புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
28 Posts - 58%
heezulia
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
13 Posts - 27%
Dr.S.Soundarapandian
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
3 Posts - 6%
Abiraj_26
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
148 Posts - 19%
krishnaamma
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
24 Posts - 3%
sugumaran
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
3 Posts - 0%
prajai
உருவு கண்டு (சிறுகதை) Poll_c10உருவு கண்டு (சிறுகதை) Poll_m10உருவு கண்டு (சிறுகதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவு கண்டு (சிறுகதை)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 8:20 pm

உருவு கண்டு (சிறுகதை)
-------------------------------
அரசுமருத்துவ மனையிலிருந்து
வந்த
அவசர அழைப்பைக் கேட்டதும்
"இதோ வெகு விரைவில் வந்து விடுகிறேன்" என்றவாறு
கசங்கல் துணியோடும்
கலங்கிய முகத்தோடும்
பேருந்தில் ஏறி விரைந்தான்.

பணம் அவசரத்தில் எடுக்காமல் வந்து விட்டோமே என்ற போது பையைத் துழாவினான்
ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்திரமாயிருந்தது.

பேருந்தில் கூட்ட நெரிசல். எல்லோருமே அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகள், பிற நிறுவனங்களென்று படையெடுக்கும் கூட்டம்.

அத்தோடு நாகரீக உடையிலுள்ளவர்கள்
கந்தலான, கசங்கலான ஆடை அணிந்த கந்தனைக்கண்டு
"தள்ளி நில்லுயா"
என இளக்காரமாக பேசினார்கள்.

கந்தனின் பதட்டமெல்லாம் மருத்துவமனையின் மீதே இருந்தது. தோளிலிருந்த துண்டு நழுவிக் கீழே அடிக்கடி விழ குனிந்து குனிந்து எடுத்து மீண்டும் தோளில் மாட்டிக்கொண்டான்.

பேருந்தில்
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா....
என்ற பாடலுக்கிடையில்
"எங்கய்யா போகனும்"

"ராசபாளையம்
அரசு மருத்துவ மனை"
எனச்சொல்லி
பையைத் துளாவிய
போது பகீரென்றது.

பயணச்சீட்டை நடத்துனர் கொடுப்பதை வாங்குமுன் பதை பதைக்க தேடினான் கீழே குனிந்து துண்டை எடுத்த போது விழுந்திருக்குமோ என்று.

"யோவ்..! என்னயா தேடுற"

"பையில பணம் வச்சிருந்தேன் எங்கேயோ விழுந்திருச்சு"

"பணத்த காணுமா எவ்வளவுயா"

"ஐநூறு ரூபாய்ங்க"
"யோவ்..! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுயா..

"சத்தியமா காணும்யா..

"கீழ இறங்குயா"
ஆத்திரத்தோடு நடத்துனர் சொன்னதும் வண்டி நிறுத்தப்பட்டது.

"ஏன் சார் வண்டியில பெண்களுக்கு இலவசம்னு சொன்ன மாதிரி இந்த மாதிரி ஏழைகளுக்கும் இலவசம்னு சொல்லியிருக்கலாம்.

"இலவசம் இலவசம்னு குடுத்து குடுத்துதான்யா நாடு நாசமாப்போகப் போகுது"

"பாவம்யா உச்சி வெயிலு காலில் செருப்பு கூட இல்லை,

"அப்படிப்பாவம் பாக்குற ஆளு நீ எடேன்,
"இந்தாங்க பணம் அய்யா நீங்க மேல வாங்க,
பேருந்து நகர்ந்தது நன்றிப்பெருக்கோடு பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 8:22 pm

"அட விடுங்கயா நானும் உங்களை மாதிரி தொழிலாளி தான், ஆமா திரும்ப எப்படி வருவே..?"

"பரவாயில்லயா நடந்தே வந்திருவேன்"

மருத்துவமனையை நெருங்கி விட்டதும் வாசற்படியை நோக்கி நடந்து வந்தவனின் முன் முழு ஐநூறு ரூபாய் ஒரு பெண்மணியின் காலுக்குக் கீழே கிடந்தது.

"அம்மா பணம் கீழ கிடக்கு காத்துக்கு பறந்திடாம,"

அனைவரின் கவனமும் அவன் மீது பாய்ந்த போது
"பெரியவரே ஐநூறு ரூபா பணம் காணும்னு சொன்னீங்களே அது உங்க பணமா இருக்கும் எடுத்துக்கோங்க,"

"இல்லைங்கயா இது என் பணமில்ல நான் வச்சிருந்தது அஞ்சும் நூறு ரூபா தாளு,
இப்போது அனைவரது பார்வையும் அவர் மீது பரிதாபத்தோடு பாய்ந்தது.

"ஆமா மருத்துவ மனைக்கு என்ன விசயமா போறீங்க,

"...........,"

"சும்மா சொல்லுங்க ஏதாவது
பண உதவி தேவைன்னா கூட நான் உதவுறேன்"

"அய்யா உதவுறதயும், தர்மம் பண்ணியதையும் வெளிய சொல்லக்கூடாதுனு சொல்வாங்க, நீங்க எனக்கு பயணச்சீட்டு எடுத்து குறித்த நேரத்தில் வர உதவிய கடவுள் அதனால சொல்றேன், ஒரு உசுரக்காப்பாத்துறதுக்காக ரத்தம் குடுக்க கூப்பிட்டிருந்தாங்க அதான்."..... எனச் சொல்லி முடித்ததும் பல பேர் கன்னத்தில் அறை விழுந்தது போல இருந்தது.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து

என்ற பேருந்தின் உட்புற திருக்குறளை அப்போதுதான் பலர் உணரவே ஆரம்பித்தார்கள்.

வண்டி நின்றபோது ஒலித்த பாடலின் கடைசி வரி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிய வைத்தது.

நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.

படித்ததில் பிடித்தது ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக