புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
1 Post - 1%
Kavithas
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
1 Post - 1%
bala_t
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
1 Post - 1%
prajai
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
284 Posts - 42%
heezulia
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
5 Posts - 1%
prajai
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
4 Posts - 1%
manikavi
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_m10துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 07, 2022 6:45 am

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Tamil_News_large_3044709

ரோஷன் பாஞ்சா
சிறந்த ஆடிட்டர்,பாடுவதில் வல்லவர்,இசை கோர்ப்பாளர்,
நடிகை என்று பன்முகம் கொண்டவர்.

இப்போது 48 வயதாகும் இவர் தனது இரண்டாவது வயதில்
இருந்து டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

மும்பையில் பிறந்த ரோஷனிற்கு இரண்டு வயதாகும் போது
அவர் நீரிழிவு நோய் பாதிப்பிற்கு உள்ளானது தெரியவந்தது.
ரோஷனின் பெற்றோர் முதலில் கவலைப்பட்டாலும் தங்களது
கவலை மகளை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக
‛அடுத்து என்ன'? என்பதை நோக்கி சிந்தித்தனர்.

தினமும் இன்சுலின் ஊசி போடுவதைத் தவிர வேறு வழியில்லை
என்ற நிலையில் ரோஷனின் தந்தை மகளுக்கு ஊசி போட்டார்
அந்தக் காலகட்டத்தில் ஊசியின் அளவு பெரிதாக இருக்கும்
இரண்டு வயது மகளுக்கு வலிக்காமல் ஒவ்வொரு நாள் காலையிலும்
ஊசி போட்டு பழகினார்
மகளின் வலியை எல்லாம் மனதளவில் தான்வாங்கிக் கொண்டார்.

டிஸ்போஷபிள் ஊசி இல்லாத காலம் என்பதால் தடிமனான ஊசியை
கொதி நீரில் போட்டு தயார் செய்வது, அந்த ஊசியில் சரியான அளவு
மருந்து ஏற்றுவது என்பது ரோஷனின் தாயின் வேலை, மருந்து
ஏற்றப்பட்ட ஊசியை மகளுக்கு கதை சொல்லி சிரிக்கவைத்தபடி
போடவேண்டியது தந்தையின் கடமை.

இந்த கடமைக்காக ரோஷனின் பெற்றோர் எந்த ஊருக்கும்
சென்றதில்லை அதே போல சர்க்கரை நோயாளிக்கான கட்டுப்பாடான
வாழ்க்கை மற்றும் உணவை மகளுக்காக தங்கள் வீட்டு உணவாக
மாற்றிக்கொண்டனர், ரோஷனுக்கு இனிப்பு என்றால் என்னவென்றே
தெரியாமல் வளர்ந்தார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 07, 2022 6:48 am

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Gallerye_160602263_3044709
-
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Gallerye_160609584_3044709
ஒரு முறை பள்ளியில் சக மாணவியின் பிறந்த நாள் பரிசாக
வழங்கப்பட்ட சாக்லெட்டை சாப்பிட்டுவிட்டு வீட்டில் வந்து
சிரமப்பட்டார், விஷயமறிந்த ரோஷனின் தாய் மறுநாள்
பள்ளிக்கூடம் சென்று ரோஷனின் ஆசிரியையிடம் மகளின்
பிரச்னைபற்றி கூறி அங்கும் இனிப்பு சாப்பிட விடாமல் பார்த்துக்
கொண்டார்.

எட்டு வயதான போது ரோஷன் தனக்கு தானே இன்சுலின் போட்டுக்
கொள்ளும் அளவிற்கு முன்னேறினார்,கட்டுப்பாடான உணவு மற்றும்
வாழ்க்கை இவருக்கு பலவிஷயங்களை கற்றுக்கொள்ள நிறையவே
கைகொடுத்தது.

படிப்பில் கெட்டிக்காரரான இவர் ஆடிட்டர் படிப்பை முடித்த கையோடு
மும்பையில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது,அலுவலக
ரீதியாக சைரஸ் பாஞ்சா என்பவரை அடுத்தடுத்து சந்திக்க நேர்ந்த
போது சைரஸ் தன் காதலை தெரிவித்தார்.

தான் யார்? தனக்கு என்ன பிரச்னை? என்பதை ரோஷன் தெரிவித்தார்.

அதனால் தனக்கு பிரச்னை எதுவும் இல்லை தான் இப்போதுதான்
இன்னும் தீவிரமாக காதலிப்பதாக தெரிவித்தார்.ஒரு விஷயம் மட்டும்
நெருடல் தந்தது.

