புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கொடுக்காப்புளி மரம்’
1 . 1934இல் ‘மணிக்கொடி’ இதழில் புதுமைப்பித்தன் எழுதியது இக் கதை.
மணிக்கொடி (1933- 1939) - இதைப்பற்றிச் சிறிது அறிந்துகொள்ளவேண்டும்.
கு.சீனிவாசன் அவர்களின் தொடக்க முயற்சியால் உருவானது மணிக்கொடி இதழ்; ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது; ‘தேசிய வாரப் பத்திரிகை’ முதல் பக்கத்தில் போட்டுள்ளனர்; கு.சீனிவாசன் , காங்கிரஸ்காரராகப் பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காங்கிரசின் ‘சுயராஜ்யா’ நாளிதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் குழுவிற்குப் பொறுப்பு வகித்தவர் கு.சீனிவாசன் ; இந்த நாளிதழ் 1924இல், சென்னை பிராட்வேயில் இருந்து வெளியானது.
2 . நாலுநாயக்கன் பட்டி ஆரோக்ய மாதா தெருவைச் சொல்லிக் கதையைத் தொடங்குகிறார்:
பெயரில்தான் ‘ஆரோக்யம்’ இருக்கிறதே தெருவில் இல்லை என்ற சாடலுடன் தொடங்குகிறது கதை ! அன்றும் சரி, இன்றும் சரி! எந்தத் தெருதான் சுத்தமாக உள்ளது? அவ்வழியாக வெளிநாட்டுப் பிரதமர் போனால், தெருவையே ‘வெற்றிகரமாக’ வெள்ளைத்துணியால் இழுத்து மறைத்துவிடும் காரியமல்லவா நடக்கிறது இங்கே!
ஆரோக்ய மாதா தெருவைக்காட்டி, கதையின் மண்வாசனையை நம் மூக்கில் விடுகிறார் புதுமைப்பித்தன்; இது ஒரு சிறுகதை உத்தி.
3 . நாலுநாயக்கன் பட்டி ஏழைப் பெண்கள் அக்கம் பக்கத்தில் ஆலைகளுக்கு வேலைக்குப் போகிறார்களாம் ; ஆனல் அதுபற்றி அறிய ‘நமக்கு நேரமில்லை’ என்கிறார்!:
அன்றும் இன்றும், எல்லா ஊர்களிலும் இதுதான் நிலை! நாயினும் கேடாகப் பாடுபடும் பெண்களைப் பற்றி யாருமே அக்கறைப் படுவதில்லை! இன்றும் சென்னையில், காலை ஆறு மணி அளவில் சில இடங்களில் ஒரே கும்பலாகப் பெண்கள் நிற்கிறார்கள்; என்ன என்று கேட்டால், “ஏஜண்டு வேன் வரும்; அதில் ஏற்றி நாங்கள் வேலை பார்க்கவேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் இறக்கிவிடுவார்கள்; வேலை முடிந்ததும் காசைக்கொடுத்து அனுப்பி விடுவார்கள்” என்கிறார்கள்! ஒரு கேள்வி இல்லை, கேட்பாடு இல்லை!
‘நமக்கு நேரமில்லை’ என்பது, சமுதாயத்திற்குப் புதுமைப்பித்தன் கொடுக்கும் அடி!
4 . அடுத்து ஒரு கிறித்தவப் பணக்காரரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்:
கர்த்தர் திருப்பணியைச் சுவாமிதாஸ் மேற்கொள்வதே பொருளற்றது என்கிறார் ஆசிரியர்! இயேசு இதுபற்றிக் கூறியுள்ளது பற்றியெல்லாம் இவருக்குக் கவலையில்லை எனக் காட்டுகிறார்! மதத்திற்குள் ஒளிந்துகொண்டு , தங்கள் ‘சாம்ராஜ்யத்தை’ நடத்தும் போக்கு அன்றும் இருந்தது! இன்றும் இருக்கிறது! இதைக் கண்டு பொங்கியவர் புதுமைப் பித்தன் என மதிப்பிட வேண்டும்!
வசதியான சுவாமிதாஸ், உதிர்ந்து விழும் கொடுக்காப்புளிப் பழங்களை, மற்றவர்கள் எடுத்து உண்ணட்டும் என நினைக்காமல், ஒரு கூறு ஒருபைசா என அதை விற்கும் சவரியாயி என்ற மூதாட்டிக்கு மொத்தக் குத்தகைக்கு விட்டுப் பணம் பண்ணுவதாகக் காட்டுகிறார் ஆசிரியர்! ‘இயேசுநாதரின் தத்துவங்களை நன்கு புரிந்துகொண்டவர்’ சுவாமிதாஸ்! புதுமைப் பித்தன் வரிகள் :
‘சுவாமிதாஸ் ஐயர்’ என்பதைப் பார்த்து இவரைப் பிராமணர் என நினைக்கவேண்டாம்! G.U.Pope ஐப், ‘போப்பையர்’ என எழுதுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.
நம் கதைத் தலைப்பில் வந்துள்ள ‘கொடுக்காப்புளி மரம்’ சுவாமிதாஸ் வீட்டின் முகப்பில்தான் உள்ளது!
5 . அடுத்துப், பெர்னாண்டஸ் என்ற பிச்சைக்காரரை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.:
பிச்சைக்காரரை ‘நல்லவர்’ என்று காட்டுகிறார் ஆசிரியர்; ஏனன்றால் இதே பிச்சைக்காரர்தான் பின்னே சுவாமிதாஸைக் கொல்பவர்; அப்போது கதைக்கு ‘இரக்கச் சுவை’ வருவதற்காக இந்த உத்தி!
பிச்சைக்காரரின் மகளைப் பாருங்கள்! வருத்தம் எதுவும் இல்லாமல் சிரித்துக்கொண்டு அவர் பின்னால் வருகிறாள் ! அந்த வயதில் பிச்சை என்றால் என்ன என்பது அச் சிறுமிக்குத் தெரியாது! இந்தச் சிறுமையைத்தான் சுவாமிதாஸ் பின்னே கொல்கிறார்! அப்போது அவலச் சுவை மிகுவதற்காக இப்போதே சிறுமையை ஏதுமறியாப் பெண்ணாகப் படைப்பது ஒரு சிறுகதை உத்திதான்!
ஆனால் ஆசிரியரின் இந்த இரு உத்திளிலும் கற்பனை ஏதுமில்லை!
நம் வீடுகளில் இன்றும் காணலாம்; வீட்டில் ஒருவர் இறந்துகிடப்பார்; பலரும் அழுதுகொண்டிருப்பர்; ஆனால் இதை உணராது, அவ்வீட்டுச் சிறார்கள் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருப்பர்; பார்த்திருக்கிறீர்களா?
6. இப்போதுதான் கதையின் உச்சம் (climax) !
பிச்சைக்காரரின் ஏதுமறியா மகள், சுவாமிதாஸ் வீட்டுக் கொடுக்காப்புளிப் பழங்களைப் பாவாடையில் அள்ளிக்கொள்கிறாள்! மீதி நடந்ததைப் படியுங்கள்:
தன் அன்பு மகள் கொல்லப்படவே, வெகுண்ட பிச்சைக்காரர் என்ன செய்தார்? பார்ப்போம்!:
சுவாமிதாஸ் காலி!
இங்கு கதையின் திருப்பமும் உச்சமும் ஒன்றாக இருக்கும் சிறுகதை அமைப்பைக் (structure of short story) காண்பீர்!
7 . பிறகு என்ன நடந்தது?
சுவாமிதாஸுக்கு ஒன்றுமில்லை !அவர் சிறுமியைக் கொன்றது தற்செயல்! ஆனால் பெர்னாண்டஸ் செய்தது கொலை! இதுதான் நீதிமன்றத் தீர்ப்பு!
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ – என்ற சொல்லைக் கண்டு உள்ளூரச் சிரிக்கிறார் ஆசிரியர்!
இதை எப்படி வருணித்தார் புதுமைப்பித்தன் என்று மேலே பார்த்தோம்!
கதை மாந்தர் யாரையும் கொண்டு பேசவைக்காமல், ஆசிரியரே நொந்து , சினந்து, பேசுவதைக் கவனியுங்கள்! இவ்வாறு சிறுகதையில் ஆசிரியரே நேரே வெளிக்கிளம்பிப் பேசுவது ஒரு சிறுகதை உத்தி! ஆசிரியரின் வெளிப்படையான சீற்றம் அவருக்குச் சிறுகதை எழுதுவதற்கு ஒரு சமுதாய நோக்கம் இருந்தது என்பதைக் காட்டுகின்றது!
தண்டனைக் காலம் முடிந்து , பெர்னாண்டஸும் இறந்துவிடுவதாகக் கதை முடிகிறது!
***
1 . 1934இல் ‘மணிக்கொடி’ இதழில் புதுமைப்பித்தன் எழுதியது இக் கதை.
மணிக்கொடி (1933- 1939) - இதைப்பற்றிச் சிறிது அறிந்துகொள்ளவேண்டும்.
கு.சீனிவாசன் அவர்களின் தொடக்க முயற்சியால் உருவானது மணிக்கொடி இதழ்; ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவந்தது; ‘தேசிய வாரப் பத்திரிகை’ முதல் பக்கத்தில் போட்டுள்ளனர்; கு.சீனிவாசன் , காங்கிரஸ்காரராகப் பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காங்கிரசின் ‘சுயராஜ்யா’ நாளிதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் குழுவிற்குப் பொறுப்பு வகித்தவர் கு.சீனிவாசன் ; இந்த நாளிதழ் 1924இல், சென்னை பிராட்வேயில் இருந்து வெளியானது.
2 . நாலுநாயக்கன் பட்டி ஆரோக்ய மாதா தெருவைச் சொல்லிக் கதையைத் தொடங்குகிறார்:
பெயரில்தான் ‘ஆரோக்யம்’ இருக்கிறதே தெருவில் இல்லை என்ற சாடலுடன் தொடங்குகிறது கதை ! அன்றும் சரி, இன்றும் சரி! எந்தத் தெருதான் சுத்தமாக உள்ளது? அவ்வழியாக வெளிநாட்டுப் பிரதமர் போனால், தெருவையே ‘வெற்றிகரமாக’ வெள்ளைத்துணியால் இழுத்து மறைத்துவிடும் காரியமல்லவா நடக்கிறது இங்கே!
ஆரோக்ய மாதா தெருவைக்காட்டி, கதையின் மண்வாசனையை நம் மூக்கில் விடுகிறார் புதுமைப்பித்தன்; இது ஒரு சிறுகதை உத்தி.
3 . நாலுநாயக்கன் பட்டி ஏழைப் பெண்கள் அக்கம் பக்கத்தில் ஆலைகளுக்கு வேலைக்குப் போகிறார்களாம் ; ஆனல் அதுபற்றி அறிய ‘நமக்கு நேரமில்லை’ என்கிறார்!:
அன்றும் இன்றும், எல்லா ஊர்களிலும் இதுதான் நிலை! நாயினும் கேடாகப் பாடுபடும் பெண்களைப் பற்றி யாருமே அக்கறைப் படுவதில்லை! இன்றும் சென்னையில், காலை ஆறு மணி அளவில் சில இடங்களில் ஒரே கும்பலாகப் பெண்கள் நிற்கிறார்கள்; என்ன என்று கேட்டால், “ஏஜண்டு வேன் வரும்; அதில் ஏற்றி நாங்கள் வேலை பார்க்கவேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் இறக்கிவிடுவார்கள்; வேலை முடிந்ததும் காசைக்கொடுத்து அனுப்பி விடுவார்கள்” என்கிறார்கள்! ஒரு கேள்வி இல்லை, கேட்பாடு இல்லை!
‘நமக்கு நேரமில்லை’ என்பது, சமுதாயத்திற்குப் புதுமைப்பித்தன் கொடுக்கும் அடி!
4 . அடுத்து ஒரு கிறித்தவப் பணக்காரரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்:
கர்த்தர் திருப்பணியைச் சுவாமிதாஸ் மேற்கொள்வதே பொருளற்றது என்கிறார் ஆசிரியர்! இயேசு இதுபற்றிக் கூறியுள்ளது பற்றியெல்லாம் இவருக்குக் கவலையில்லை எனக் காட்டுகிறார்! மதத்திற்குள் ஒளிந்துகொண்டு , தங்கள் ‘சாம்ராஜ்யத்தை’ நடத்தும் போக்கு அன்றும் இருந்தது! இன்றும் இருக்கிறது! இதைக் கண்டு பொங்கியவர் புதுமைப் பித்தன் என மதிப்பிட வேண்டும்!
வசதியான சுவாமிதாஸ், உதிர்ந்து விழும் கொடுக்காப்புளிப் பழங்களை, மற்றவர்கள் எடுத்து உண்ணட்டும் என நினைக்காமல், ஒரு கூறு ஒருபைசா என அதை விற்கும் சவரியாயி என்ற மூதாட்டிக்கு மொத்தக் குத்தகைக்கு விட்டுப் பணம் பண்ணுவதாகக் காட்டுகிறார் ஆசிரியர்! ‘இயேசுநாதரின் தத்துவங்களை நன்கு புரிந்துகொண்டவர்’ சுவாமிதாஸ்! புதுமைப் பித்தன் வரிகள் :
‘சுவாமிதாஸ் ஐயர்’ என்பதைப் பார்த்து இவரைப் பிராமணர் என நினைக்கவேண்டாம்! G.U.Pope ஐப், ‘போப்பையர்’ என எழுதுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.
நம் கதைத் தலைப்பில் வந்துள்ள ‘கொடுக்காப்புளி மரம்’ சுவாமிதாஸ் வீட்டின் முகப்பில்தான் உள்ளது!
5 . அடுத்துப், பெர்னாண்டஸ் என்ற பிச்சைக்காரரை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.:
பிச்சைக்காரரை ‘நல்லவர்’ என்று காட்டுகிறார் ஆசிரியர்; ஏனன்றால் இதே பிச்சைக்காரர்தான் பின்னே சுவாமிதாஸைக் கொல்பவர்; அப்போது கதைக்கு ‘இரக்கச் சுவை’ வருவதற்காக இந்த உத்தி!
பிச்சைக்காரரின் மகளைப் பாருங்கள்! வருத்தம் எதுவும் இல்லாமல் சிரித்துக்கொண்டு அவர் பின்னால் வருகிறாள் ! அந்த வயதில் பிச்சை என்றால் என்ன என்பது அச் சிறுமிக்குத் தெரியாது! இந்தச் சிறுமையைத்தான் சுவாமிதாஸ் பின்னே கொல்கிறார்! அப்போது அவலச் சுவை மிகுவதற்காக இப்போதே சிறுமையை ஏதுமறியாப் பெண்ணாகப் படைப்பது ஒரு சிறுகதை உத்திதான்!
ஆனால் ஆசிரியரின் இந்த இரு உத்திளிலும் கற்பனை ஏதுமில்லை!
நம் வீடுகளில் இன்றும் காணலாம்; வீட்டில் ஒருவர் இறந்துகிடப்பார்; பலரும் அழுதுகொண்டிருப்பர்; ஆனால் இதை உணராது, அவ்வீட்டுச் சிறார்கள் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருப்பர்; பார்த்திருக்கிறீர்களா?
6. இப்போதுதான் கதையின் உச்சம் (climax) !
பிச்சைக்காரரின் ஏதுமறியா மகள், சுவாமிதாஸ் வீட்டுக் கொடுக்காப்புளிப் பழங்களைப் பாவாடையில் அள்ளிக்கொள்கிறாள்! மீதி நடந்ததைப் படியுங்கள்:
தன் அன்பு மகள் கொல்லப்படவே, வெகுண்ட பிச்சைக்காரர் என்ன செய்தார்? பார்ப்போம்!:
சுவாமிதாஸ் காலி!
இங்கு கதையின் திருப்பமும் உச்சமும் ஒன்றாக இருக்கும் சிறுகதை அமைப்பைக் (structure of short story) காண்பீர்!
7 . பிறகு என்ன நடந்தது?
சுவாமிதாஸுக்கு ஒன்றுமில்லை !அவர் சிறுமியைக் கொன்றது தற்செயல்! ஆனால் பெர்னாண்டஸ் செய்தது கொலை! இதுதான் நீதிமன்றத் தீர்ப்பு!
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ – என்ற சொல்லைக் கண்டு உள்ளூரச் சிரிக்கிறார் ஆசிரியர்!
இதை எப்படி வருணித்தார் புதுமைப்பித்தன் என்று மேலே பார்த்தோம்!
கதை மாந்தர் யாரையும் கொண்டு பேசவைக்காமல், ஆசிரியரே நொந்து , சினந்து, பேசுவதைக் கவனியுங்கள்! இவ்வாறு சிறுகதையில் ஆசிரியரே நேரே வெளிக்கிளம்பிப் பேசுவது ஒரு சிறுகதை உத்தி! ஆசிரியரின் வெளிப்படையான சீற்றம் அவருக்குச் சிறுகதை எழுதுவதற்கு ஒரு சமுதாய நோக்கம் இருந்தது என்பதைக் காட்டுகின்றது!
தண்டனைக் காலம் முடிந்து , பெர்னாண்டஸும் இறந்துவிடுவதாகக் கதை முடிகிறது!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஐயோ பாவமே --கொடுக்காப்புளி கொடுத்த இரெண்டு சாவுகள்.
பொதுவாகவே அந்த காலங்களில் கிறித்துவ குருமார்களை
கருணைமிக்கவர்களாகவே விவரிப்பார்கள்
திருச்சியில் நடேச அய்யர் என்ற கிருத்துவர் இருந்ததாக நினைவு.
பொதுவாகவே அந்த காலங்களில் கிறித்துவ குருமார்களை
கருணைமிக்கவர்களாகவே விவரிப்பார்கள்
திருச்சியில் நடேச அய்யர் என்ற கிருத்துவர் இருந்ததாக நினைவு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|