புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
55 Posts - 63%
heezulia
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
55 Posts - 65%
heezulia
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_m10இன்றைய பெற்றோரின் நிலை.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய பெற்றோரின் நிலை....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 21 Nov 2022 - 14:06

தற்போது பல இல்லங்களில் பெற்றோர்கள்எ ஏங்குவது பாசத்திற்காகவா அல்லது பணத்திற்காகவா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஓய்வு பெறும் நிலையில் உள்ள நீதிபதி ஒருவர் தன் மனைவியிடம் சொன்னார் ,"என் வாழ்நாளில் நான் வழக்கறிஞராக இருந்த போதும் பிறகு நீதிபதியாக வந்த போதும் இப்படி ஒரு வழக்கை நான் சந்தித்தது இல்லை.

அப்படி ஒரு வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது ‌,"

அதற்கு மனைவி கேட்டார் அப்படி என்ன வழக்கு என்று சொல்லுங்கள்.

அதற்கு நீதிபதி சொன்னார் .
வயதான தந்தை தன் மகனைப் பற்றி வழக்கு பதிவு செய்தார். அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் ,
"என் மகன் எனக்கு பணம் தருவதே கிடையாது, எனவே மாதம் ஒரு முறையாவது அவன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்.

உடனே அந்த முதியவரின் மகனை அழைத்து நான் (நீதிபதி) கேட்டேன், இவர் உங்களின் தந்தையா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் இவர் என் தந்தை தான் என்று சொன்னார். அப்போது நான் அவரிடம் (மகனிடம்) கேட்டேன், உங்களின் தந்தை குறிப்பிடுவது போல் மாத மாதம் அவருக்கு பணம் கொடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்? ஏன் அப்படி கொடுப்பதில்லை?.

அதற்கு அவர் (மகன்) சொன்னார் ஐயா, அவர் பணக்காரர். அவருக்கு வருமானம் அதிகமாக வருகிறது. அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியம் வருகிறது. அதனால் தான் நான் என் தந்தைக்கு பணம் கொடுக்கவில்லை .இவர் (என் தந்தை) இப்படி வழக்கு தொடுத்திருப்பது எனக்கு வியப்பாக உள்ளது.

நான் முதியவரிடம் கேட்டேன். உங்களுக்கு பணம் உள்ளது ,மாதா மாதம் ஓய்வூதியமும் வருகிறது, வரவை விட உங்களின் செலவு குறைவாக தானே இருக்கிறது ? என்று கேட்டேன். அதற்கு அந்த பெரியவர் ஆம் எனக்கு பணம் போதிய அளவில் உள்ளது.

இருந்தாலும் என் மகன் மாதா மாதம் எனக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயாவது கொடுக்க வேண்டும். அதுவும் என் மகன் நேரில் வந்து என்னிடம் கொடுத்து, குறைந்தபட்சம் ஒரு நாளாவது என்னிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும். என்று சொன்னார்.

நானும் பெரியவர் சொன்னபடியே அவரின் மகனிடம் நீங்கள் உங்கள் தந்தைக்கு பணம் கொடுத்து, ஒரு நாள் அவரிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டேன்.

நீதிமன்றத்தை விட்டு நான் வெளியில் வந்ததும் அந்த முதியவரை தனியாக அழைத்து உங்களிடம் பணம் அதிகமாக இருந்த போதும் உங்கள் மகனிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த முதியவர் சொன்னார். எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகன் நானும் என் மனைவியும் என் சொந்த ஊரில் வசிக்கிறோம், மாதம் ஒரு முறையாவது என் மகனை பார்க்கின்ற வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று கருதினேன் என்று கண்கள் கலங்கியபடி சொன்னார். இதை கேட்டதும் நானும் அழுதுவிட்டேன். பணம் இருந்தாலும் பாசமும் தேவைப்படுகிறது.

பலரின் பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு நல்ல இந்த அறிவுரையை சொல்வதற்காக பலகாலமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக