புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 11 of 60 •
Page 11 of 60 • 1 ... 7 ... 10, 11, 12 ... 35 ... 60
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி
சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
07.02.2022
06.02.2022 - பாடலாசிரியர் பிறைசூடன் பிறந்த நாள் [1956 - 2021]
பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, நடிகர். சினிமாவுக்கும், TV சீரியல்களுக்கும் பக்தி பாட்டுகளும் எழுதியிருக்கார்.
எழுதிய முதல் பாட்டு சிறை [1984] படத்தில ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ பாட்டு. இவருக்கு மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் கவி ஞானி னு பட்டம் கொடுத்தார். இலக்கியத்தை பற்றி பேசும் பேச்சாற்றல் கொண்டவர். ஜெருசலேம் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கியத்துக்காக டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு.
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு மாநில விருது, தென்னிந்திய சினிமா கலைஞர்கள் சங்கத்தின் கலைச்செல்வம் விருது, தமிழக அரசின் 2015க்கான கபிலர் விருது வாங்கினார்.
ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும் - வாணி ஜெயராம் & KJ ஜேசுதாஸ்
சிறை 1984 / MS விஸ்வநாதன் / பிறைசூடன்
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா - சொர்ணலதா
கேப்டன் பிரபாகரன் 1991 / இளையராஜா / பிறைசூடன்
என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி - சொர்ணலதா & SPB
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் 1992 / இளையராஜா / பிறைசூடன்
ட்ரிங் ட்ரிங் டிங்குடிங்காலே போடு டிங்குடிங்காலே சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு - ஸ்ரீவித்யா
அமரன் 1992 / ஆதித்யன் / பிறைசூடன்
நான் ஒன்று தேடி உன்னிடம் வந்தேன் அது என்ன அது எங்கே அது எப்போ
மீண்டும் சாவித்திரி 1996 / தேவேந்திரன் / பிறைசூடன்
பேபி
06.02.2022 - பாடலாசிரியர் பிறைசூடன் பிறந்த நாள் [1956 - 2021]
பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, நடிகர். சினிமாவுக்கும், TV சீரியல்களுக்கும் பக்தி பாட்டுகளும் எழுதியிருக்கார்.
எழுதிய முதல் பாட்டு சிறை [1984] படத்தில ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ பாட்டு. இவருக்கு மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் கவி ஞானி னு பட்டம் கொடுத்தார். இலக்கியத்தை பற்றி பேசும் பேச்சாற்றல் கொண்டவர். ஜெருசலேம் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கியத்துக்காக டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு.
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு மாநில விருது, தென்னிந்திய சினிமா கலைஞர்கள் சங்கத்தின் கலைச்செல்வம் விருது, தமிழக அரசின் 2015க்கான கபிலர் விருது வாங்கினார்.
ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும் - வாணி ஜெயராம் & KJ ஜேசுதாஸ்
சிறை 1984 / MS விஸ்வநாதன் / பிறைசூடன்
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா - சொர்ணலதா
கேப்டன் பிரபாகரன் 1991 / இளையராஜா / பிறைசூடன்
என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி - சொர்ணலதா & SPB
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் 1992 / இளையராஜா / பிறைசூடன்
ட்ரிங் ட்ரிங் டிங்குடிங்காலே போடு டிங்குடிங்காலே சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு - ஸ்ரீவித்யா
அமரன் 1992 / ஆதித்யன் / பிறைசூடன்
நான் ஒன்று தேடி உன்னிடம் வந்தேன் அது என்ன அது எங்கே அது எப்போ
மீண்டும் சாவித்திரி 1996 / தேவேந்திரன் / பிறைசூடன்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
08.02.2022
அய்யா சார்,
"நடந்தால் இரண்டடி" பாட்டு எழுதியவர்தான் பிறைசூடன். பாடியவர் SPB.
பேபி
அய்யா சார்,
"நடந்தால் இரண்டடி" பாட்டு எழுதியவர்தான் பிறைசூடன். பாடியவர் SPB.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
12.02.2022
08.02.2022 - சிரிப்பு நடிகர் லூஸ் மோகன் பிறந்த நாள் [1928 - 2012]
ஆறுமுகம் மோகனசுந்தரம். இவர் அப்பா லூஸ் ஆறுமுகமும் நடிகர். பல மேடை நாடகங்கள்ல நடிச்சார். தமிழ், போச்பூரி, மராத்தி, ஹிந்தி, துளு படங்கள்ல நடிச்சார். சென்னை தமிழ் ஈஸியா பேசுவார்.
MGR சினிமாவுக்கு வந்த நேரத்லதான் இவரும் வந்தார்.
"அ........... வந்துகினு இருந்தேனா, திடீர்னு ஒரு நாயி எதுக்க வந்து, கொல்ச்சிச்சி. நா இன்னா பண்னேன்................. ஒரு கல்ல எட்த்து வீசுனேன் பாரு, அது டபா.................ர்னு கால புட்ச்சி கட்ச்சி வச்சுச்சுப்பா"
மிமிக்ரி செய்றவங்க இதையும் பேசுவாங்க. வேலைக்காரன், வாச்மேன், ரிக் ஷாக்காரன் ரோல்லலாம் ஈஸியா பேசி நடிச்சார். கண்ணை சுருக்கி சுருக்கி பேசின விதம் ஜனங்களை சிரிக்க வச்சுது.
சட்டம் என் கையில் படத்ல சென்னை தமிழ்ல எப்டி பேசணும்னு கமல் லூஸ் மோகன்ட்டதான் கத்துக்கிட்டார்.
நடிச்ச முதல் படம் 1944ல ஹரிச்சந்திரா. PU சின்னப்பாவுக்கு மகனா நடிச்சார்.
கலைமாமணி விருது வாங்கினார்.
ஜனவரி 1 / 1984
காவலன் அவன் கோவலன் 1987
வளர்த்த கடா 1983
பேபி
08.02.2022 - சிரிப்பு நடிகர் லூஸ் மோகன் பிறந்த நாள் [1928 - 2012]
ஆறுமுகம் மோகனசுந்தரம். இவர் அப்பா லூஸ் ஆறுமுகமும் நடிகர். பல மேடை நாடகங்கள்ல நடிச்சார். தமிழ், போச்பூரி, மராத்தி, ஹிந்தி, துளு படங்கள்ல நடிச்சார். சென்னை தமிழ் ஈஸியா பேசுவார்.
MGR சினிமாவுக்கு வந்த நேரத்லதான் இவரும் வந்தார்.
"அ........... வந்துகினு இருந்தேனா, திடீர்னு ஒரு நாயி எதுக்க வந்து, கொல்ச்சிச்சி. நா இன்னா பண்னேன்................. ஒரு கல்ல எட்த்து வீசுனேன் பாரு, அது டபா.................ர்னு கால புட்ச்சி கட்ச்சி வச்சுச்சுப்பா"
மிமிக்ரி செய்றவங்க இதையும் பேசுவாங்க. வேலைக்காரன், வாச்மேன், ரிக் ஷாக்காரன் ரோல்லலாம் ஈஸியா பேசி நடிச்சார். கண்ணை சுருக்கி சுருக்கி பேசின விதம் ஜனங்களை சிரிக்க வச்சுது.
சட்டம் என் கையில் படத்ல சென்னை தமிழ்ல எப்டி பேசணும்னு கமல் லூஸ் மோகன்ட்டதான் கத்துக்கிட்டார்.
நடிச்ச முதல் படம் 1944ல ஹரிச்சந்திரா. PU சின்னப்பாவுக்கு மகனா நடிச்சார்.
கலைமாமணி விருது வாங்கினார்.
ஜனவரி 1 / 1984
காவலன் அவன் கோவலன் 1987
வளர்த்த கடா 1983
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
12.02.2022
08.02.2022 - நடிகை Y விஜயா பிறந்த நாள் [1957]
நடிகை & க்ளாசிக்கல் டான்ஸர். மேடைகள்ல டான்ஸ் ஆடியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சார். தமிழ்ல காமெடி, குணச்சித்திரம், வில்லி, அம்மா ரோல்கள்ல நடிச்சார். தெலுங்குல ஹீரோயினா நடிச்சார்.
கோழி முட்ட கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி - BS சசிரேகா & SP ஷைலஜா
சக்களத்தி 1979இளையராஜா / புலமைப்பித்தன்
மணமகளே மணமகளே மாலை சூடிய பொன்மகளே குணமகளே - ப்பி சுசீலா
இவள் ஒரு சீதை 1978V குமார் / ஆலங்குடி சோமு
நவரத்தினம் [1977] படத்ல ஒரு பாட்டு
குன்னக்குடி வைத்தியநாதன் / நெல்லை அருள்மணி
பேபி
08.02.2022 - நடிகை Y விஜயா பிறந்த நாள் [1957]
நடிகை & க்ளாசிக்கல் டான்ஸர். மேடைகள்ல டான்ஸ் ஆடியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சார். தமிழ்ல காமெடி, குணச்சித்திரம், வில்லி, அம்மா ரோல்கள்ல நடிச்சார். தெலுங்குல ஹீரோயினா நடிச்சார்.
கோழி முட்ட கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி - BS சசிரேகா & SP ஷைலஜா
சக்களத்தி 1979இளையராஜா / புலமைப்பித்தன்
மணமகளே மணமகளே மாலை சூடிய பொன்மகளே குணமகளே - ப்பி சுசீலா
இவள் ஒரு சீதை 1978V குமார் / ஆலங்குடி சோமு
நவரத்தினம் [1977] படத்ல ஒரு பாட்டு
குன்னக்குடி வைத்தியநாதன் / நெல்லை அருள்மணி
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
12.02.2022
10.02.2022 - நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் பிறந்த நாள் [1992]
ஆக் ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மகள். தமிழ்ல நடிச்ச முதல் படம் 2013ல பட்டத்து யானை. 2 தமிழ், ஒரே கன்னட படங்கள்ல நடிச்சார்.
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ணவிட்டு கண்ணவிட்டு - கார்த்திக்
பட்டத்து யானை 2013 / S தமன் / நா முத்துக்குமார்
பேபி
10.02.2022 - நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் பிறந்த நாள் [1992]
ஆக் ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மகள். தமிழ்ல நடிச்ச முதல் படம் 2013ல பட்டத்து யானை. 2 தமிழ், ஒரே கன்னட படங்கள்ல நடிச்சார்.
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ணவிட்டு கண்ணவிட்டு - கார்த்திக்
பட்டத்து யானை 2013 / S தமன் / நா முத்துக்குமார்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
12.02.2022
10.02.2022 - பாடகி மகதி பிறந்த நாள் [1985]
கர்னாடக இசை, பின்னணி பாடகி. கர்னாட்டிக் வித்வானின் மகள். ஆல் இண்டியா ரேடியோல A கிரேட் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தார். 3 வயசுல இவரோட அம்மா மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரிக்கு கூட்டிகிட்டு போனார். அம்மா மடீல உக்காந்துகிட்டு மாதி ஒவ்வொரு ராகத்தை சொன்னார். பத்திரிகைகள் இதை கவனிச்சு, மழலை மேதைன்னு மகதியை விமர்சனம் செஞ்சுச்சு. 3, 4 வயசிலேயே 60,70 ராகங்களை கண்டுபிடிக்க முடிஞ்சுதூன்னு மகதியே சொல்லியிருக்கார். இவரோட தாத்தாலேயிருந்து எல்லாருமே இசை வித்வான்களா இருந்ததால இவருக்கும் அந்த திறமை வந்திருக்கு.
சின்ன வயசிலேயே பாட்ற இன்ட்ரஸ்ட் இருந்ததால, அவரோட பாடும் திறமையை வளர்க்க, அவரோட அப்பா அவரை, பிறந்த ஊரான பாலக்காட்ல இருந்து சென்னைக்கு வந்தார். இளையராஜாவை சந்திக்க சான்ஸ் கெடச்சுது. பத்திரிகைல வந்த மகதியின் இசை செய்திகள் எல்லாத்தயும் மகதியின் அம்மா கலெக்ட் செஞ்சு வச்சிருந்தார். அவர், "கேரளால இருந்து வர்றியா? தமிழ் பாடுவியா?" னு கேட்டாராம். மகதி பத்திரிக்கை சேகரிப்பை இளையராஜாட்ட காட்டினார். அதை பாத்தா இளையராஜா மகதியை பாட சொல்லி கேட்டு, சினிமால பாட்றதுக்கு கூட்டிட்டு போனார்.
முதல்ல பாடிய பாட்டு காதல் ஜாதி படத்ல "என்ன மறந்தாலும் உன்ன மறக்க மனம் கூடுதில்லயே". ஆனா படம் ரிலீஸ் ஆகல. அதுக்கப்புறம் பாடின "ஹய்யய்யோ ஹய்யய்யோ பிடிச்சிருக்கு". 2003ல சாமி படம். ஆஹா ஓஹோ பாட்டு.
2001ல மார்கழி கச்சேரில பாட ஆரம்பிச்சு, வருஷா வருஷம் பாட்றார். எல்லாமே மகதியே சொன்னது.
சிறந்த பாடகிக்கான தமிழக, கேரளா அரசின் விருது, சர்வதேச தமிழ் சினிமா விருது [ITFA], இசையருவி சானல் விருது, சிவாஜி, MGR ஆர்ட் காலரி விருது, வெரைட்டி சினிமா விருது, யுவகலா பாரதி விருது போன்ற பல விருதுகள் வாங்கினார்.
என்ன மறந்தாலும் உன்ன மறக்க மனம் கூடுதில்லயே - மகதி
காதல் ஜாதி [ரிலீஸ் ஆகல] / ம்யூஸிக் & வரிகள் இளையராஜா
முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே - மகதி & ஹரிஹரன்
பீமா 2008 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார்
புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னகையாலே என்னை தாக்கும் புயலே - மகதி & கார்த்திக்
கோவில் 2004 / ஹாரிஸ் ஜெயராஜ் / சினேகன்
பேபி
10.02.2022 - பாடகி மகதி பிறந்த நாள் [1985]
கர்னாடக இசை, பின்னணி பாடகி. கர்னாட்டிக் வித்வானின் மகள். ஆல் இண்டியா ரேடியோல A கிரேட் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தார். 3 வயசுல இவரோட அம்மா மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரிக்கு கூட்டிகிட்டு போனார். அம்மா மடீல உக்காந்துகிட்டு மாதி ஒவ்வொரு ராகத்தை சொன்னார். பத்திரிகைகள் இதை கவனிச்சு, மழலை மேதைன்னு மகதியை விமர்சனம் செஞ்சுச்சு. 3, 4 வயசிலேயே 60,70 ராகங்களை கண்டுபிடிக்க முடிஞ்சுதூன்னு மகதியே சொல்லியிருக்கார். இவரோட தாத்தாலேயிருந்து எல்லாருமே இசை வித்வான்களா இருந்ததால இவருக்கும் அந்த திறமை வந்திருக்கு.
சின்ன வயசிலேயே பாட்ற இன்ட்ரஸ்ட் இருந்ததால, அவரோட பாடும் திறமையை வளர்க்க, அவரோட அப்பா அவரை, பிறந்த ஊரான பாலக்காட்ல இருந்து சென்னைக்கு வந்தார். இளையராஜாவை சந்திக்க சான்ஸ் கெடச்சுது. பத்திரிகைல வந்த மகதியின் இசை செய்திகள் எல்லாத்தயும் மகதியின் அம்மா கலெக்ட் செஞ்சு வச்சிருந்தார். அவர், "கேரளால இருந்து வர்றியா? தமிழ் பாடுவியா?" னு கேட்டாராம். மகதி பத்திரிக்கை சேகரிப்பை இளையராஜாட்ட காட்டினார். அதை பாத்தா இளையராஜா மகதியை பாட சொல்லி கேட்டு, சினிமால பாட்றதுக்கு கூட்டிட்டு போனார்.
முதல்ல பாடிய பாட்டு காதல் ஜாதி படத்ல "என்ன மறந்தாலும் உன்ன மறக்க மனம் கூடுதில்லயே". ஆனா படம் ரிலீஸ் ஆகல. அதுக்கப்புறம் பாடின "ஹய்யய்யோ ஹய்யய்யோ பிடிச்சிருக்கு". 2003ல சாமி படம். ஆஹா ஓஹோ பாட்டு.
2001ல மார்கழி கச்சேரில பாட ஆரம்பிச்சு, வருஷா வருஷம் பாட்றார். எல்லாமே மகதியே சொன்னது.
சிறந்த பாடகிக்கான தமிழக, கேரளா அரசின் விருது, சர்வதேச தமிழ் சினிமா விருது [ITFA], இசையருவி சானல் விருது, சிவாஜி, MGR ஆர்ட் காலரி விருது, வெரைட்டி சினிமா விருது, யுவகலா பாரதி விருது போன்ற பல விருதுகள் வாங்கினார்.
என்ன மறந்தாலும் உன்ன மறக்க மனம் கூடுதில்லயே - மகதி
காதல் ஜாதி [ரிலீஸ் ஆகல] / ம்யூஸிக் & வரிகள் இளையராஜா
முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே - மகதி & ஹரிஹரன்
பீமா 2008 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துக்குமார்
புயலே புயலே பொத்தி வச்ச புயலே புன்னகையாலே என்னை தாக்கும் புயலே - மகதி & கார்த்திக்
கோவில் 2004 / ஹாரிஸ் ஜெயராஜ் / சினேகன்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
14.02.2022
13.02.2022 - பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் பிறந்த நாள் [1920 - 1989]
மரபுக் கவிஞர். 1950கள்ல ஓஹோ பாடலாசியர். பாடலாசிரியர்கள் வரிசையில் கண்ணதாசனுக்கு முன்பே நிறைய பாட்டுக்களை எழுதியவர்னு சாதனை படச்ச முதல் கவிஞர். கவிஞர் கா மு ஷெரிஃப் நாடக குழுல சேந்து அங்கேயும் பாட்டு எழுதினார். நாடக நடிகராவும், வசனங்களை நடிகர்களுக்கு சொல்லி கொடுக்கும் வாத்தியாராகவும் இருந்தார்.
கவிஞர் வாலி வந்த புதுசுல நல்லவன் வாழ்வான் படத்துக்கு "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்" பாட்டு வாலி எழுதினார். பாட்டு ரெக்கார்டிங் தள்ளி போயிட்டே இருந்துச்சு. வாலி எழுதினதாலதான் ரெக்கார்டிங் லேட்டாகுதுனு பேச்சு அடிபட்டிச்சு. மருதகாசியை கூப்பிட்டாங்க. அவர் வாலியின் பாட்டை வாசிச்சுட்டு, இது நல்லாத்தானே இருக்கு. இதையே ரெக்கார்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டார்.
1949ல பாட்டு எழுத ஆரம்பிச்சு நாலாயிரத்துக்கும் அதிகமா பாட்டு எழுதினார். சின்ன வயசிலேயே கவிதை எழுத தொடங்கினார். காலேஜ் படிச்சு முடிச்சுட்டு நாடகங்களுக்கு பாட்டு எழுதினார். கலைஞர் எழுதிய மந்திரிகுமாரி நாடகத்துக்கு பாட்டு எழுதினார். இந்த நாடகம்தான் அப்புறமா அதே பேர்ல MGR நடிச்ச படமா வந்துச்சு. இந்த படத்தில மருதகாசி எழுதிய "வாராய் நீ வாராய்" பாட்டு ப்ரபலம்னுதான் தெரியுமே.
மருதகாசி எழுதிய முதல் பாட்டு 1949ல மாயாவதி படத்துக்கு. "பெண் எனும் மாய பேயாம் பொய் மாதரை என் மனம் நாடுமோ".
இந்த காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாக்கால கண்ணதாசனும், இசை இலாக்கால கண்ணதாசனும், மருதகாசியும் இருந்தாங்க. மந்திரிகுமாரி படப்பாட்டுக்களை கேட்ட தியாகராஜ பாகவதர் தான் 1952ல தான் நடிச்ச அமரகவி படத்துக்கு பாட்டு எழுத வச்சார்.
அலிபாபாவும் 40 திருடர்களும் ஹிந்தி படம் 1954ல வந்துச்சு. இந்த படம் தமிழ்ல 1956ல வந்துச்சு. மாடர்ன் தியேட்டர்ஸ் படம். TR சுந்தரம் ஹிந்தி படத்ல உள்ள ட்யூனையே தமிழ் படத்துக்கும் போட நெனைச்சார். இந்த படத்துக்கு பாட்டு எழுதணும். உடுமலையார் வந்தார்.
"புதுசா பாட்டு எழுதுறேன். மெட்டுக்கு பாட்டு எழுதுறது எனக்கு சரிபட்டு வராது. மருதகாசிக்கு அது கை வந்த கலை" னு சொல்லிட்டார்.
அந்த படத்தில ஒம்போது பாட்டையும் மருதகாசிதான் எழுதினார். உடுமலையாரை தன குருவாக நெனச்சார் மருதகாசி.
உடுமலையார் சில படங்களுக்கு பாட்டு எழுத மறுத்தபோது, மருதகாசியைத்தான் கை காட்டினார். இப்படி நிறைய நடந்துச்சு.
இவரோட சினிமா பாட்டுக்களையும், புத்தகங்களையும் 2007 மே மாசத்துல தமிழக அரசு அரசுடைமை ஆக்கிற்று.
இவரை பற்றி இவங்க இப்டி சொன்னாங்க.
மருதகாசி கூட நெருங்கி பழகிய பட அதிபர் AK வேலன் : வியாபார நோக்கமில்லாம கலைக்காகவே பாட்டு எழுதியவர். கற்பனை வளம் அதிகம்.
கவிஞர் வைரமுத்து : மருதகாசி திரை உலகின் சகாப்தம். இவர் பாட்டுக்கள்ல எனக்கொரு சுக மயக்கம் உண்டு.
கண்ணதாசன் வந்த பிறகு மருதகாசிக்கு சான்ஸ் கொறஞ்சுது. இதுல வேற சில படங்களை தயாரிச்சு நஷ்ட்டம் ஆச்சு. பண நஷ்ட்டம், மனசுக்கு கஷ்ட்டம். சொந்த ஊருக்கு போய்ட்டார். ஆனா கவலைப்படல. இருக்கவே இருக்கு விவசாயம். பாத்துக்கலாம்னு சொல்லிட்டார். 1964ல ஆயிரம் ரூபாய் படத்துக்கு பாட்டு எழுத சான்ஸ் கெடச்சபோது, அதுக்கு ஏத்த, மாதிரி ஒரு பாட்டு எழுதினார்.
"ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம் அதுவும்கூட இல்லாகாட்டி ப்ளாட்டுபாரம் சொந்த இடம்"
அப்புறமா MGR கூப்ட்டு அனுப்பி, சினிமால ரீ என்ட்ரீ கொடுத்தார் மருதகாசி. KS கோபால கிருஷ்ணன், தேவர் படங்களுக்கு மட்டும் பாட்டு எழுதினார்.
திரை கவி திலகம் பட்டம் வாங்கினார். இன்னும் இவரை பற்றி எழுத ஏராளமா இருக்கு.
ABCD படிக்கிறேன் EFGH எழுதுறேன் ஆபீசர் போல நடிக்கிறேன் என் அசுபண்டு சொன்னது போல செய்யுறேன் - சீர்காழியார் & திருச்சியார்
நல்ல தங்கை 1955 / G ராமநாதன் / மருதகாசி
கள்ளமலர் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே - P சுசீலா
குலமகள் ராதை 1963 / KV மகாதேவன் / மருதகாசி
எஜமான் பெற்ற செல்வமே சின்ன எஜமானே பசும்பொன்னே என் கண்ணே அழாதே அழாதே - G ராமநாதன்
அல்லி பெற்ற பிள்ளை 1959 / KV மகாதேவன் / இந்த படத்ல 11 பாட்டு. அத்தனையும் மருதகாசி எழுதினார்.
என்ன மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே - LR ஈஸ்வரி
காதல் வாகனம் 1968 / KV மகாதேவன் / மருதகாசி
தாகம் தீர்ந்தடி அன்னமே தங்கமே சொர்ணமே அன்னமே - TMS
ஆட்டுக்கார அலமேலு 1977 / சங்கர் கணேஷ் / மருதகாசி
பேபி
13.02.2022 - பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் பிறந்த நாள் [1920 - 1989]
மரபுக் கவிஞர். 1950கள்ல ஓஹோ பாடலாசியர். பாடலாசிரியர்கள் வரிசையில் கண்ணதாசனுக்கு முன்பே நிறைய பாட்டுக்களை எழுதியவர்னு சாதனை படச்ச முதல் கவிஞர். கவிஞர் கா மு ஷெரிஃப் நாடக குழுல சேந்து அங்கேயும் பாட்டு எழுதினார். நாடக நடிகராவும், வசனங்களை நடிகர்களுக்கு சொல்லி கொடுக்கும் வாத்தியாராகவும் இருந்தார்.
கவிஞர் வாலி வந்த புதுசுல நல்லவன் வாழ்வான் படத்துக்கு "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்" பாட்டு வாலி எழுதினார். பாட்டு ரெக்கார்டிங் தள்ளி போயிட்டே இருந்துச்சு. வாலி எழுதினதாலதான் ரெக்கார்டிங் லேட்டாகுதுனு பேச்சு அடிபட்டிச்சு. மருதகாசியை கூப்பிட்டாங்க. அவர் வாலியின் பாட்டை வாசிச்சுட்டு, இது நல்லாத்தானே இருக்கு. இதையே ரெக்கார்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டார்.
1949ல பாட்டு எழுத ஆரம்பிச்சு நாலாயிரத்துக்கும் அதிகமா பாட்டு எழுதினார். சின்ன வயசிலேயே கவிதை எழுத தொடங்கினார். காலேஜ் படிச்சு முடிச்சுட்டு நாடகங்களுக்கு பாட்டு எழுதினார். கலைஞர் எழுதிய மந்திரிகுமாரி நாடகத்துக்கு பாட்டு எழுதினார். இந்த நாடகம்தான் அப்புறமா அதே பேர்ல MGR நடிச்ச படமா வந்துச்சு. இந்த படத்தில மருதகாசி எழுதிய "வாராய் நீ வாராய்" பாட்டு ப்ரபலம்னுதான் தெரியுமே.
மருதகாசி எழுதிய முதல் பாட்டு 1949ல மாயாவதி படத்துக்கு. "பெண் எனும் மாய பேயாம் பொய் மாதரை என் மனம் நாடுமோ".
இந்த காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாக்கால கண்ணதாசனும், இசை இலாக்கால கண்ணதாசனும், மருதகாசியும் இருந்தாங்க. மந்திரிகுமாரி படப்பாட்டுக்களை கேட்ட தியாகராஜ பாகவதர் தான் 1952ல தான் நடிச்ச அமரகவி படத்துக்கு பாட்டு எழுத வச்சார்.
அலிபாபாவும் 40 திருடர்களும் ஹிந்தி படம் 1954ல வந்துச்சு. இந்த படம் தமிழ்ல 1956ல வந்துச்சு. மாடர்ன் தியேட்டர்ஸ் படம். TR சுந்தரம் ஹிந்தி படத்ல உள்ள ட்யூனையே தமிழ் படத்துக்கும் போட நெனைச்சார். இந்த படத்துக்கு பாட்டு எழுதணும். உடுமலையார் வந்தார்.
"புதுசா பாட்டு எழுதுறேன். மெட்டுக்கு பாட்டு எழுதுறது எனக்கு சரிபட்டு வராது. மருதகாசிக்கு அது கை வந்த கலை" னு சொல்லிட்டார்.
அந்த படத்தில ஒம்போது பாட்டையும் மருதகாசிதான் எழுதினார். உடுமலையாரை தன குருவாக நெனச்சார் மருதகாசி.
உடுமலையார் சில படங்களுக்கு பாட்டு எழுத மறுத்தபோது, மருதகாசியைத்தான் கை காட்டினார். இப்படி நிறைய நடந்துச்சு.
இவரோட சினிமா பாட்டுக்களையும், புத்தகங்களையும் 2007 மே மாசத்துல தமிழக அரசு அரசுடைமை ஆக்கிற்று.
இவரை பற்றி இவங்க இப்டி சொன்னாங்க.
மருதகாசி கூட நெருங்கி பழகிய பட அதிபர் AK வேலன் : வியாபார நோக்கமில்லாம கலைக்காகவே பாட்டு எழுதியவர். கற்பனை வளம் அதிகம்.
கவிஞர் வைரமுத்து : மருதகாசி திரை உலகின் சகாப்தம். இவர் பாட்டுக்கள்ல எனக்கொரு சுக மயக்கம் உண்டு.
கண்ணதாசன் வந்த பிறகு மருதகாசிக்கு சான்ஸ் கொறஞ்சுது. இதுல வேற சில படங்களை தயாரிச்சு நஷ்ட்டம் ஆச்சு. பண நஷ்ட்டம், மனசுக்கு கஷ்ட்டம். சொந்த ஊருக்கு போய்ட்டார். ஆனா கவலைப்படல. இருக்கவே இருக்கு விவசாயம். பாத்துக்கலாம்னு சொல்லிட்டார். 1964ல ஆயிரம் ரூபாய் படத்துக்கு பாட்டு எழுத சான்ஸ் கெடச்சபோது, அதுக்கு ஏத்த, மாதிரி ஒரு பாட்டு எழுதினார்.
"ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம் அதுவும்கூட இல்லாகாட்டி ப்ளாட்டுபாரம் சொந்த இடம்"
அப்புறமா MGR கூப்ட்டு அனுப்பி, சினிமால ரீ என்ட்ரீ கொடுத்தார் மருதகாசி. KS கோபால கிருஷ்ணன், தேவர் படங்களுக்கு மட்டும் பாட்டு எழுதினார்.
திரை கவி திலகம் பட்டம் வாங்கினார். இன்னும் இவரை பற்றி எழுத ஏராளமா இருக்கு.
ABCD படிக்கிறேன் EFGH எழுதுறேன் ஆபீசர் போல நடிக்கிறேன் என் அசுபண்டு சொன்னது போல செய்யுறேன் - சீர்காழியார் & திருச்சியார்
நல்ல தங்கை 1955 / G ராமநாதன் / மருதகாசி
கள்ளமலர் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னிமனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே - P சுசீலா
குலமகள் ராதை 1963 / KV மகாதேவன் / மருதகாசி
எஜமான் பெற்ற செல்வமே சின்ன எஜமானே பசும்பொன்னே என் கண்ணே அழாதே அழாதே - G ராமநாதன்
அல்லி பெற்ற பிள்ளை 1959 / KV மகாதேவன் / இந்த படத்ல 11 பாட்டு. அத்தனையும் மருதகாசி எழுதினார்.
என்ன மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பாக்காதே - LR ஈஸ்வரி
காதல் வாகனம் 1968 / KV மகாதேவன் / மருதகாசி
தாகம் தீர்ந்தடி அன்னமே தங்கமே சொர்ணமே அன்னமே - TMS
ஆட்டுக்கார அலமேலு 1977 / சங்கர் கணேஷ் / மருதகாசி
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
14.02.2022
நடிகர் கிருஷ்ணா குலசேகரன் பிறந்த நாள் [1978]
டைரக்ட்டர் விஷ்ணுவர்த்தன் அண்ணன். தயாரிப்பாளர் KK சேகர் அப்பா. 1990 அஞ்சலி படத்ல குழந்தைகள் பட்டாளத்தில ஒருத்தர் இந்த க்ருஷ்ணா. அண்ணன் டைரக்ட்டின நிறைய படங்கள்ல க்ருஷ்ணா நடிச்சிருக்கார். ஹீரோவா நடிச்ச முதல் படம் அலிபாபா [2008]. அப்பா தயாரிச்ச படம்.
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு - யுவன் சங்கர் ராஜா
கழுகு 2012 / யுவன் சங்கர் ராஜா / சினேகன்
ஏமாத்துக்கார யாரு யாரு உன்ன ஏமாத்த போறே - ஹரிணி பத்மநாபன்
யாமிருக்க பயமே 2014 / SN பிரசாத்
பேபி
நடிகர் கிருஷ்ணா குலசேகரன் பிறந்த நாள் [1978]
டைரக்ட்டர் விஷ்ணுவர்த்தன் அண்ணன். தயாரிப்பாளர் KK சேகர் அப்பா. 1990 அஞ்சலி படத்ல குழந்தைகள் பட்டாளத்தில ஒருத்தர் இந்த க்ருஷ்ணா. அண்ணன் டைரக்ட்டின நிறைய படங்கள்ல க்ருஷ்ணா நடிச்சிருக்கார். ஹீரோவா நடிச்ச முதல் படம் அலிபாபா [2008]. அப்பா தயாரிச்ச படம்.
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு - யுவன் சங்கர் ராஜா
கழுகு 2012 / யுவன் சங்கர் ராஜா / சினேகன்
ஏமாத்துக்கார யாரு யாரு உன்ன ஏமாத்த போறே - ஹரிணி பத்மநாபன்
யாமிருக்க பயமே 2014 / SN பிரசாத்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017
14.02.2022
நடிகர் ஸ்ரீமன் பிறந்த நாள் ஸ்ரீமன் [1972]
தயாரிப்பாளர் & கோரியோக்ராஃபர் ப்ரகாஷ் ரெட்டியின் மகன். ஸ்ரீமன் தமிழ், சில தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். குண சித்திர ரோல்ல நடிச்சார். நிறைய படங்கள்ல ஹீரோவுக்கு நண்பனா நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் புதிய மன்னர்கள் [1994]. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்.
கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா - கோவை கமலா
சேது 1999 / இளையராஜா / பொன்னடியான்
சல்வார் நிலா புது சல்வார் நிலா கை நீட்டுதே நெஞ்சில் மை தீட்டுதே - ராஜலட்சுமி & ரஞ்சித்
Sorry... எனக்கு கல்யாணமாயிடிச்சி 2005 / சிவா - டொமினிக்
பேபி
நடிகர் ஸ்ரீமன் பிறந்த நாள் ஸ்ரீமன் [1972]
தயாரிப்பாளர் & கோரியோக்ராஃபர் ப்ரகாஷ் ரெட்டியின் மகன். ஸ்ரீமன் தமிழ், சில தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். குண சித்திர ரோல்ல நடிச்சார். நிறைய படங்கள்ல ஹீரோவுக்கு நண்பனா நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் புதிய மன்னர்கள் [1994]. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்.
கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா - கோவை கமலா
சேது 1999 / இளையராஜா / பொன்னடியான்
சல்வார் நிலா புது சல்வார் நிலா கை நீட்டுதே நெஞ்சில் மை தீட்டுதே - ராஜலட்சுமி & ரஞ்சித்
Sorry... எனக்கு கல்யாணமாயிடிச்சி 2005 / சிவா - டொமினிக்
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 11 of 60 • 1 ... 7 ... 10, 11, 12 ... 35 ... 60
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 60
|
|