காதலர் சைரஸ் சென்னை வாசி, தானோ மும்பை வாசி எப்படி ஒன்றாக
குடும்பம் நடத்துவது என்று எண்ணினார்,தனது ‛பாஸை' சந்தித்து
விவரம் சொன்னார் ‛அதனால் என்ன? நீ சென்னை அலுவலகத்திற்கு
மாற்றல் வாங்கிக் கொள்' என்று சொல்லி, உடனே மாறுதலும் கொடுத்து
விட்டார்.

மும்பையைக் காலி செய்துவிட்டு சென்னை வந்தவருக்கு அடுத்த
பிரச்னை, தன்னையும் தனது சர்க்கரை நோய் பிரச்னையையும்
சிறுவயது முதலே அறிந்த டாக்டர்களை விட்டு வரவேண்டுமே என்று
நினைத்தார், அங்கு இருந்தவர்கள் சென்னையில் உள்ள டாக்டர்கள் சிலரை
சிபாரிசு செய்தனர்.

அந்த டாக்டர்களை ரோஷன் சென்று சந்தித்தார், அவர்கள் ஒரு டோஸ்
போதாது தினமும் மூன்று நான்கு டோஸ் ஊசி போடவேண்டும் என்றனர்
ஆனால் அதற்கு ரோஷனுக்கு உடன்பாடில்லை இந்த நிலையில்தான்
கோபாலபுரத்தில் உள்ள பிரபல நீரிழிவு மருத்துவரான டாக்டர் மோகனை
சந்தித்தார்.

அவர் ரோஷனின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு மிகவும்
கட்டுப்பாடான வாழ்க்கை முறையை கொண்டு இருக்கிறீர்கள் ஆகவே
நீங்கள் இதுவரை போட்டுக்கொண்டது போலவே தினமும் ஒரு டோஸ்
போட்டுக் கொண்டால் போதும் என்று சொல்லியிருக்கிறார்
அது முதல் டாக்டர் மோகன் இவரது குடும்ப டாக்டராகவும் நண்பராகவும்
வழிகாட்டியாகவும் மாறிவிட்டார்.

நான் உங்களை மாற்றவில்லை நீங்கள்தான் நீரிழிவால் பாதிக்கப்பட்ட
பலரது மனதை மாற்றி நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் சாதாரண
மக்கள் செய்யும் வேலைகளை விட அதிக வேலைகளையும்
திறமைகளையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள் நீரிழிவை வென்ற உங்க
ள் வாழ்க்கை கதையை எனது புத்தகத்தில் இடம் பெறச்செய்வேன்
அந்த புத்தகத்தை நீங்களே வந்து வெளியிடுங்கள் என்று டாக்டர் மோகன்
கூறியிருந்தார்.

அந்த நாளும் கடந்த வாரம் வந்தது ‛பாண்டிங் போஸ் அண்ட் பியாண்ட்'
என்ற நீரிழிவை வென்ற பலரின் நிஜக்கதையைக் கொண்ட ஆங்கில நுால்
வெளியீட்டு விழா நடைபெற்றது.நுாலை எழுதிய டாக்டர் மோகன்
பேசுகையில் நீரிழிவு நோயுடன் நுாறு வயதைக்கடந்து வாழும் பலரின்
சான்றுகளும் எங்களிடம் உள்ளது என்றார்.

நுாலைப் பெற்றுக் கொண்ட ரோஷன் பாஞ்சா,‛டாக்டர் என்னை நன்றாக
பார்த்துக் கொள்கிறார், எனது தலைக்கு மேல் வளர்ந்த இரண்டு குழந்தைகள்,
வேலைகள்,இசை ஆல்பம் தயாரிப்பு நடிப்பு என்று ரொம்பவே பிசியாக
இருக்கிறேன். இதற்கெல்லாம் காரணமான டாக்டர் மோகனுக்கு நன்றி
கூடுதலாகவும் இந்த இடத்தில் அவருக்கு இந்த இடத்தில் நன்றி கூறிக்
கொள்கிறேன்,

காரணம் எனக்கு பிரியமான மாம்பழம் சாப்பிடவும் இப்போது அளவுடன்
அனுமதித்திருக்கிறார்' என்றபோது அரங்கம் புன்னகை பூத்தது.

-எல்.முருகராஜ்
நன்றி-தினமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 07, 2022 7:53 am

மிக நல்ல பதிவு ராம்.

ஞாயிறு அன்று தினமலரில் பார்த்த உடனேயே நகலெடுத்து, நம் உறவுகளுக்கு பகிர்ந்திட ஆசை.
எனோ அந்த செய்தியை நகலெடுக்க முடியவில்லை.

பகிர்வுக்கு நன்றி.

@ayyasamy ram
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 07, 2022 3:55 pm

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... 3838410834 துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... 103459460



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக