புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
51 Posts - 44%
heezulia
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 2%
prajai
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
417 Posts - 49%
heezulia
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
28 Posts - 3%
prajai
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 12, 2022 4:31 pm





அன்பர்கள் நண்பர்களிடம் விசாரித்தேன் .
ஊர் எல்லையில் உள்ள மலைமீது இருக்கிறார் கடவுள் என்று தகவல் கிடைத்தது .

வெறுங்கையோடு போகாதே !
ஏதாவது கொண்டு போ என்றார்கள் .

இருந்ததை எடுத்து கொண்டு கிளம்பினேன் .
மலையை பார்த்து , மலைத்து நின்றேன் , மலை அடிவாரத்தில் !
ரொம்ப உயரம் போலவே !
ஏற முடியுமா என்னால் ? ! ? !

மலையைச் சுற்றிலும் பல வழிகள் !
மேலே போவதற்கு . . .

அமைதி வழி ,
ஆடம்பர வழி ,
பக்தி வழி ,
தியான வழி ,
சாஸ்திர வழி ,
சம்பிரதாய வழி ,
வழிபாடு வழி ,
மந்திர வழி ,
தந்திர வழி ,
கட்டண வழி ,
கடின வழி ,
சுலப வழி ,
குறுக்கு வழி ,
துரித வழி ,
சிபாரிசு வழி ,
பொது வழி ,
பழைய வழி ,
புதிய வழி ,

இன்னும் , இன்னும் , கணக்கிலடங்காத வழிகள் . . .

அடேயப்பா !
எத்தனை வழிகள் !

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி !

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள் !

என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை ! ஒதுக்கினர் சிலர் .

நான் கூட்டிப் போகிறேன் வா !
கட்டணம் தேவையில்லை .
என் வழியி்ல் ஏறினால் போதும் .
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு !
என கை பிடித்து இழுத்தனர் சிலர் !

மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம் ,
உனக்கு பதில் நான் போகிறேன் ,
கட்டணம் மட்டும் செலுத்து !
என்றனர் சிலர் .

தொடருகிறது





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 12, 2022 4:33 pm

----2------
பார்க்கணும் அவ்ளோதானே !
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார் !
அது போதும் . . .
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும் !
ஆணவத்துடன் சிலர் .

அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது .
உன்னால் ஏறமுடியாது .
தூரம் அதிகம் . திரும்பி போ .
அவரை எதுக்கு பார்க்கணும் ?
பார்த்து ஆகப்போறது என்ன ?
அதைரியப்படுத்தினர் சிலர் .

உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை , ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும் !
அது ஒரு வழிப்பாதை !
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது !
அப்படியே போக வேண்டியதுதான் !
பயமுறுத்தினர் சிலர் .

சாமியாவது , பூதமாவது !
அது வெறும் கல் !
அங்கே ஒன்றும் இல்லை !
வெட்டி வேலை !
போய் பிழைப்பை பார் !
பாதையை அடைத்து வைத்து பகுத்தறிவு பேசினர் சிலர் .

என்ன செய்வது ?
ஏறுவதா ,
திரும்பி போவதா ?

குழம்பி நின்ற என் முன்னால் ,
வயதான கிழவி , மெலிந்த கரங்களை நீட்டி , " பசிக்குது ஐயா ! சாப்பிட எதாவது குடு சாமீ ! " என்றாள் .

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்த கைகளில் வைத்தேன் .

மகராசனா இரு என்று வாழ்த்தினாள் .

வாழ்த்திய முகத்தினை பார்த்தேன் .

நன்றியுடன் என்னை நோக்கிய அந்த பூஞ்சடைந்த கண்களிலிருந்து புன்னகைத்தார் கடவுள் !

இங்கே என்ன செய்கிறீர்கள் ?

நான் இங்கே தானே இருக்கிறேன்

அப்போ அங்கிருப்பது யார் ?
மலை உச்சியை காட்டினேன் .

உம்...அதுவும் நான்தான்
அங்கேயும் இருக்கிறேன்,
இங்கேயும் இருக்கிறேன் ,
எங்கேயும் இருப்பவன் அல்லவா நான்
இங்கே என்னை காண முடியாதவர்கள் அங்கே வருகிறார்கள் .
சிரமப்பட்டு !

" ஆனால் , . . . திணறினேன் .
" இது உமது உருவமல்லவே "

அதுவும் எனது உருவமல்லவே
எனக்கென்று தனி உருவமில்லை
நீ என்னை எதுவாக / எதில் காண்கிறாயோ , அது நானாவேன்

அப்படியென்றால் ,

பசித்த வயிறோடு கை நீட்டியவளும் நானே

உணவளித்தவனும் நானே

வாழ்த்திய கண்களில் உனக்கு தெரிபவனும் நானே

தருபவனும் நானே
பெறுபவனும் நானே

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்
என் தரிசனம் பெற கண் தேவையில்லை
மனம்தான் வேண்டும்

அப்போ உங்களை பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறீர்களா ?
குழப்பத்துடன் கேட்டேன் .

தாராளமாக ஏறி வா
அது உன் விருப்பம்
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே !
அங்கு வந்தாலும் என்னை பார்க்கலாம்

புரியாமல் முழித்தேன் ,
கடவுளே ! என்று தன்னிச்சையாக மனம் அழைத்தது .

கடவுள் சொன்னார் ,
என்னை புரிந்து கொள்வதும் / பார்ப்பதும் அவ்வளவு கடினமல்ல

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால் , என்னை காண , நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால் , நீ இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய் .
என்று சொல்லி ,
புன்னகைத்தார் கடவுள் 🙏

அற்புதமான பதிவு.
முழு அர்த்தம் தெரிந்து படித்து , உணர்ந்து , பகிர்ந்து மகிழ்வோம்

==========

நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 6:58 pm

 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 103459460  கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 3838410834
-
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 9x4thiddrbsy5cpipwjadvrddpmynr4t

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 6:59 pm

 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Main-qimg-86f4ef7a0c19bfc756dca6fdf8577064-lq

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 14, 2022 12:26 pm

ayyasamy ram wrote: கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Main-qimg-86f4ef7a0c19bfc756dca6fdf8577064-lq
மேற்கோள் செய்த பதிவு: 1362209

அடப்பாவி !
கடவுளா பிரச்சனைகள் உருவாக்குகிறார்?
நமக்கு நாமேதான் உருவாக்கி கொள்கிறோம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக