புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை டூ மதுரை.. இனி பாதி செலவில் காரில் போகலாம்..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
சென்னை டூ மதுரை.. இனி பாதி செலவில் காரில் போகலாம்.. பிபிசிஎல் நிறுவனத்தின் அட்டகாசமான திட்டம்
சென்னை: மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் பயணிக்க புதிய முயற்சியை பிபிசிஎல் (BPCL) நிறுவனம் எடுத்துள்ளது.
பருவநிலை மாற்றமும், புவி வெப்ப மயமாதலும் தான் உலக நாடுகளுக்கு இப்போது இருக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. Ads by
குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை காற்று மாசு மற்றும் புவி வெப்பயமதாலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதைக் குறைக்கத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றன.
மின்சார கார்கள் அதன் விளைவாக தற்போது பல்வேறு நாடுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன. இப்போது வெளியாகும் மின்சார வாகனங்கள், ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக உள்ளன. காரை சிட்டிக்குள் ஓட்டுபவர்களுக்கு இது சரியாக இருந்தாலும், அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்வோர் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பொதுவாக மின்சார வாகனங்களை விட்டுத் தள்ளியே இருப்பார்கள்.
சென்னை-திருச்சி-மதுரை இந்நிலையில், மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்களும் சார்ஜ் குறித்த அச்சமின்றி பயணிக்க பிபிசிஎல் (BPCL) நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி சுமார் 900 கிமீ நீளமுள்ள தமிழ்நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜ் நிலையங்களை பிபிசிஎல் நிறுவனம் அமைத்துள்ளது.
இதன் மூலம் மின்சார வாகனங்களில் (EV) எளிதாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் நெடுஞ்சாலை என்ற சிறப்பை சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலை பெற்றுள்ளது.
நன்றி தினமலர்
தொடருகிறது
சென்னை: மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் பயணிக்க புதிய முயற்சியை பிபிசிஎல் (BPCL) நிறுவனம் எடுத்துள்ளது.
பருவநிலை மாற்றமும், புவி வெப்ப மயமாதலும் தான் உலக நாடுகளுக்கு இப்போது இருக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. Ads by
குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை காற்று மாசு மற்றும் புவி வெப்பயமதாலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதைக் குறைக்கத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றன.
மின்சார கார்கள் அதன் விளைவாக தற்போது பல்வேறு நாடுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன. இப்போது வெளியாகும் மின்சார வாகனங்கள், ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக உள்ளன. காரை சிட்டிக்குள் ஓட்டுபவர்களுக்கு இது சரியாக இருந்தாலும், அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்வோர் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பொதுவாக மின்சார வாகனங்களை விட்டுத் தள்ளியே இருப்பார்கள்.
சென்னை-திருச்சி-மதுரை இந்நிலையில், மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்களும் சார்ஜ் குறித்த அச்சமின்றி பயணிக்க பிபிசிஎல் (BPCL) நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி சுமார் 900 கிமீ நீளமுள்ள தமிழ்நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜ் நிலையங்களை பிபிசிஎல் நிறுவனம் அமைத்துள்ளது.
இதன் மூலம் மின்சார வாகனங்களில் (EV) எளிதாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் நெடுஞ்சாலை என்ற சிறப்பை சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலை பெற்றுள்ளது.
நன்றி தினமலர்
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி ---2-----
அச்சம் வேண்டாம்
இது தொடர்பாக பிபிசிஎல் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ரவி கூறுகையில், "சென்னை-திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100 கிமீ-க்கு ஒரு சார்ஜ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே இனி மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் பயணிக்கத் தேவையில்லை. இது தான் இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். தமிழகம் முழுக்க அதிக ட்ராஃபிக் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதி செலவு
இது குறித்து பிபிசிஎல் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், "வழக்கமாக மின்சார வாகனங்கள் 30-40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். அதுவரை காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓய்வு மற்றும் சிற்றுண்டிக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு கிலோவாட்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். பொதுவாக இது பெட்ரோல் காரை இயக்குவதற்கு ஆகும் செலவில் பாதி தான் செலவு ஆகும்" என்று அவர் தெரிவித்தார். புதிய திட்டம் தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும் சுமார் 7000 பங்குகளில் EV சார்ஜிங் வசதியை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இவற்றை மக்களிடையே பிரபலப்படுத்த முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையையும் பிபிசிஎல் நடத்தி வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் தென்னிந்தியாவில் மற்றொரு நெடுஞ்சாலை முழுக்க இதேபோல சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் இறுதிக்குள், இந்தியா முழுவதும் 300-400 சார்ஜிங் நிலையங்களை உருவாக்கவும் பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது.
அச்சம் வேண்டாம்
இது தொடர்பாக பிபிசிஎல் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ரவி கூறுகையில், "சென்னை-திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100 கிமீ-க்கு ஒரு சார்ஜ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே இனி மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் பயணிக்கத் தேவையில்லை. இது தான் இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். தமிழகம் முழுக்க அதிக ட்ராஃபிக் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதி செலவு
இது குறித்து பிபிசிஎல் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், "வழக்கமாக மின்சார வாகனங்கள் 30-40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். அதுவரை காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓய்வு மற்றும் சிற்றுண்டிக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு கிலோவாட்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். பொதுவாக இது பெட்ரோல் காரை இயக்குவதற்கு ஆகும் செலவில் பாதி தான் செலவு ஆகும்" என்று அவர் தெரிவித்தார். புதிய திட்டம் தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும் சுமார் 7000 பங்குகளில் EV சார்ஜிங் வசதியை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இவற்றை மக்களிடையே பிரபலப்படுத்த முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையையும் பிபிசிஎல் நடத்தி வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் தென்னிந்தியாவில் மற்றொரு நெடுஞ்சாலை முழுக்க இதேபோல சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் இறுதிக்குள், இந்தியா முழுவதும் 300-400 சார்ஜிங் நிலையங்களை உருவாக்கவும் பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது.
===========
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமை.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
அடுத்தது சென்னை டு பெங்களூருதான்.
ஆனால் EV விலைதான் அதிகம்.மற்றபடி சுற்றுப்புற சூழலுக்கு நல்லது.
ஆனால் EV விலைதான் அதிகம்.மற்றபடி சுற்றுப்புற சூழலுக்கு நல்லது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்
» சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
» சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்
» மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்
» சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
» சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|