புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கோவை மாவட்டத்தில் பட்டா பெயர் மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு, 'கூகுள் பே'யில் லஞ்சம் வாங்கும் அளவுக்கு, வருவாய்த்துறை டிஜிட்டல் மயமாகியுள்ளது.
கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொழில் வளர்ச்சி காரணமாக, மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதால், கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடந்து வருகிறது. இதனால் நிலத்தின் தேவையும், மதிப்பும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நிலம் வாங்குவது, விற்பது, பட்டா பெயர் மாற்றுவது போன்ற பணிகளுக்காக, பொது மக்கள் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அலுவலகங்களை நாடுவதும் அதிகரித்துள்ளது. இந்த அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான் என்றாலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பட்டா கொடுப்பதற்கும், பெயர் மாற்றுவதற்கும் மிகத்துணிச்சலாக லஞ்சம் வாங்கப்படுகிறது.
எந்த அலுவலகத்திலும், மக்களிடம் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கீழ் நிலையிலுள்ள அலுவலர்கள் யாரும் லஞ்சம் வாங்க பயப்படுவதேயில்லை. இதன் உச்சமாக,லஞ்சத்தை 'கூகுள் பே' மூலம் அனுப்பச் சொல்லும் அளவுக்கு, கோவை மாவட்ட வருவாய்த்துறை டிஜிட்டல்மயமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஆதாரங்கள் கொடுக்கப்பட்டாலும், எந்த அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றுவதிலேயே, பெரிய அதிகாரிகள் குறியாகவுள்ளனர்.
நன்றி தினமலர்.
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
--------2--------
கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிங்காநல்லுார் உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் தண்டல்காரராகப் பணியாற்றும் அருளானந்தம் என்பவர், பட்டா பெயர் மாற்றித்தருவதாகவும், பத்திர நகல்களை எடுத்துத்தருவதாகவும் கூறி, பலரிடம் பணம் பெற்ற தகவல் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு எந்த வேலையையும் அவர் செய்து கொடுக்கவில்லை.இதில் நிர்மலா என்ற பெண்ணிடம் வாங்கிய, 10 ஆயிரம் ரூபாயை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். மீனாட்சி என்ற பெண்ணிடம், மூவாயிரம் ரூபாய் ஒரு முறையும், 20 ஆயிரம் ரூபாய் ஒரு முறையும் என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை 'கூகுள் பே' மூலமாக வாங்கியுள்ளார்.
இதுபற்றி அருளானந்தத்திடம் கேட்டதற்கு, ''அந்தப் பெண்ணுக்கு நாளை பத்திர நகல் வந்து விடும். அல்லது பணம் திருப்பிக் கொடுக்கப்படும்,'' என்றார்.தெற்கு தாலுகாவுக்குட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்தில், 'கூகுள் பே' மூலமாக லஞ்சம் வாங்கப்படுவது பற்றி, கோவை தெற்கு தாசில்தார் சரண்யாவிடம் கேட்டதற்கு, ''மக்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. இப்படி யாராவது பணம் கேட்பதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கிறோம். உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அருளானந்தம் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிங்காநல்லுார் உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் தண்டல்காரராகப் பணியாற்றும் அருளானந்தம் என்பவர், பட்டா பெயர் மாற்றித்தருவதாகவும், பத்திர நகல்களை எடுத்துத்தருவதாகவும் கூறி, பலரிடம் பணம் பெற்ற தகவல் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு எந்த வேலையையும் அவர் செய்து கொடுக்கவில்லை.இதில் நிர்மலா என்ற பெண்ணிடம் வாங்கிய, 10 ஆயிரம் ரூபாயை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். மீனாட்சி என்ற பெண்ணிடம், மூவாயிரம் ரூபாய் ஒரு முறையும், 20 ஆயிரம் ரூபாய் ஒரு முறையும் என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை 'கூகுள் பே' மூலமாக வாங்கியுள்ளார்.
இதுபற்றி அருளானந்தத்திடம் கேட்டதற்கு, ''அந்தப் பெண்ணுக்கு நாளை பத்திர நகல் வந்து விடும். அல்லது பணம் திருப்பிக் கொடுக்கப்படும்,'' என்றார்.தெற்கு தாலுகாவுக்குட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்தில், 'கூகுள் பே' மூலமாக லஞ்சம் வாங்கப்படுவது பற்றி, கோவை தெற்கு தாசில்தார் சரண்யாவிடம் கேட்டதற்கு, ''மக்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. இப்படி யாராவது பணம் கேட்பதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கிறோம். உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அருளானந்தம் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
==========
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மக்களும் என்னமா யோசிக்கிறாங்க !!!
ரூம் போட்டு யோசிப்பார்களோ!!
ரூம் போட்டு யோசிப்பார்களோ!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
“அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான்”-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1364731Dr.S.Soundarapandian wrote: “அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான்”-
GST --கவர்ன்மென்ட் சர்வீஸ் டேக்ஸ் என்று போட்டுவிடலாம்!
அதிகம் GST வசூலிப்பவர்களுக்கு மெடல் கொடுக்கலாம்.( அதாவது மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் சேகரிக்கும் பணம்.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|