புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிகவும் வருத்தமான செய்தி.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
- Code:
ரெண்டு மூன்று நாட்களாக தினசரிகளில் அதிகம் கண்களில் தென்படுவது.
பெங்களுருவில் ஒரு டாக்டரின் கொலை. உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து
சென்னையில் 2 வருடம் மருத்துவம் பார்த்த பெங்களூருகாரர்.
கொலை செய்தது இரெண்டு வருடம் தொடர்பில் இருந்து --
பெரியவர்கள் அனுமதியுடன் கல்யாணம் செய்ய முடிவு செய்யப்பட்ட -தீர்மானிக்கப்பட்ட பெண்
--கட்டிட வடிவமைப்பு பட்ட படிப்பு படிக்கும் பெண்.
ஒன்றாக ஒரே வீடு எடுத்து குடும்பம் நடத்தியவர்கள்.
டாக்டர் அப்பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த சமயங்களில் அவர்
எடுத்த அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வெளியிட்டதுதான்
அவர் கொலைக்கு காரணம்.
தற்போதைய இளைய தலைமுறை எங்கு செல்கின்றனர்?
"கட்டுப்பாடு " என்பதற்கு புதிதாக ஒரு வரைமுறை உண்டாக்கி உள்ளனரா?
ஆண்களின் கண்களுக்கு பெண் என்பவள் ஒரு போகப் பொருளா?
பெண்களுக்கும் --நவீன கருத்தடை சாதனங்கள் --கிளுகிளுப்பு மூட்டும் வீடியோக்கள் --தவறு செய்வது தவறில்லை என்ற மனோபாவமா?
முகநூல் /யூ ட்யூப் போன்ற ஊடகங்களில் கிளுகிளுப்பு ஆடை அணிந்து அங்க அசைவுகள் செய்து பலர் பார்க்க
பணம் டாலர்களில் வருவதால் ,கோடானுகோடி ஜனத்தொகையில் , நம்மை யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்றோ அல்லது நாய் விற்ற பணம் குரைக்காது என்ற எண்ணமா ?
இதை படிக்கும் உயர்திரு Guestஅவர்களே , உங்கள் மனதில் இது விஷயம் என்ன நினைக்கின்றீர்கள்?
பகிர்ந்து கொள்ளலாமே?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
பெண்களுக்கு ஆடை சுதந்திரம் என்பது வேறு! அதே நேரம் அவர்கள் கண்ணியமான உடைகளை அணிவது அவசியம்!
ஆண்களுக்கு கால்சட்டை மட்டுமே போதும்; அதற்காக அதே உடையுடன் பொதுவெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்!
ஆண்களைப்போலவே பெண்களும் தற்போது சமூக வலைதளங்களில் பணம் மற்றும் புகழ் (இன்னும் லைக்) ஆகியவற்றிற்காக அரை குறை ஆடைகளில் தோன்றுவது வருத்தம்கொள்ள வைக்கிறது!
பெண்களே, தங்களுக்குள் கட்டுப்பாடுகள் வைத்து, அதை பின்பற்ற வேண்டும்!
ஆண்களுக்கு கால்சட்டை மட்டுமே போதும்; அதற்காக அதே உடையுடன் பொதுவெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்!
ஆண்களைப்போலவே பெண்களும் தற்போது சமூக வலைதளங்களில் பணம் மற்றும் புகழ் (இன்னும் லைக்) ஆகியவற்றிற்காக அரை குறை ஆடைகளில் தோன்றுவது வருத்தம்கொள்ள வைக்கிறது!
பெண்களே, தங்களுக்குள் கட்டுப்பாடுகள் வைத்து, அதை பின்பற்ற வேண்டும்!
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
இதெல்லாம் ‘பெரியவர்களின்’ ஆசியோடுதான் நடக்கிறது!
‘பேஷன் டெக்னாலஜி’ என்று ஒரு பெயரைக்கொடுத்து நிறுவனங்கள் நடக்கின்றனவே அதில் என்றாவது ஆடைமுறையைப் பற்றிக் கூறுகிறார்களா? அவர்கள் போக்கில் போகிறார்கள்! அதில் நல்ல வர்த்தகம் நடப்பதால் , யாரும் வாயைத் திறப்பதில்லை! இப்படியாக இன்று எல்லாம் வர்த்தகம் ஆகிவிட்டபடியால், ‘டிக்டோக்’ முதலியன கௌரவமாக ஆகியுள்ளது! மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் , பொறுப்பு இருந்தும் , வாயைத் திறப்பது இல்லை! முதலில் திருந்தவேண்டியது ‘பெரிய ஆட்கள்’தான்! ‘நேர்மை’ என்பது எங்கும் இல்லை எனும்போது , இப்படித்தான் நாடுபோகும்! இன்னொரு காந்தி வரவேண்டும்!
‘பேஷன் டெக்னாலஜி’ என்று ஒரு பெயரைக்கொடுத்து நிறுவனங்கள் நடக்கின்றனவே அதில் என்றாவது ஆடைமுறையைப் பற்றிக் கூறுகிறார்களா? அவர்கள் போக்கில் போகிறார்கள்! அதில் நல்ல வர்த்தகம் நடப்பதால் , யாரும் வாயைத் திறப்பதில்லை! இப்படியாக இன்று எல்லாம் வர்த்தகம் ஆகிவிட்டபடியால், ‘டிக்டோக்’ முதலியன கௌரவமாக ஆகியுள்ளது! மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் , பொறுப்பு இருந்தும் , வாயைத் திறப்பது இல்லை! முதலில் திருந்தவேண்டியது ‘பெரிய ஆட்கள்’தான்! ‘நேர்மை’ என்பது எங்கும் இல்லை எனும்போது , இப்படித்தான் நாடுபோகும்! இன்னொரு காந்தி வரவேண்டும்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- shruthiபுதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 15/05/2018
சமூகம் அதை ஏன் விளம்பரம் செய்ய வேண்டும். ஊடங்கங்கள் தேவையற்ற படங்களை வெளியிடுவதை நிறுத்தலாமே. ஊடங்கங்களை நிறுத்த சொல்லி கேளுங்களேன்.ஊடகங்கள் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டுக் கொண்டுள்ளதே அதை கேட்பவர் யார்? பணதிற்காக தான் எல்லாமே. தனி மனிதனை யார் கேட்பது? கண்ணுக்கு தெரியாததை நாம் சிந்தை பெரிது படுத்தாது. சட்டமியற்ற சமூகம் ஏன் கேட்பதில்லை? அப்படி செய்தால் ஓரளவு தடுத்து விடலாமே? பின்பு ஒடுக்குவது சுலபமாயிற்றே. அப்படி செய்பவர்களை சமூகம் ஏன் கேள்வி கேட்பதில்லை. இரும்பை விடுத்து ஈயை அடிபதென்ன. பார்க்கும் நபர்களை கேள்வி கேட்கும் சமூகம் அப்படி நடிப் பவர்களை கேள்வி கேட்டுள்ளதா? ஏன் அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா?
T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
shruthi wrote:பார்க்கும் நபர்களை கேள்வி கேட்கும் சமூகம் அப்படி நடிப் பவர்களை கேள்வி கேட்டுள்ளதா? ஏன் அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா?
நன்றி சகோதரி.
நியாயமான கேள்விதான். பணம் பணம் ;;பணம்தான் பிரதானமாக உள்ளது.பணம் பத்தும் செய்கிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
அதாவது அரசு -வியாபார பெருந் தலைகள் - வெளிநாட்டு முதலைகள் (பினாமி பெயரில் நமது அரசியல் தலைகள் )Dr Soundarapandian wrote:பெரியவர்களின் ஆசியுடன் நடக்கிறது.
என்கிறீரோ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|