புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
49 Posts - 60%
heezulia
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
44 Posts - 60%
heezulia
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%
Guna.D
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மகா பெரியவா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 20 Dec 2021 - 12:28

மகாபெரியவர் ஒரு சமயம், கர்நாடகாவில் தலயாத்திரை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சில நாட்கள் வனப்பகுதி போல் இருந்த இடத்துக்கு அருகே முகாமிட்டுத் தங்கினார்.
காஞ்சி மகா பெரியவா  266795755_4705767269461216_2569574439342115575_n.jpg?_nc_cat=105&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=1SQmjOU_gJYAX-2Y27y&_nc_ht=scontent.fmaa2-1

ஏராளமான பக்தர்கள் எங்கெங்கிருந்தெல்லாமோ வந்து மகானை வணங்கினார்கள். அந்த வகையில் தொலைதூரத்தில் இருந்து பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள் மூன்று பெண்கள்.
அவர்களைப் பார்த்தபோதே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. விலை உயர்ந்த பட்டுப் புடைவை, வகை வகையான நகைகள் என்று கொஞ்சம் அதீத அலங்காரத்துடனே வந்திருந்தார்கள். அதேசமயம், அவர்களுக்குக் கொஞ்சமும் அகங்காரம் இல்லை என்பது, பணக்கார ஜபர்தஸ்தைச் சற்றும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சங்கர நாமத்தை ஜபித்தபடி வரிசையில் நின்றதிலேயே தெளிவாகத் தெரிந்தது.
தங்கள் முறை வந்ததும் ஆசார்யாளை அகப்பூர்வமாக வணங்கி நமஸ்கரித்தார்கள். கொண்டு வந்திருந்த பழங்கள், பூக்கள், காணிக்கை என அனைத்தையும் மகான் முன் பவ்யமாக வைத்தார்கள். கரம் உயர்த்தி மகான் ஆசிர்வதிக்க, சிரம் தாழ்த்திப் பணிவுடன் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.
அங்கே இருந்து கிளம்பிவிட்டாலும், ஆசார்யாளின் அனுக்கிரஹம் தங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.
மகானை தரிசிப்பதற்காக வந்தவர்கள், சுற்றுவட்டாரத்தில் இயற்கையாக விளைந்திருந்த தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை வீட்டுக்காக வாங்க விரும்பினார்கள். அதனால் கொஞ்சம் அங்கே இங்கே விசாரித்து வாங்கியவர்கள், நேரம் கடந்து மாலை மங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார்கள்.
வாங்கிய பொருட்களை ரயில்வே ஸ்டேஷன் வரை எடுத்துச் செல்வதற்காக குதிரை வண்டி ஒன்றை வாடகைக்குப் பேசிக்கொண்டு, பொருட்களுடன் அவர்களும் ஏறி அமர்ந்து புறப்பட்டார்கள்.
வண்டி நகர்ந்தது. புதிய ஊர், புதிய இடம் என்பதால், வண்டிக்காரன் செல்வதே சரியான பாதை என்று நினைத்தவர்களுக்கு, பயணம் நீண்டு இருளும் சூழ்ந்துவிட மனதுக்குள் ஒரு கலக்கம் எட்டிப் பார்த்தது. வண்டிக்காரன் ஏதாவது தவறான நோக்கத்துடன் தவறான பாதையில் செல்கிறானோ...! இந்த எண்ணம் எழுந்ததும் அவர்கள் உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது.
சரியாக அதே நேரத்தில், முகாமிட்டிருந்த இடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்த மகான், தன்னருகே நின்றிருந்த அணுக்கத் தொண்டர்கள் சிலரை அழைத்தார்.
"இன்னைக்கு மத்தியானம், வெளியூர்லேர்ந்து வந்துட்டுப் போனார்களே சில ஸ்த்ரீகள், அவர்கள் பத்திரமாக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்களா என்று நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்..அவர்களுக்கு ஊரும் புதுசு..வழியும் புதுசு..போதாக்குறைக்கு நகை நட்டெல்லாம் வேறு நிறைய போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள்...எங்கேயாவது திண்டாடப் போகிறார்கள்!" மகான் சொல்ல உடனே புறப்பட்டார்கள் அவர்கள்.
"வாகனப் பாதையில போய்ப் பார்க்க வேண்டாம். பக்கத்துல கொஞ்சம் இருட்டான பிரதேசம் இருக்கு...அந்த வழியாகப் போங்கோ..மறக்காம அரிக்கேன் லைட் எடுத்துக்கொண்டு போங்கோ!" ஆசார்யா சொல்ல, அந்த வழியிலேயே சென்றார்கள்.
இந்த நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்கள் பயந்ததுபோலவே நடந்தது, அந்த சம்பவம். இருட்டான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திய குதிரை வண்டிக்காரன், தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்துக்காட்டி, அந்தப் பெண்களை நகைகளையும் பணத்தையும் தரும்படி மிரட்டினான்.
அச்சத்தோடு அவர்கள் ஆபரணங்களைக் கழற்றத் தொடங்க, வண்டிக்காரன் பார்வையில் தெரிந்த வக்கிரம், அவர்களை மேலும் அச்சுறுத்தியது. அடுத்து என்ன ஆகுமோ என்று அவர்கள் நடுங்கியபோதுதான் நடந்தது அது.
மகாபெரியவரால் அனுப்பப்பட்ட அணுக்கத் தொண்டர்கள் மிகச் சரியாக அங்கே வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் வண்டிக்காரன் பயந்து ஒடத் தொடங்க, அவனை விரட்டிப் பிடித்து நகைகளை மீட்டு அந்தப் பெண்களிடம் கொடுத்தார்கள்.
அதோடு, அவர்கள் பத்திரமாக ரயில் ஏற உதவிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். தன் பாதத்தைத் தரிசித்தவர்கள் பக்கத்திலேயே பரமாசார்யா எப்போதும் துணையாக இருப்பார் என்பதை உணர்ந்து சிலிர்ப்போடு புறப்பட்டார்கள் அந்தப் பெண்கள்.
நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து, தங்களை முன்கூட்டியே அனுப்பிய ஆசார்யாளின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்து வியந்தபடியே முகாமிற்குத் திரும்பச் சென்று மகானின் திருவடி பணிந்தார்கள் அணுக்கத் தொண்டர்கள்.
"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமாட்சி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"

நன்றி கண்ணன்அவர்கள் /முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Dec 2021 - 21:06

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக