புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ’திரிபுரம்’
’திரிபுரம்’ என்றதும் ஏதோ புராணக் கதை போல என நினைக்க வேண்டாம்!
நம் வாழ்வுக் கதைதான்!
1 . ஆந்திராவிலிருந்து ‘பஞ்சம் பிழைக்க’இரு பெண்கள், தமிழகம் வருகின்றனர்; அவர்களின் சீரழிவுதான் கதை!
2. இவ்விருவரோடு , பஞ்சத்திற்காக வேறு இடம் பெயரும் மக்கள்பலரும் சாலையில் எப்படிப்போனார்களாம்? தாம் போகும் வட்டாரமும் பஞ்சமான இடமா இல்லயையா என்பதெல்லாம் தெரியாது, சாலையில் எதிரெதிர்த் திசையில் போனார்களாம்! இக் காட்சியைப் படமாக எடுக்கும் இயக்குநருக்கு நல்ல கைக்குறிப்பு இது! :
3 . தாய் நரசம்மாவும் , வயதுக்கு வந்த மகள் வெங்கிட்டம்மாளும்தான் பிழைப்புத்தேடிப் பயணம் வருகிறவர்கள். சாப்பிட ஒன்றும் இல்லை! பட்டினிதான்! ’பட்டினி’யால் ஏற்படும் வலியையையும் அவமானத்தையும் துல்லியமாக வேறுபடுத்துகிறார் பாருங்கள் கதாசிரியர்!:
4 . அந்த இரு பெண்களும் முதலிற் சென்னையில் வேலை கிடைக்குமா என்று சுற்றியுள்ளனர்! ‘கக்கூஸ்’ கழுவும் தோட்டி வேலைதான் கிட்டியது! ஆனால், இதுவரை இப்படிப்பட்ட வேலையெல்லாம் செய்தது கிடையாதே? எப்படிச் செய்வது? இந்தத் தயக்கம் காரணமாக , வேற்றூர் கிளம்புகின்றனர்;டிக்கெட் இல்லாததால், விருதுநகரில் இறக்கி விடப்பட்டுள்ளனர்!
பிச்சை எடுத்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்று அப் பெண்கள் முடிவு செய்ய இயலாது பயணத்தைத் தொடர்ந்தனராம்!
கு.அழகிரிசாமி, கதையின் ஒவ்வொரு அசைவிலும் மக்களின் மன நுட்பங்களைக் காட்டிச் செல்கிறார் பாருங்கள்! ‘சிறந்த சமுதாய ஞானி கு.அழகிரிசாமி’ என்று நம்மைக் கதறவைக்கும் இதுபோன்ற பல இடங்கள் இவரின் எல்லாச் சிறுகதைகளிலுமே உள்ளன!
5 . பயணத்தைத் தெற்கு நோக்கித் தொடர்ந்தனரே ஒழியக், கோவில்பட்டிப் ‘பிராந்தியத்தில்’ உள்ள பஞ்ச நிலை பற்றி அவர்களுக்குத் தெரியவில்ல! எழுதுகிறார் ஆசிரியர்:
நாம், நமது வட்டார நிலை தெரியாமலேதான் வாழ்கிறோம்! வாய் கிழிய வெளிநாட்டு அரசியல் எல்லாம் பேசுவோம்! ஆனால் , நம் வட்டாரத்து நிலை நமக்குத் தெரியாது!இதை ஆசிரியர் கூறும்போதுதான் நம் கண் திறக்கிறது! இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் கண் முன்னே தெரியும் ‘உள்நோக்க ஊடகங்கள்’ சொல்வதுதான் நமக்கு வேதவாக்கு! நாம் யாரைத் தலைவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்களிடம் நம்மை அடகுவைத்து, ‘அவருக்குத் தெரியாததா?’ என விடுவதும்தான்!
6 .சாத்தூரில் , ஒரு வெள்ளிரிக்காய்த் துண்டு கீழே கிடந்தது!அதை எடுத்துச் சாப்பிடலாம் என்றால், அவமானமாக இருந்தது அப் பெண்களுக்கு! தாய்க்குச் சாப்பிட எண்ணம் வந்தது! கையிலும் எடுத்தாள்! ஆனால் மகள் அதை வெறுக்கிறாள்! அந்த நிலையில் அழகிரிசாமி எழுதுகிறார் பாருங்கள்!:
தனி மனிதன், ‘தனி மனிதன்’ அல்ல! அவன் சமுதாயத்தின் கருத்தோட்டத்தைப் புறக்கணித்துப் போக முடியாது என்பதை அழகாக விளக்குகிறார் அல்லவா?
7 . பட்டினி கிடந்த வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்னாகும்?எனக்குத் தெரியாது! நம்மில் பலருக்குத் தெரியாது!ஆசிரியர் கூறுவதைக் கேட்போம்!:
8 . கன்னிப் பெண்ணாகிய வெங்கிட்டம்மா பசியால் துடிக்கிறாள்! பார்த்த வாலிபர்கள் உதவ விழைகின்றனர்! இந்த நிலையை ஓர் ஓவியமாக்க முடியுமா? என்னால் முடியாது! அழகிரிசாமி தீட்டுகிறார்!:
காட்சியை விவரிப்பது வேறு! அது என்னாலும் முடியும்! ஆனால் அங்குள்ள மாந்தர்களின் உளவியலை , ஆசிரியர் தீட்டியது போன்று,என்னால் வரைய முடியாது!
9 .நரசம்மாவுக்கு இப்போது மான அவமானம் எல்லாம் பெரிதாகப் படவில்லை! எல்லாம் பார்த்துப் பழகியாகிவிட்டது! ஆனால், இந்த நிலையைவிட்டு நீங்கிப் வேறு வாழ்க்கை முறைக்கு அவளால் போக முடியவில்லை!இதனை எப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்?:
சமுதாயத்துக்கும் தனிமனிதர்களுக்கும் இடையே நடைபெறும் நுட்பமான போராட்டம்!
10 . கடைசியில், வெங்கிட்டம்மாள் என்ற ஆந்திரக் கன்னி, தனது கற்பை இழக்கவேண்டி வந்தது! ‘கக்கூஸ்’ கழுவுவதே அவமானம் என முன்பு நினைத்த அவள், இப்போ கற்பை இழக்கவேண்டிவந்தது! பட்டினியும், சமுதாயமும் அவளை அங்கேதான் தள்ளிவிட்டது!:
11 . பத்து ரூபாய்க்காகக் கற்பை இழந்தபின், புகைவண்டிநிலையம் வந்தாள் வெங்கிட்டாம்மாள், தாய் நரசம்மாவுடன்.
அப்போது, கற்பிழந்து பெற்ற பணத்தை, ஒரு கையிலிருந்து மறுகைக்கு மாற்றினாள்; மீண்டும் அந்த இடக் கையிலிருந்து அதை வலக் கைக்கு மாற்றினாள்! மாற்றும்போது பலமாகச் சிரித்தாள்! வாய்விட்டுச் சிரித்தாள் ! பலமுறை விட்டுவிட்டுச் சிரித்தாள்!
அந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன?
ஆசிரியர் இப்படி முடிக்கிறார்!:
‘திரிபுரம்’ என்ற தலைப்பின் பொருளும் நமக்கு விளங்குகிறது!
சத்தமில்லாமல், நம் கண்ணில் துளிர்க்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறோம்!
***
’திரிபுரம்’ என்றதும் ஏதோ புராணக் கதை போல என நினைக்க வேண்டாம்!
நம் வாழ்வுக் கதைதான்!
1 . ஆந்திராவிலிருந்து ‘பஞ்சம் பிழைக்க’இரு பெண்கள், தமிழகம் வருகின்றனர்; அவர்களின் சீரழிவுதான் கதை!
2. இவ்விருவரோடு , பஞ்சத்திற்காக வேறு இடம் பெயரும் மக்கள்பலரும் சாலையில் எப்படிப்போனார்களாம்? தாம் போகும் வட்டாரமும் பஞ்சமான இடமா இல்லயையா என்பதெல்லாம் தெரியாது, சாலையில் எதிரெதிர்த் திசையில் போனார்களாம்! இக் காட்சியைப் படமாக எடுக்கும் இயக்குநருக்கு நல்ல கைக்குறிப்பு இது! :
3 . தாய் நரசம்மாவும் , வயதுக்கு வந்த மகள் வெங்கிட்டம்மாளும்தான் பிழைப்புத்தேடிப் பயணம் வருகிறவர்கள். சாப்பிட ஒன்றும் இல்லை! பட்டினிதான்! ’பட்டினி’யால் ஏற்படும் வலியையையும் அவமானத்தையும் துல்லியமாக வேறுபடுத்துகிறார் பாருங்கள் கதாசிரியர்!:
4 . அந்த இரு பெண்களும் முதலிற் சென்னையில் வேலை கிடைக்குமா என்று சுற்றியுள்ளனர்! ‘கக்கூஸ்’ கழுவும் தோட்டி வேலைதான் கிட்டியது! ஆனால், இதுவரை இப்படிப்பட்ட வேலையெல்லாம் செய்தது கிடையாதே? எப்படிச் செய்வது? இந்தத் தயக்கம் காரணமாக , வேற்றூர் கிளம்புகின்றனர்;டிக்கெட் இல்லாததால், விருதுநகரில் இறக்கி விடப்பட்டுள்ளனர்!
பிச்சை எடுத்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்று அப் பெண்கள் முடிவு செய்ய இயலாது பயணத்தைத் தொடர்ந்தனராம்!
கு.அழகிரிசாமி, கதையின் ஒவ்வொரு அசைவிலும் மக்களின் மன நுட்பங்களைக் காட்டிச் செல்கிறார் பாருங்கள்! ‘சிறந்த சமுதாய ஞானி கு.அழகிரிசாமி’ என்று நம்மைக் கதறவைக்கும் இதுபோன்ற பல இடங்கள் இவரின் எல்லாச் சிறுகதைகளிலுமே உள்ளன!
5 . பயணத்தைத் தெற்கு நோக்கித் தொடர்ந்தனரே ஒழியக், கோவில்பட்டிப் ‘பிராந்தியத்தில்’ உள்ள பஞ்ச நிலை பற்றி அவர்களுக்குத் தெரியவில்ல! எழுதுகிறார் ஆசிரியர்:
நாம், நமது வட்டார நிலை தெரியாமலேதான் வாழ்கிறோம்! வாய் கிழிய வெளிநாட்டு அரசியல் எல்லாம் பேசுவோம்! ஆனால் , நம் வட்டாரத்து நிலை நமக்குத் தெரியாது!இதை ஆசிரியர் கூறும்போதுதான் நம் கண் திறக்கிறது! இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நம் கண் முன்னே தெரியும் ‘உள்நோக்க ஊடகங்கள்’ சொல்வதுதான் நமக்கு வேதவாக்கு! நாம் யாரைத் தலைவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்களிடம் நம்மை அடகுவைத்து, ‘அவருக்குத் தெரியாததா?’ என விடுவதும்தான்!
6 .சாத்தூரில் , ஒரு வெள்ளிரிக்காய்த் துண்டு கீழே கிடந்தது!அதை எடுத்துச் சாப்பிடலாம் என்றால், அவமானமாக இருந்தது அப் பெண்களுக்கு! தாய்க்குச் சாப்பிட எண்ணம் வந்தது! கையிலும் எடுத்தாள்! ஆனால் மகள் அதை வெறுக்கிறாள்! அந்த நிலையில் அழகிரிசாமி எழுதுகிறார் பாருங்கள்!:
தனி மனிதன், ‘தனி மனிதன்’ அல்ல! அவன் சமுதாயத்தின் கருத்தோட்டத்தைப் புறக்கணித்துப் போக முடியாது என்பதை அழகாக விளக்குகிறார் அல்லவா?
7 . பட்டினி கிடந்த வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்னாகும்?எனக்குத் தெரியாது! நம்மில் பலருக்குத் தெரியாது!ஆசிரியர் கூறுவதைக் கேட்போம்!:
8 . கன்னிப் பெண்ணாகிய வெங்கிட்டம்மா பசியால் துடிக்கிறாள்! பார்த்த வாலிபர்கள் உதவ விழைகின்றனர்! இந்த நிலையை ஓர் ஓவியமாக்க முடியுமா? என்னால் முடியாது! அழகிரிசாமி தீட்டுகிறார்!:
காட்சியை விவரிப்பது வேறு! அது என்னாலும் முடியும்! ஆனால் அங்குள்ள மாந்தர்களின் உளவியலை , ஆசிரியர் தீட்டியது போன்று,என்னால் வரைய முடியாது!
9 .நரசம்மாவுக்கு இப்போது மான அவமானம் எல்லாம் பெரிதாகப் படவில்லை! எல்லாம் பார்த்துப் பழகியாகிவிட்டது! ஆனால், இந்த நிலையைவிட்டு நீங்கிப் வேறு வாழ்க்கை முறைக்கு அவளால் போக முடியவில்லை!இதனை எப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்?:
சமுதாயத்துக்கும் தனிமனிதர்களுக்கும் இடையே நடைபெறும் நுட்பமான போராட்டம்!
10 . கடைசியில், வெங்கிட்டம்மாள் என்ற ஆந்திரக் கன்னி, தனது கற்பை இழக்கவேண்டி வந்தது! ‘கக்கூஸ்’ கழுவுவதே அவமானம் என முன்பு நினைத்த அவள், இப்போ கற்பை இழக்கவேண்டிவந்தது! பட்டினியும், சமுதாயமும் அவளை அங்கேதான் தள்ளிவிட்டது!:
11 . பத்து ரூபாய்க்காகக் கற்பை இழந்தபின், புகைவண்டிநிலையம் வந்தாள் வெங்கிட்டாம்மாள், தாய் நரசம்மாவுடன்.
அப்போது, கற்பிழந்து பெற்ற பணத்தை, ஒரு கையிலிருந்து மறுகைக்கு மாற்றினாள்; மீண்டும் அந்த இடக் கையிலிருந்து அதை வலக் கைக்கு மாற்றினாள்! மாற்றும்போது பலமாகச் சிரித்தாள்! வாய்விட்டுச் சிரித்தாள் ! பலமுறை விட்டுவிட்டுச் சிரித்தாள்!
அந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன?
ஆசிரியர் இப்படி முடிக்கிறார்!:
‘திரிபுரம்’ என்ற தலைப்பின் பொருளும் நமக்கு விளங்குகிறது!
சத்தமில்லாமல், நம் கண்ணில் துளிர்க்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறோம்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|