புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
5 Posts - 14%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
4 Posts - 1%
mruthun
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 22, 2022 11:21 am

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’

1 . 1934இல், மணிக்கொடி இதழில், ‘கூத்தன்’ என்ற புனைப் பெயரில் புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை இது.

2 . முதலில் புராண மாந்தர்கள் இருவரை அறிவோம்; தலைப்பு இவர்களைக் கொண்டுதானே அமைக்கப்பட்டுள்ளது?
கவந்தன் – இராமாயணத்தில் வரும் இராட்சசன்; கால்கள்,தலை இல்லாதவன்; இந்திரன் சாபத்தால் ஏற்பட்டது இது. பின்னாளில் , இராமலக்குவர்கள் இவனின் கைகளையும் வெட்டி ‘முத்தி’ கொடுக்கின்றனர்.
காமன் – பிரம்மாவின் மானசீக மகனாகவும், திருமாலின் மகனாகவும் சித்திரிக்கப்படுபவர்; தமிழர் கடவுளாக மதிக்கப்படுபவர்; பார்வதியைச் சிவன் மணக்கவேண்டிக் காமன் தன் மலரம்பைச் சிவன் மீது எய்யச், சினந்த சிவன் காமனை எரித்தான் என்பர். காதற் கடவுளாக் கூறப்படுபவர்.

3 . இரவில்தான் ஒரு நகரத்தின் நாகரிக உச்சத்தைக் காணமுடியும் என்கிறார் புதுமைப்பித்தன். சென்னையைக் கொண்டுதான் இதைக் கூறுகிறார் அவர். இது உண்மைதான் , மற்ற நேரங்களில் அவரவர் பாட்டைப் பார்த்துக்கொண்டு போவார்கள்; இரவில் வேறு உலகில் சஞ்சரிப்பார்கள்! ஆசிரியர் சொல்வது-
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ 15BSrwQ

2 . அடுத்ததாக இரவு மின்விளக்குகள்! கண்ணுக்கு வழிகாட்டுவனவா , கண்மூலம் நம்மைக் குழப்புவனவா? குழப்பம்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ ZqVlmUK

‘மனிதனின் உயர்வையும் உடைவையும்’ என்று வரைதுள்ளது நல்ல நடை! புதுத் தொடர்! ‘உடைசல்’ என்று பழக்கமாக எழுதும் போது, ‘உடைவை’ என்று போட்டது சொற்சுவை கொண்டது!
மனிதனின் உயர்வையும் காட்டுவன ஒளிரும் வண்ண விளக்குகள்தாம்! மனிதனின் தேய்வையும் இதே விளக்குகள்தான் காட்டுகின்றன என்பது உண்மைதான்! நம் வாழ்க்கை விளம்பரப் பின்னல்களின் நடுவே நெளிந்து கொண்டிருப்பது நம் அன்றாட அனுபவமாக உள்ளது! தற்காலத்தில் எந்தச் சமுதாயக் கவலையும் இல்லாமல் , ‘நான் கிரிக்கெட் டுக்கு வராமல் இருந்திருந்தால் ரம்மி விளைட்டில் சாம்பியனாக ஆகியிருப்பேன்’ என்று உலகமறிந்த விளையாட்டு க்காரர்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரத்திற் கூறுகிறார்கள்! இதைத்தான் ‘விளம்பர யுகம்’ என்கிறார் ஆசிரியர்.
இரவு, கண்ணைப் பறிக்கும் ஒளி, விளம்பர ஒளிப்பலகைகள் – எல்லாம் மனிதனின் அவசரம், வேகம், போட்டி ஆகியவற்றின் குறியீடுகளாக நகரில் நிற்பதைச் சுட்டிக் காட்டுகிறார் .

ஒரு ஆட்டோக்காரரிடம் ஓர் அம்மாள், ‘மெதுவாகப் போங்கள்! ஏன் இவ்வளவு அவசரம்?’ என்றார்; அதற்கு ஆட்டோக்காரர் , ‘சாகிறவரைக்கும் மனுசனுக்கு அவசரம் தானுங்களே!’ என்றார். இதைத்தான் ஆசிரியரும் குறித்துள்ளார். ஆனால், ‘அவசரம், போட்டி, வேகம்’எல்லாம் ‘நாகரிகம்’ வளரவளரக் கூடிக்கொண்டே போகின்றன மனிதனின் அமைதி வாழ்வைக் கெடுத்துக் கொண்டே!
டிராம் வண்டிகளின் கணகண ஓசையை , ‘ நாகரிக யக்ஷனின் வெற்றிச் சிரிப்போ?’ என்று புதுமைப் பித்தன் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு சொல்வது உண்மைதானே?

