புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
81 Posts - 64%
heezulia
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
5 Posts - 4%
eraeravi
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
1 Post - 1%
viyasan
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
273 Posts - 45%
heezulia
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
19 Posts - 3%
prajai
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_m10கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Oct 24, 2022 4:52 pm

கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!

கற்பனைக்கும் கவிதைக்கும் உறவு உண்டு
கவிதையின் மெருகிற்கு கற்பனை உதவுவதுண்டு!
கற்பனைக் கவிதைகள் படித்திட சுவைக்கலாம்
கற்பனைக் கவிதைகள் மனதில் நிலைப்பதில்லை!
உண்மைக் கவிதையே உள்ளத்தைத் தொடும்
உண்மை இருந்தால் உணர்ந்து படிக்கலாம்!
பார்த்ததை உணர்ந்ததை கவிதை வடிக்கலாம்
பண்பாட்டை ஒழுக்கத்தை கவிதையில் விதைக்கலாம்!
சமூக நீதிகேட்டு கவிதைகள் எழுதலாம்
சமூக அமைதிக்கு கவிதைகள் வார்க்கலாம்!
வரதட்சணை கொடுமைக்கு கண்டனம் கூறலாம்
வளமான வாழ்வுக்கு வழிகள் உரைக்கலாம்!
சாதிமத வேறுபாடு முடிவுரைகள் இயம்பலாம்
சகோதர உணர்வினை கவிதையில் ஊட்டலாம்!
ஏற்றத்தாழ்வுகள் நீங்கிட கவிதைகள் பாடலாம்
எங்கும் சமநிலை ஏற்பட கவிதைகள் ஆக்கலாம்!
தியாகத் தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தை பகிரலாம்
தன்னலமற்ற தலைவர்களின் பண்பை பாராட்டி மகிழலாம்!
பெண்ணடிமைத்தனம் ஒழிப்பதற்கு போதனை வழங்கலாம்
பெண் விடுதலைக்கு வழிவகைகள் பாட்டில் பாடலாம்!
குழந்தைத் திருமணத்திற்கு கண்டனத்தைப் பதியலாம்
குழந்தைகள் வளர்ப்புப் பற்றியும் ஆலோசனை கூறலாம்!
மனதில் பட்ட நியாயங்களை பயமின்றி வழங்கலாம்
மண்ணில் அநீதி நடந்தால் தட்டிக்கேட்டு பாடலாம்!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm

கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி! 3838410834

"மனதில் பட்ட நியாயங்களை பயமின்றி வழங்கலாம்" -
அதுதானே இங்கே முடியாது!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக