புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
சண்டிகர்: அரியானா மாநிலம் ரோடக்கில் 102 வயது முதியவரை தேரில் அமர வைத்து ஊர்வலமாக ஆடல் பாடலுடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமந்து சென்ற நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தை சேர்ந்தவர் தூலி சந்த். இவருக்கு 102 வயதாகிறது. மாநில அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தூலி சந்த் பயன்பெற்று வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது அரியானா மாநில பாஜக அரசு.
தூலி சந்த் ரூ.2,500 ஓய்வூதியத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த தூலி சந்த், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதன் காரணமாக கடும் இன்னல்கள்களை சந்தித்து வந்துள்ளார். தான் உயிரோடு இருப்பதை பல முறை அதிகாரிகளிடம் தூலி சந்த் தெரிவித்ததாகவும் ஆனால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இறுதி ஊர்வலம்
தூலி சந்த் ரூ.2,500 ஓய்வூதியத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த தூலி சந்த், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதன் காரணமாக கடும் இன்னல்கள்களை சந்தித்து வந்துள்ளார். தான் உயிரோடு இருப்பதை பல முறை அதிகாரிகளிடம் தூலி சந்த் தெரிவித்ததாகவும் ஆனால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இறுதி ஊர்வலம் இந்த நிலையில் தான் உயிரோடு இருப்பதை அரசாங்கத்திடம் நிரூபிக்க ஒரு முடிவை கையில் எடுத்தார் தூலி சந்த். இதற்காக தனது உறவினர்கள், ஊர் மக்கள் உதவியுடன் தான் உயிரோடு இருக்கும்போதே உறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தார் அவர். இதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆட்டம், பாட்டம் இறந்தவர்களின் உடல்களை அமர வைத்து கூலிங் கிளாஸ் அணிந்து ஊர்வலமாக தூக்கிச் செல்வதைபோன்றே உயிரோடு இருக்கும் தூலி சந்துக்குக்கு கூலிங்கிளாஸ், தலைப்பாகையில், மாலை அணிவித்து அமர வைத்து உறவினர்கள், ஆட்டம் பாட்டத்துடன் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மார்ச் மாதம் அவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் தூலி சந்துக்கு 102 வயதாகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அவருக்கு மீண்டும் அரசு பென்சன் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பேசிய தூலி சந்த், "என்னுடைய ஓய்வூதியத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கினேன்.
நான் இறந்துவிட்டதாக அரசு ஆவணங்களில் கூறப்பட்டு இருந்ததால் எனக்கான ஓய்வூதியத்தை அரசு நிறுத்திவிட்டது. அன்றிலும் உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடி வருகிறேன். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை." என்று கூறி ஆதார் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றை சமர்பித்தார்.
நன்றி தட்ஸ் தமிழ்
அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தை சேர்ந்தவர் தூலி சந்த். இவருக்கு 102 வயதாகிறது. மாநில அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தூலி சந்த் பயன்பெற்று வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது அரியானா மாநில பாஜக அரசு.
தூலி சந்த் ரூ.2,500 ஓய்வூதியத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த தூலி சந்த், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதன் காரணமாக கடும் இன்னல்கள்களை சந்தித்து வந்துள்ளார். தான் உயிரோடு இருப்பதை பல முறை அதிகாரிகளிடம் தூலி சந்த் தெரிவித்ததாகவும் ஆனால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இறுதி ஊர்வலம்
தூலி சந்த் ரூ.2,500 ஓய்வூதியத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த தூலி சந்த், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதன் காரணமாக கடும் இன்னல்கள்களை சந்தித்து வந்துள்ளார். தான் உயிரோடு இருப்பதை பல முறை அதிகாரிகளிடம் தூலி சந்த் தெரிவித்ததாகவும் ஆனால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இறுதி ஊர்வலம் இந்த நிலையில் தான் உயிரோடு இருப்பதை அரசாங்கத்திடம் நிரூபிக்க ஒரு முடிவை கையில் எடுத்தார் தூலி சந்த். இதற்காக தனது உறவினர்கள், ஊர் மக்கள் உதவியுடன் தான் உயிரோடு இருக்கும்போதே உறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தார் அவர். இதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆட்டம், பாட்டம் இறந்தவர்களின் உடல்களை அமர வைத்து கூலிங் கிளாஸ் அணிந்து ஊர்வலமாக தூக்கிச் செல்வதைபோன்றே உயிரோடு இருக்கும் தூலி சந்துக்குக்கு கூலிங்கிளாஸ், தலைப்பாகையில், மாலை அணிவித்து அமர வைத்து உறவினர்கள், ஆட்டம் பாட்டத்துடன் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மார்ச் மாதம் அவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் தூலி சந்துக்கு 102 வயதாகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அவருக்கு மீண்டும் அரசு பென்சன் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பேசிய தூலி சந்த், "என்னுடைய ஓய்வூதியத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கினேன்.
நான் இறந்துவிட்டதாக அரசு ஆவணங்களில் கூறப்பட்டு இருந்ததால் எனக்கான ஓய்வூதியத்தை அரசு நிறுத்திவிட்டது. அன்றிலும் உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடி வருகிறேன். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை." என்று கூறி ஆதார் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றை சமர்பித்தார்.
நன்றி தட்ஸ் தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆமாம், காரணம் கேட்டதும் (படித்ததும்) நானும் ஷாக் ஆயிட்டேன்!
பலன் கிடைத்ததா, பிறகு நடந்ததென்ன என்ற தகவல் இல்லையே!???
பலன் கிடைத்ததா, பிறகு நடந்ததென்ன என்ற தகவல் இல்லையே!???
Similar topics
» 2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக்
» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
» தமிழ்நாடு வாரியத்தை வாரி சுருட்டிய மத்திய அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!
» றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர்
» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
» தமிழ்நாடு வாரியத்தை வாரி சுருட்டிய மத்திய அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!
» றொஹாகானின் பொய்யால் அதிர்ந்துபோன வெளிநாட்டு புலானாய்வுத்துறையினர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|