3 . நகரத்தின் இன்னொரு பகுதியை அடுத்துப் பேசுகிறார் ஆசிரியர்.
பாலியல் தொழில் கீழ்த்தரமாக நகரத்தில் நடப்பதையும், ஒருவர் வயிறு நிறைவதற்காக இன்னொருவர் வயிற்றில் அடிப்பது நகரத்தில் சாதாரணம் என்பதையும் பேசுகிறாற் ஆசிரியர்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ TWiChpt

ஆசிரியர் பாத்திரத்தைப் பேசவிட்டு அதன்மூலம் கூறாமல், அவரே நேரடியாக மேடையேறிக் கூறியதைக் கவனியுங்கள்! இது ஒரு சிறுகதை உத்தி!

4 . பாலியல் ,குடி நிறைந்த இன்னிரு தெருவைக் காட்டுகிறார் ஆசிரியர்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ ROkwgwi

சொற்ப ஊதியத்துக்காகச் சக்கையாகைப் பிழியப்பட்டு நடந்துவரும் அந்த வாலிபனுக்குத் தன் நினைவே இல்லை! பசி வேறு! இவனுக்கு எப்படிக் காமம் வரும்?

5 . இப்போது ஒருவன் ! அவனும் பசியோடுதான்! ஆனால் ‘காமன்’ அம்பால் ஒருத்தியோடு நிற்கிறான் ; தன் கவலையை மறக்கக் குடிக்கிறான்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ FUt5kbI


6 . சக்கையாகப் பிழியட்டுத் தெம்பில்லாமல் வரும் , முன் நாம் பார்த்த, அந்த வாலிபனுக்கு என்ன நேர்ந்தது? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ MEcR16E

நம் வாலிபனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! சில்லறையை அவள் கையில் திணித்துவிட்டு ஓடிவிடுகிறான்!
பிறகு? படியுங்கள் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ 51mUAJZ

அப் பெண் , வீராப்புக் காட்டினாலும், பசிக்கொடுமையால், சில்லறையைப் பொறுக்கி எடுத்துக்கொள்கிறாள்! இவள் காமத்தால் (காமனால்) பிற ஆண்களை நாடி நிற்கவில்லை என்று கூறவருகிறார் ஆசிரியர்.
அப்போது, மனித முன்னேறற்ற அடையாளமான டிராம் கணகணப்பது மனிதரின் , இக் கூத்தைப் பார்த்துச் சிரிப்பது போல் உள்ளது எனக் கதையை முடிக்கிறார் புதுமைப் பித்தன்!

7 . கதையின் தலைப்புப் பொருத்தம் –
கவந்தன் – பசியின் குறியீடு.
அலுவலகப் பணிகளால் சக்கையாகப் பிழியப்பட்ட வாலிபன் , பசியோடு போராடுகையில் அவனுக்கும் காம இச்சை வராது!
பாலியல் தொழிலுக்கு வரும் பெண்ணும் காம இச்சையால் வருவதில்லை; பசிக் கொடுமையால் , காசுக்காக வருகிறாள்.
காமன் – பாலியல் தொழிலின் குறியீடு. பசித்த பெண், காமத்தை முதலீடாக ஆக்கித் தன் பசியைப் போக்கவேண்டிய சூழ்நிலை!
இவ் வகையில் ‘கவந்தனும் காமனும்’ என்ற தலைப்பு பொருந்துகிறது.

8. பாத்திரப் படைப்பு எதுவும் இக் கதையில் இல்லை.
நெஞ்சைப் பிழிந்த ஒரு சம்பவமே கரு.
கருவைச் சிறுகதையாக்கத் தேவையான பின்புலங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார் ஆசிரியர்.

9. இக் கதை, ஆங்கிலக் கதை ஒன்றின் தழுவல் என்று ஒருவர் எழுத , இன்னொருவர் , ‘அதெல்லாம் இல்லை! நானும் புதுமைப்பித்தனும் கண்ணாற் கண்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புதுமைப்பித்தன் தானே எழுதியது என்றும் நவின்றுள்ளார்.
கதையின் ஓட்டம், இது புதுமைப்பித்தனின் சொந்தக் கதை என்பதற்கே ஆதரவு தருகிறது!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக