புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
95 Posts - 66%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
5 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
473 Posts - 52%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
20 Posts - 2%
i6appar
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
13 Posts - 1%
prajai
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 23, 2022 5:53 pm

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’

1. ‘ஜா மணி’ என்ற சுருக்கப் பெயர் கொண்ட எழுத்தாளர்தான் மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்!

2. ஜாமணியிடம் நான்கு குறைகள் உள்ளன! ஒன்று, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பவர்!; யார் சொன்னாலும் கேட்கமாட்டார்! இரண்டாவது, ‘மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் அடிமை எழுத்தாளர்கள்; நான் மட்டும்தான் கருத்துச் சுதந்திரத்தோடு இருப்பவன்’ என்று பெருமை பேசிக்கொள்பவர்! மூன்றாவது, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல், வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறு வட்டாரத்துக்குக் குடிபோய்த் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்! நான்காவது, சக எழுத்தாளர் முன்னேறுவதைப் பொறுக்காது, அவருக்குக் குழி பறிக்க நினைப்பவர்!

3 . இப்படிப்பட்டவர், ‘பத்திரிகை நிர்வாகம் எனக்குக் கருத்துச் சுதந்திரம் தரவில்லை’ என்று குற்றம் கூறிவிட்டு, வேறு பத்திரிகையிற் சேர்வது, அங்கும் இதுபோற் கூறிவிட்டு வேறொன்றுக்குப் போவது, இப்படியாக , இன்று ஜாமணி எங்கும் வேலை செய்யமுடியாமல், ஏதோ மதிப்புரை எழுதுவது, என்பதுபோன்ற சில வேலைகள் செய்து காலத்தை ஓட்டுகிறார்! ஆனாலும் தன் அடிப்படைக் கருத்தை மட்டும்- தான் செய்வதே சரி என்று மனப்பால் குடித்துக்கொண்டிருப்பதை மட்டும் - மாற்றிகொள்வதே இல்லை!

4 . கு.அழகிரிசாமி, அற்புதமான ஓர் உளவியல் தத்துவத்தை நமக்கு மிக எளிதாக அள்ளித்தருகிறார்! மனிதன் எது எதற்கு அடிமையாகிறான்? அதன் தன்மை என்ன? என்று உரைப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது! ஜாமணியின் ’கருத்துச் சுதந்திரத்தை’ எப்படி எடைபோடுகிறார் பாருங்கள்:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ DXOBT7a


5 . சிறுகதைக்கு ஏற்ற வளமான நடை அழகிரிசாமியது; ஜாமணிக்கு வரப்போகும் இடர் படர் பற்றி இவ்வாறு தீட்டுகிறார்:

சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 60F0ESd

6 . ஜாமணி. பால்காரன் முதலியோரிடம் வாங்கிய கடனுக்காகப் பெரம்பூரிலிருந்து ஆழ்வார்பேட்டைக்குக் குடிவந்த நிலையில், ஒருநாள் பெரம்பூர்ப் பால்காரனிடம் மாட்டிக்கொண்டார்! அதனை எப்படி ஓவியமாக்குகிறார் அழகிரிசாமி காண்பீர்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qj1iPk4
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Qot9lHD
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ AWwd4H2


தமிழ்ச் சொற்களால் மட்டும் பால்காரன் ஏசவில்லையாம்! வழக்குசொற்களால் மட்டும் திட்டவில்லையாம்! திசைச்சொற்களாலும் திட்டினானாம்! திசைச்சொல் என்பது வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் சொல்.

7 . கடைசியில் சேகர் என்ற எந்த எழுத்தாளனின் புதினத்தைத் தாறுமாறாக, மிகக் கடுமையான சொற்களால் மதிப்புரை எழுதினாரோ, அதே சேகரிடம் வந்து 25 ரூபாய் கடன் கேட்கிறார் ஜாமணி!
8 . அப்போது, சேகர், ஜாமணிக்குப் பதில் கூறுகிறார் பாருங்கள்! போலியான கருத்துக் குருடர்களின் கண்ணைத்திறக்கும் சொல் அது! கு.அழகிரிசாமி, சேகர் என்ற பாத்திரத்துள் நின்றுகொண்டு, அன்று இன்றும் சுதந்திரம் என்றால் என்ன என்பதே தெரியாமல், பிதற்றுபவர்கள் பலர்! பலர்! இப்படிப்பட்டவர்களுக்குச் சரியான போதனை ! சேகர் கூற்றாக வரும் இது:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 20jiAMV
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ UCKdo0K
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZnXodJR
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ 6vUmIeD


இடையில் , ஜாமணி குறுக்கீடும் சேகரின் விளாசலும்!:
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ ZlvYV1H
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ IbWAq3L


9 . கடைசியில், ’குமாரி கோமளா’ என்ற என் புதினத்துக்கு இன்னும் மோசமான மதிப்புரையை நீர் எழுதினாலும் பரவாயில்லை! உனக்குப் பணம் கிடையாது!’ என்று கூறி ஜாமணியை அனுப்பிவிடுகிறார் சேகர்!
சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’ Uysvn6H


10. தொடக்கத்திற்கும் இறுதிக்கும் இடையே ஒவ்வொரு காட்சியையும் அழகிரிசாமி தீட்டிக்கொண்டே வருகிறார் பாருங்கள்! மிக அழகாக , சுவையாக, நடை ஓட்டத்துடன் வெகு நயமாக இருக்கிறது!
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக