்துக்கு வந்து தன் குடும்பத்தையே கோடீஸ்வர குலமாக மாற்றியவர் உதயநிதியாரின் தாத்தா அய்யா கலைஞர் அவர்கள்
இந்த படம் எப்படியும் இருக்கட்டும் ஆனால் இந்த படத்துக்கு பொருத்தமான வசனம் அய்யா கருணாநிதி தயாரித்த "மறக்க முடியுமா?" படத்தின் தொடக்க வசனம்
அங்கே அய்யா கருணாநிதியே தோன்றி முழங்குவார் "மறக்க முடியுமா? மனிதர் பலவிதம் ஒவ்வொருவர் ஒருவிதம்,
வலிகள் பலவிதம் சோகங்கள் பலவிதம்
நினைக்கமுடியா கொடுமைக்கு ஆளாகி நெஞ்சில் மறக்கமுடியா வலியினை தாங்கி வாழ்பவர்கள் வீரர்களாகின்றார்கள்" என படத்தை விட நீளமாக வசனம் பேசுவார் அய்யா
ஒருவகையில் வலியினை கொஞ்சம் ஆழமாக சொல்லும் வசனம்
இப்படி ஏகபட்ட வசனங்களை அய்யா எழுதியிருக்கின்றார், பல படங்களில் அவை உண்டு
நிச்சயம் இந்த படத்தின் தொடக்கத்தில் அய்யா கருணாநிதி வசனம் சரியாக பொருந்தியிருக்கும், நிச்சயம் பொருந்தும்
ஆனால் ட்ரைலரில் அப்படி இல்லை
ஆக இதிலிருந்து என்ன தெரிகின்றது, அய்யா கருணாநிதியின் படங்களை அவர் பேரனே பார்க்கவில்லை என்பது தெரிகின்றது, அப்படியே டைரக்டரும் பார்க்கவில்லை யாரும் பார்க்கவே இல்லை என்பதும் தெரிகின்றது
முரசொலியினையாவது அவர்கள் படிப்பார்களா இல்லையா என்பதும் தெரியவில்லை
சமூக போராளி,சாதி ஒழிப்பு போராளி என சொல்லபடும் கருணாநிதியின் படங்கள் பக்கமே அவர்கள் தலைவைத்தும் படுக்கவில்லை என்பதும் தெரிகின்றது
அவர் குடும்பத்தார் உள்பட யாரும் அவரின் தமிழ்மொழி ஆளுமை என சொல்லபடுவதை தேடவில்லை அதை ஒரு பொருட்டாக கருதவே இல்லை என்பதும் தெரிகின்றது
நூற்றாண்டு விழாவில் அய்யாவுக்கு நடந்துவிட்ட சோகங்களில் முக்கியமானது இதுதான்
#பிரம்ம_ரிஷியார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:
செய்தியும் படமும் பொருத்தம்.
(செந்தில் பாலாஜி ஆளும் கட்சியால் வரவேற்கின்றது போல்,
வடிவேலுவின் பல படங்கள் எல்லா இடத்திலும் பொருந்துகிறது.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
#வீரசிவாஜி தொடர்பாக ஆங்கிலம், இந்தி, மராத்தி நூல்களே உள்ளன, தமிழில் அப்படியான நூல்கள் இல்லை.
தமிழில் எப்படியான நூல்கள்தான் உள்ளன என தேடிபார்த்தால் அது "நெஞ்சுக்கு நீதி" "தமிழன் ஏன் அடிமையானான்" "ஆரியர் புகுந்தகதை" "அய்யாவின் போராட்டங்கள்""ஏன் வேண்டும் இன்ப திராவிடம்" என்றுதான் எல்லாமும் வருகின்றது..
இது போக பார்த்தவுடனெ தூக்கி எறிய வேண்டிய நாவல் இம்சைகள், காதல் காமம் என என்னவெல்லாமோ சொல்லி காகிதத்தை நிரப்புகின்றார்கள், கழுதைகளுக்கு பயன்படலாம்
தேசத்தின் வரலாற்றை அறியவேண்டிய முக்கிய நூல்கள் தமிழில் இல்லை அதற்கான முயற்சிகளில் காமராஜர் காலம் தொட்டு இன்றுவரை மாகாண அரசுகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதெல்லாம் ரணமான வலி
இதனையெலாம் வருங்காலத்தில் மாற்றவேண்டும், காலம் மாற்றும் என நம்புவோம்
#பிரம்ம_ரிஷியார்
தமிழில் எப்படியான நூல்கள்தான் உள்ளன என தேடிபார்த்தால் அது "நெஞ்சுக்கு நீதி" "தமிழன் ஏன் அடிமையானான்" "ஆரியர் புகுந்தகதை" "அய்யாவின் போராட்டங்கள்""ஏன் வேண்டும் இன்ப திராவிடம்" என்றுதான் எல்லாமும் வருகின்றது..
இது போக பார்த்தவுடனெ தூக்கி எறிய வேண்டிய நாவல் இம்சைகள், காதல் காமம் என என்னவெல்லாமோ சொல்லி காகிதத்தை நிரப்புகின்றார்கள், கழுதைகளுக்கு பயன்படலாம்
தேசத்தின் வரலாற்றை அறியவேண்டிய முக்கிய நூல்கள் தமிழில் இல்லை அதற்கான முயற்சிகளில் காமராஜர் காலம் தொட்டு இன்றுவரை மாகாண அரசுகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதெல்லாம் ரணமான வலி
இதனையெலாம் வருங்காலத்தில் மாற்றவேண்டும், காலம் மாற்றும் என நம்புவோம்
#பிரம்ம_ரிஷியார்
மதுரையில் சர்ச்சைகுரிய விஷயத்தை காவல்துறை மிக சரியாக கையாண்டிருக்கின்றது, இது வாழ்த்துகுரியது
திமுக அனுதாபி என்றும் மோடிமேல் அடிக்கடி வசைபாடும் ஒருவர் அவரின் சொந்த பிரச்சினைக்காக குடும்பத்தாராலே தாக்கபட்டிருக்கின்றார், ஆனால் தாக்கியவர்கள் விவகாரம் கட்சி ரீதியான மோதலாக வேண்டும் என திட்டமிட்டு பாஜகவினர் தாக்கியது போல் நாடகமாடியிருக்கின்றார்கள்
கொஞ்சம் காவல்துறை அசந்திருந்தால் கவனகுறைவாக இருந்திருந்தால் இது பெரும் சிக்கலாகியிருக்கும்
ஆனால் காவல்துறை நிதானமாக சரியாக சம்பவத்தை விசாரித்திருக்கின்றது, தாக்கியவர்கள் பாஜக அல்ல என்பதும் திட்டமிட்டே அக்கட்சி பெயர் இழுக்கபட்டது என்பதையும் அறிந்து விவகாரம் அவர்கள் குடும்ப சண்டை என்பதோடு நிறுத்திகொண்டது, மேலதிகமான தேவையற்ற சிக்கல்களை முடித்து வைத்துள்ளது
இது மிக சரியான அணுகுமுறை, இப்படியான நேரங்களில் காவல்துறையினை வாழ்த்த வேண்டும் இந்த நடுநிலையான விசாரணைதான் காவல்நிலைய மாண்பு அது காக்கபட்டிருக்கின்றது
தேவையற்ற வகையில் சொந்த சிக்கல்களை கட்சி மோதலாக மாற்றமுயன்றவர்கள் மீது மேலதிகமாக என்ன நடவடிக்கை என்பது செய்திகளில் இல்லை எனினும் இது மிக கடுமையாக எச்சரிக்கபட வேண்டிய விஷயம்
திமுக அனுதாபி என்றும் மோடிமேல் அடிக்கடி வசைபாடும் ஒருவர் அவரின் சொந்த பிரச்சினைக்காக குடும்பத்தாராலே தாக்கபட்டிருக்கின்றார், ஆனால் தாக்கியவர்கள் விவகாரம் கட்சி ரீதியான மோதலாக வேண்டும் என திட்டமிட்டு பாஜகவினர் தாக்கியது போல் நாடகமாடியிருக்கின்றார்கள்
கொஞ்சம் காவல்துறை அசந்திருந்தால் கவனகுறைவாக இருந்திருந்தால் இது பெரும் சிக்கலாகியிருக்கும்
ஆனால் காவல்துறை நிதானமாக சரியாக சம்பவத்தை விசாரித்திருக்கின்றது, தாக்கியவர்கள் பாஜக அல்ல என்பதும் திட்டமிட்டே அக்கட்சி பெயர் இழுக்கபட்டது என்பதையும் அறிந்து விவகாரம் அவர்கள் குடும்ப சண்டை என்பதோடு நிறுத்திகொண்டது, மேலதிகமான தேவையற்ற சிக்கல்களை முடித்து வைத்துள்ளது
இது மிக சரியான அணுகுமுறை, இப்படியான நேரங்களில் காவல்துறையினை வாழ்த்த வேண்டும் இந்த நடுநிலையான விசாரணைதான் காவல்நிலைய மாண்பு அது காக்கபட்டிருக்கின்றது
தேவையற்ற வகையில் சொந்த சிக்கல்களை கட்சி மோதலாக மாற்றமுயன்றவர்கள் மீது மேலதிகமாக என்ன நடவடிக்கை என்பது செய்திகளில் இல்லை எனினும் இது மிக கடுமையாக எச்சரிக்கபட வேண்டிய விஷயம்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அரசியல்வாதிகள் தலையீடு இன்றி, தேவையான அதிகாரங்கள் சட்டப்படி அரசு அதிகாரிககளுக்கும் /போலீஸ் துறை அதிகாரிகளுக்கும் கிடைக்குமெனில் நம் நாடு முன்னேறும்.
அரசியல்வாதிக்கு ஒரு சட்டம்
ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு சட்டம்
ஆண்டி பண்டாரத்திற்கு ஒரு சட்டம் எனில் நாடு முன்னேறுமா?
கீழ் கோர்ட் /மேல் கோர்ட் /சப் கோர்ட்/நீதி மன்றம் /உயர் நீதி மன்றம் /உச்ச நீதி மன்றம் என
பல கோர்ட்டுகள் மேலும் வழக்குகள் நீண்டுகொண்டே போகின்றன.
சட்டம் ஒரு இருட்டறை --அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு என அண்ணா கூறியுள்ளதுபோல்
தவறு செய்பவர்களை தப்புவிக்க பல தேர்ந்த வக்கீல்கள் உள்ளனர்.
அரசியல்வாதிக்கு ஒரு சட்டம்
ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு சட்டம்
ஆண்டி பண்டாரத்திற்கு ஒரு சட்டம் எனில் நாடு முன்னேறுமா?
கீழ் கோர்ட் /மேல் கோர்ட் /சப் கோர்ட்/நீதி மன்றம் /உயர் நீதி மன்றம் /உச்ச நீதி மன்றம் என
பல கோர்ட்டுகள் மேலும் வழக்குகள் நீண்டுகொண்டே போகின்றன.
சட்டம் ஒரு இருட்டறை --அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு என அண்ணா கூறியுள்ளதுபோல்
தவறு செய்பவர்களை தப்புவிக்க பல தேர்ந்த வக்கீல்கள் உள்ளனர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
“அரசியல்வாதிக்கு ஒரு சட்டம்
ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு சட்டம்
ஆண்டி பண்டாரத்திற்கு ஒரு சட்டம் எனில் நாடு முன்னேறுமா?”
“தவறு செய்பவர்களை தப்புவிக்க பல தேர்ந்த வக்கீல்கள் உள்ளனர்.”
- இரமணியன் சூப்பர்!
ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு சட்டம்
ஆண்டி பண்டாரத்திற்கு ஒரு சட்டம் எனில் நாடு முன்னேறுமா?”
“தவறு செய்பவர்களை தப்புவிக்க பல தேர்ந்த வக்கீல்கள் உள்ளனர்.”
- இரமணியன் சூப்பர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 13 of 19 • 1 ... 8 ... 12, 13, 14 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 19
|
|