புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழந்தும் உழவே தலை !கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
உழந்தும் உழவே தலை !கவிஞர் இரா. இரவி
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !
திருக்குறள் – குடியியல் - உழவு - 1031
உழவுத் தொழிலே தொழில்களின் அனைத்திலும் தலை
உழவு இல்லையேல் உயிர்கள் உலகில் இல்லை.
கணினி யுகம் என்போரே கணினியை உண்ண முடியுமா?
திறன்பேசி யுகம் என்போரே திறன்பேசியை உண்ண முடியுமா?
அறிவியல் வளர்ச்சி அளவின்றி வளர்ந்தாலும்
அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் அவசியம்
உண்ணாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க முடியாது
உணவு விளைவித்து உதவுவது ஒப்பற்ற உழவு,
எத்தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும் நிலைக்கும்
உழவுத்தொழில் அழிந்தால் உலகம் அழியும் உணர்வாய்!
வழக்கொழிந்து வரும் உழவுத்தொழிலை உயிர்ப்பிப்போம்
வயல்வேலை செய்யும் உழவனை வாழ வைப்போம்
தினந்தோறும் உழவன் தற்கொலை வாடிக்கையானது
தவிக்கிறான் உழவன் வாழ்வதற்கு கருணை காட்டுங்கள்
உழவன் கடன் கட்ட முடியாவிட்டால் வங்கியினர்
உடன் சென்று ஏசி பேசி வாங்கி வருகின்றனர்
கட்ட முடியாத ஏழையும் ரோசக்காரனான உழவன்
கட்டையிலிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்
விளைவித்த நெல்லை விலைக்கு வாங்க நாதியில்லை
வரிசையில் வைத்து காத்து வெந்து நொந்து போகிறான்
விளைவிக்க பட்ட பாடு சொல்லில் அடங்காது
விற்பதற்கு படும் பாடோ அதைவிடக் கொடுமை!
கோடிகைளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு ஓடுகின்ற
கோமான்களைப் பிடித்துவந்து தண்டிக்க முடியவில்லை
சில ஆயிரம் தரவேண்டிய ஏழை உழவனையோ
சித்தரவதை செய்து அவமானப்படுத்தி சாகடிக்கின்றனர்!
என்று தணியும் எம் உழவர்களின் தாகம்
அன்று மடியும் உழவர்களின் சோகம்
நிற்க வரி நடக்க வரி என எதற்கும் வரி
நாளும் வரிகள் பல கட்டியே ஓய்ந்து விடுகிறான் உழவன்
விளைவித்த உணவை விற்பதற்கும் வரி என்றானது
வரி என்பது வாட்டி வதைக்கிறது உழவனை
பெட்ரோல், டீசல் விலையோ விண்ணை முட்டியது
பாவம் உழவன் வாங்க முடியாமல் வாழ்கின்றான்
கோடீஸ்வரர்களுக்கு கோடிகளை தள்ளுபடி செய்கின்றனர்
கோடித்துணி இல்லாதவனை கொன்று வதைக்கின்றனர்
உயர்ந்த தொழிலாம் உழவுத்தொழிலை மதிப்பதில்லை
உழவு செய்வோனுக்கு பெண் கூட தருவதில்லை,
உழவன் தன் வாரிசுகளை உழவிலிருந்து அகற்றி விடுகிறான்
உழவன் தன் துன்பம் தன்னோடு போகட்டும் என்கிறான்
ஒருபக்கம் உழவுக்கு மூடுவிழா நடந்து வருகின்றது
மறுபக்கம் உணவின்றி அலையும் நிலை விரைவில் வருகுது
உழவை மதியுங்கள் உழவனை மதியுங்கள்
ஒருபோதும் இகழ்வாக எண்ணாதீர்கள் உழவை
கோடிகளில் சம்பளம் பெறும் கோடம்பாக்கத்து நடிகர்களை
கொண்டாடியது போதும் இளைஞர்களே போதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னமான உழவர்களை
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்
தமிழ்வருடப்பிறப்பான தைத்திங்கள் நன்னாள் என்பது
தரணி முழுவதும் நடக்கும் அறுவடைத் திருநாள்
பொங்கல் கரும்பு மஞ்சள் விளைவித்தவன் உழவன்
பொங்க வேண்டும் உழவர்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
கரும்பை நட்டு நட்டப்படக் கூடாது உழவன்
கரும்பை நல்ல விலைக்கு வாங்கி மகிழ்விப்போம்
மஞ்சள் கொத்து வாங்குகையில் பேரம் பேசாதீர்
மஞ்சள் கொத்துக்கு கேட்ட விலையைத் தாருங்கள்
கஞ்சத்தனத்தை உழவர்களிடம் என்றும் காட்டாதீர்கள்
கஷ்டப்பட்ட உழவை மகிழ்வித்து மகிழ்வோம்!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !
திருக்குறள் – குடியியல் - உழவு - 1031
உழவுத் தொழிலே தொழில்களின் அனைத்திலும் தலை
உழவு இல்லையேல் உயிர்கள் உலகில் இல்லை.
கணினி யுகம் என்போரே கணினியை உண்ண முடியுமா?
திறன்பேசி யுகம் என்போரே திறன்பேசியை உண்ண முடியுமா?
அறிவியல் வளர்ச்சி அளவின்றி வளர்ந்தாலும்
அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் அவசியம்
உண்ணாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க முடியாது
உணவு விளைவித்து உதவுவது ஒப்பற்ற உழவு,
எத்தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும் நிலைக்கும்
உழவுத்தொழில் அழிந்தால் உலகம் அழியும் உணர்வாய்!
வழக்கொழிந்து வரும் உழவுத்தொழிலை உயிர்ப்பிப்போம்
வயல்வேலை செய்யும் உழவனை வாழ வைப்போம்
தினந்தோறும் உழவன் தற்கொலை வாடிக்கையானது
தவிக்கிறான் உழவன் வாழ்வதற்கு கருணை காட்டுங்கள்
உழவன் கடன் கட்ட முடியாவிட்டால் வங்கியினர்
உடன் சென்று ஏசி பேசி வாங்கி வருகின்றனர்
கட்ட முடியாத ஏழையும் ரோசக்காரனான உழவன்
கட்டையிலிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்
விளைவித்த நெல்லை விலைக்கு வாங்க நாதியில்லை
வரிசையில் வைத்து காத்து வெந்து நொந்து போகிறான்
விளைவிக்க பட்ட பாடு சொல்லில் அடங்காது
விற்பதற்கு படும் பாடோ அதைவிடக் கொடுமை!
கோடிகைளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு ஓடுகின்ற
கோமான்களைப் பிடித்துவந்து தண்டிக்க முடியவில்லை
சில ஆயிரம் தரவேண்டிய ஏழை உழவனையோ
சித்தரவதை செய்து அவமானப்படுத்தி சாகடிக்கின்றனர்!
என்று தணியும் எம் உழவர்களின் தாகம்
அன்று மடியும் உழவர்களின் சோகம்
நிற்க வரி நடக்க வரி என எதற்கும் வரி
நாளும் வரிகள் பல கட்டியே ஓய்ந்து விடுகிறான் உழவன்
விளைவித்த உணவை விற்பதற்கும் வரி என்றானது
வரி என்பது வாட்டி வதைக்கிறது உழவனை
பெட்ரோல், டீசல் விலையோ விண்ணை முட்டியது
பாவம் உழவன் வாங்க முடியாமல் வாழ்கின்றான்
கோடீஸ்வரர்களுக்கு கோடிகளை தள்ளுபடி செய்கின்றனர்
கோடித்துணி இல்லாதவனை கொன்று வதைக்கின்றனர்
உயர்ந்த தொழிலாம் உழவுத்தொழிலை மதிப்பதில்லை
உழவு செய்வோனுக்கு பெண் கூட தருவதில்லை,
உழவன் தன் வாரிசுகளை உழவிலிருந்து அகற்றி விடுகிறான்
உழவன் தன் துன்பம் தன்னோடு போகட்டும் என்கிறான்
ஒருபக்கம் உழவுக்கு மூடுவிழா நடந்து வருகின்றது
மறுபக்கம் உணவின்றி அலையும் நிலை விரைவில் வருகுது
உழவை மதியுங்கள் உழவனை மதியுங்கள்
ஒருபோதும் இகழ்வாக எண்ணாதீர்கள் உழவை
கோடிகளில் சம்பளம் பெறும் கோடம்பாக்கத்து நடிகர்களை
கொண்டாடியது போதும் இளைஞர்களே போதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னமான உழவர்களை
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்
தமிழ்வருடப்பிறப்பான தைத்திங்கள் நன்னாள் என்பது
தரணி முழுவதும் நடக்கும் அறுவடைத் திருநாள்
பொங்கல் கரும்பு மஞ்சள் விளைவித்தவன் உழவன்
பொங்க வேண்டும் உழவர்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
கரும்பை நட்டு நட்டப்படக் கூடாது உழவன்
கரும்பை நல்ல விலைக்கு வாங்கி மகிழ்விப்போம்
மஞ்சள் கொத்து வாங்குகையில் பேரம் பேசாதீர்
மஞ்சள் கொத்துக்கு கேட்ட விலையைத் தாருங்கள்
கஞ்சத்தனத்தை உழவர்களிடம் என்றும் காட்டாதீர்கள்
கஷ்டப்பட்ட உழவை மகிழ்வித்து மகிழ்வோம்!
Similar topics
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|