புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
91 Posts - 61%
heezulia
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
1 Post - 1%
viyasan
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
1 Post - 1%
eraeravi
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
283 Posts - 45%
heezulia
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
19 Posts - 3%
prajai
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
7 Posts - 1%
mruthun
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_m10திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 14, 2022 9:03 pm

ஒருவருடைய தந்தையாருக்கு ஓரிரு நாட்களில் ஸ்ரார்த்தம். ஏதோ ஒரு காரணத்தினால் ஸ்ரார்த்தம் பண்ணி வைக்க வாத்யார் கிடைக்கவில்லை. என்ன பண்ணுவது என்று கவலையுடன் சென்று கொண்டிருந்தவர் கண்களில் ஆற்றங்கரையில் வெள்ளை வெளேரென்று
தனது வேஷ்டியை துவைத்துக் கொண்டிருந்த ஒரு புரோகிதர் கண்ணில் படுகிறார்.

உடனே அவரிடம் ஓடோடி தனது தந்தையின்
ஸ்ரார்த்த நாளைக் கூறி அவரால் அதை நடத்தித் தரமுடியுமா என்று கேட்கிறார். அந்த புரோகிதரும் "பேஷா நடத்தி தருகிறேன் ஆனால் ஒரு கண்டிஷன்" என்று கூறுகிறார்.
என்னவென்று இவர் வினவ அதற்கு அந்த புரோகிதர் "அன்று சரியாக 11 மணிக்கு நான் உங்கள் வீட்டை விட்டு கிளம்பவேண்டும் அதற்கு தகுந்தாற்போல் உங்களால் தயாராக இருக்கமுடியுமா" என்று கேட்க இவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.

ஸ்ரார்த்த நாளன்று நேரத்தில் வந்த அந்த புரோகிதர் ஸ்ரார்த்த காரியங்களை சிறப்பாக நடத்திக்கொடுத்து சரியாக 11 மணிக்கு அவர் வீட்டைவிட்டு கிளம்பவும் வீட்டின்முன் அந்த காலத்தில் பிரபுக்கள் பயணம் செய்யும் குதிரை பூட்டிய கோச் வண்டி வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது. அந்த வண்டியில் ஏறி புரோகிதர் சிட்டாக பறந்து விடுகிறார்.

க்ருஹஸ்தருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும். "யார் இவர்? மிகவும் முக்கியஸ்தவராக இருப்பார் போலிருக்கிறதே. அவரை
புரோகிதராக கூப்பிட்டு தவறிழைத்து விட்டோமோ?" என்று பயம் அதிகரிக்க அவரைப்பற்றி விஜாரித்ததில் தெரிந்து கொள்கிறார் புரோஹிதராக வந்தவர் பிரபல வக்கீல் திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்று.

இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இவர் அங்கம் வகித்தார். அந்த குழுவிற்கு திரு அம்பேத்கர் தலைவராக நியமனைம் செய்யப்பட்டார். இதைப்பற்றி திரு அம்பேத்கர் குறிப்பிடும்பொழுது "என்னைவிட பெரிய, சிறந்த, திரு அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரைப்போன்று ஆற்றல்மிக்கவர்கள் இருக்க என்னை தலைவராக நியமனம் செய்தது என்னை ஆச்சரியப்பட வைத்தது" என்று கூறியிருக்கிறார்.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு "திவான் பகதூர்" மற்றும் "சர்"பட்டம் கொடுத்து கௌரவித்தது இவருடைய சட்டப் புலமை, வாதத் திறமை அபரிமிதமானது. இதை கௌரவிக்கும் வகையில் இவரைத்தேடி நீதிபதி பதவி வந்தது. ஆனால் இவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவரது வாதத் திறமைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு.

வெள்ளையர் ஆட்சியில் வெள்ளைக்காரர்களும் வெள்ளைக்காரர்களால் கௌரவிக்கப் பட்டவர்களும்தான் குதிரை பூட்டிய சொகுசு கோச் வண்டியில் பிரயாணம் செய்யலாம். மீறினால் சிறை தண்டனை.

இந்த சட்டத்தை மீறி ஒரு ஜமீன்தார் குதிரை வண்டியில் செல்ல அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு திரு அய்யரிடம் வந்தது. நீதிமன்றத்திற்கு சென்ற திரு அய்யர் தனது வாதத்தை தொடங்கினார்.

அவர் நீதிபதியைப் பார்த்து " கனம் நீதிபதி அவர்களே ஜமீன்தார் பயணம் செய்த அந்த வண்டியையும் அதை இழுத்துச்சென்ற மிருகத்தையும் தாங்கள் பார்க்கவேண்டும் என்று வேண்டுகிறேன்" எனறார்.

வண்டியும் குதிரையும் நீதிபதிமுன் ஆஜர்படுத்தப் பட்டது.அதை பார்த்த நீதிபதி "சரி பார்த்துவிட்டேன் இப்பொழுது உங்களது வாதம் என்ன?" என்று வினவினார்.

அடுத்த நிமிடம் திரு அய்யர் அவர்கள் நீதிபதியைப் பார்த்து " கனம் நீதிபதி அவர்களே சட்டத்தில் ஆண் குதிரையால் இழுக்கப்படும் வண்டி(horse driven vehicle) என்றுதான் இருக்கிறதே தவிர பெண் குதிரையால் இழுக்கப்படும் வண்டி (mare driven vehicle) என்று இல்லை. தயவு செய்து இந்த வ ண்டியை இழுத்த மிருகத்தை பார்த்தீர்களானால் தெரியும் அது பெண் குதிரை என்று. இதில் எந்த சட்ட மீறலும் இல்லை. ஆகவே ஜமீன்தாரை உடனே விடுதலை செய்ய வேண்டும்" என்றார்

மூச்சு பேச்சற்றுப்போன நீதிபதி ஜமீன்தாரை அடுத்த நிமிடமே விடுவித்தார்.

இந்த வழக்கிற்குப் பிறகுதான் சட்டத்தில் "ஆண்பால் என்பது பெண்பாலையும் குறிக்கும்" என்ற மாற்றம் புகுத்தப்பட்டது .

அந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கில் பீஸ் வாங்கும் பிரபல வக்கீலாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் எளிமையான தோற்றத்துடன் புரோகிதராக வந்து ஸ்ரார்தத்தை சிறப்பாக நடத்திக்
கொடுத்த திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் பண்பை என்னவென்று சொல்வது?
திவான் பகதூர் அல்லாடி க்ரிஷ்ணசுவாமி அய்யர். Alladi-Krishnaswamy-Iyer

14.5.1883 அன்று பிறந்த அந்த
மாமேதையின் பிறந்த தினம் இன்று.
வாட்ஸ்அப் பகிர்வு Sankaranarayanan Venkatraman அவர்களது பதிவு.💐💐



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக