புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
25 Posts - 50%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
7 Posts - 2%
prajai
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 23, 2022 5:53 pm

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’

1. ‘ஜா மணி’ என்ற சுருக்கப் பெயர் கொண்ட எழுத்தாளர்தான் மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்!

2. ஜாமணியிடம் நான்கு குறைகள் உள்ளன! ஒன்று, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பவர்!; யார் சொன்னாலும் கேட்கமாட்டார்! இரண்டாவது, ‘மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் அடிமை எழுத்தாளர்கள்; நான் மட்டும்தான் கருத்துச் சுதந்திரத்தோடு இருப்பவன்’ என்று பெருமை பேசிக்கொள்பவர்! மூன்றாவது, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல், வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறு வட்டாரத்துக்குக் குடிபோய்த் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்! நான்காவது, சக எழுத்தாளர் முன்னேறுவதைப் பொறுக்காது, அவருக்குக் குழி பறிக்க நினைப்பவர்!

3 . இப்படிப்பட்டவர், ‘பத்திரிகை நிர்வாகம் எனக்குக் கருத்துச் சுதந்திரம் தரவில்லை’ என்று குற்றம் கூறிவிட்டு, வேறு பத்திரிகையிற் சேர்வது, அங்கும் இதுபோற் கூறிவிட்டு வேறொன்றுக்குப் போவது, இப்படியாக , இன்று ஜாமணி எங்கும் வேலை செய்யமுடியாமல், ஏதோ மதிப்புரை எழுதுவது, என்பதுபோன்ற சில வேலைகள் செய்து காலத்தை ஓட்டுகிறார்! ஆனாலும் தன் அடிப்படைக் கருத்தை மட்டும்- தான் செய்வதே சரி என்று மனப்பால் குடித்துக்கொண்டிருப்பதை மட்டும் - மாற்றிகொள்வதே இல்லை!

4 . கு.அழகிரிசாமி, அற்புதமான ஓர் உளவியல் தத்துவத்தை நமக்கு மிக எளிதாக அள்ளித்தருகிறார்! மனிதன் எது எதற்கு அடிமையாகிறான்? அதன் தன்மை என்ன? என்று உரைப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது! ஜாமணியின் ’கருத்துச் சுதந்திரத்தை’ எப்படி எடைபோடுகிறார் பாருங்கள்:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ DXOBT7a


5 . சிறுகதைக்கு ஏற்ற வளமான நடை அழகிரிசாமியது; ஜாமணிக்கு வரப்போகும் இடர் படர் பற்றி இவ்வாறு தீட்டுகிறார்:

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 60F0ESd

6 . ஜாமணி. பால்காரன் முதலியோரிடம் வாங்கிய கடனுக்காகப் பெரம்பூரிலிருந்து ஆழ்வார்பேட்டைக்குக் குடிவந்த நிலையில், ஒருநாள் பெரம்பூர்ப் பால்காரனிடம் மாட்டிக்கொண்டார்! அதனை எப்படி ஓவியமாக்குகிறார் அழகிரிசாமி காண்பீர்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qj1iPk4
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qot9lHD
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ AWwd4H2


தமிழ்ச் சொற்களால் மட்டும் பால்காரன் ஏசவில்லையாம்! வழக்குசொற்களால் மட்டும் திட்டவில்லையாம்! திசைச்சொற்களாலும் திட்டினானாம்! திசைச்சொல் என்பது வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் சொல்.

7 . கடைசியில் சேகர் என்ற எந்த எழுத்தாளனின் புதினத்தைத் தாறுமாறாக, மிகக் கடுமையான சொற்களால் மதிப்புரை எழுதினாரோ, அதே சேகரிடம் வந்து 25 ரூபாய் கடன் கேட்கிறார் ஜாமணி!
8 . அப்போது, சேகர், ஜாமணிக்குப் பதில் கூறுகிறார் பாருங்கள்! போலியான கருத்துக் குருடர்களின் கண்ணைத்திறக்கும் சொல் அது! கு.அழகிரிசாமி, சேகர் என்ற பாத்திரத்துள் நின்றுகொண்டு, அன்று இன்றும் சுதந்திரம் என்றால் என்ன என்பதே தெரியாமல், பிதற்றுபவர்கள் பலர்! பலர்! இப்படிப்பட்டவர்களுக்குச் சரியான போதனை ! சேகர் கூற்றாக வரும் இது:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 20jiAMV
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ UCKdo0K
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZnXodJR
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 6vUmIeD


இடையில் , ஜாமணி குறுக்கீடும் சேகரின் விளாசலும்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZlvYV1H
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ IbWAq3L


9 . கடைசியில், ’குமாரி கோமளா’ என்ற என் புதினத்துக்கு இன்னும் மோசமான மதிப்புரையை நீர் எழுதினாலும் பரவாயில்லை! உனக்குப் பணம் கிடையாது!’ என்று கூறி ஜாமணியை அனுப்பிவிடுகிறார் சேகர்!
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Uysvn6H


10. தொடக்கத்திற்கும் இறுதிக்கும் இடையே ஒவ்வொரு காட்சியையும் அழகிரிசாமி தீட்டிக்கொண்டே வருகிறார் பாருங்கள்! மிக அழகாக , சுவையாக, நடை ஓட்டத்துடன் வெகு நயமாக இருக்கிறது!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக