புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஞ்சி மகா பெரியவா
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மகாபெரியவர் ஒரு சமயம், கர்நாடகாவில் தலயாத்திரை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சில நாட்கள் வனப்பகுதி போல் இருந்த இடத்துக்கு அருகே முகாமிட்டுத் தங்கினார்.
ஏராளமான பக்தர்கள் எங்கெங்கிருந்தெல்லாமோ வந்து மகானை வணங்கினார்கள். அந்த வகையில் தொலைதூரத்தில் இருந்து பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள் மூன்று பெண்கள்.
அவர்களைப் பார்த்தபோதே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. விலை உயர்ந்த பட்டுப் புடைவை, வகை வகையான நகைகள் என்று கொஞ்சம் அதீத அலங்காரத்துடனே வந்திருந்தார்கள். அதேசமயம், அவர்களுக்குக் கொஞ்சமும் அகங்காரம் இல்லை என்பது, பணக்கார ஜபர்தஸ்தைச் சற்றும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சங்கர நாமத்தை ஜபித்தபடி வரிசையில் நின்றதிலேயே தெளிவாகத் தெரிந்தது.
தங்கள் முறை வந்ததும் ஆசார்யாளை அகப்பூர்வமாக வணங்கி நமஸ்கரித்தார்கள். கொண்டு வந்திருந்த பழங்கள், பூக்கள், காணிக்கை என அனைத்தையும் மகான் முன் பவ்யமாக வைத்தார்கள். கரம் உயர்த்தி மகான் ஆசிர்வதிக்க, சிரம் தாழ்த்திப் பணிவுடன் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.
அங்கே இருந்து கிளம்பிவிட்டாலும், ஆசார்யாளின் அனுக்கிரஹம் தங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.
மகானை தரிசிப்பதற்காக வந்தவர்கள், சுற்றுவட்டாரத்தில் இயற்கையாக விளைந்திருந்த தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை வீட்டுக்காக வாங்க விரும்பினார்கள். அதனால் கொஞ்சம் அங்கே இங்கே விசாரித்து வாங்கியவர்கள், நேரம் கடந்து மாலை மங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார்கள்.
வாங்கிய பொருட்களை ரயில்வே ஸ்டேஷன் வரை எடுத்துச் செல்வதற்காக குதிரை வண்டி ஒன்றை வாடகைக்குப் பேசிக்கொண்டு, பொருட்களுடன் அவர்களும் ஏறி அமர்ந்து புறப்பட்டார்கள்.
வண்டி நகர்ந்தது. புதிய ஊர், புதிய இடம் என்பதால், வண்டிக்காரன் செல்வதே சரியான பாதை என்று நினைத்தவர்களுக்கு, பயணம் நீண்டு இருளும் சூழ்ந்துவிட மனதுக்குள் ஒரு கலக்கம் எட்டிப் பார்த்தது. வண்டிக்காரன் ஏதாவது தவறான நோக்கத்துடன் தவறான பாதையில் செல்கிறானோ...! இந்த எண்ணம் எழுந்ததும் அவர்கள் உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது.
சரியாக அதே நேரத்தில், முகாமிட்டிருந்த இடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்த மகான், தன்னருகே நின்றிருந்த அணுக்கத் தொண்டர்கள் சிலரை அழைத்தார்.
"இன்னைக்கு மத்தியானம், வெளியூர்லேர்ந்து வந்துட்டுப் போனார்களே சில ஸ்த்ரீகள், அவர்கள் பத்திரமாக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்களா என்று நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்..அவர்களுக்கு ஊரும் புதுசு..வழியும் புதுசு..போதாக்குறைக்கு நகை நட்டெல்லாம் வேறு நிறைய போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள்...எங்கேயாவது திண்டாடப் போகிறார்கள்!" மகான் சொல்ல உடனே புறப்பட்டார்கள் அவர்கள்.
"வாகனப் பாதையில போய்ப் பார்க்க வேண்டாம். பக்கத்துல கொஞ்சம் இருட்டான பிரதேசம் இருக்கு...அந்த வழியாகப் போங்கோ..மறக்காம அரிக்கேன் லைட் எடுத்துக்கொண்டு போங்கோ!" ஆசார்யா சொல்ல, அந்த வழியிலேயே சென்றார்கள்.
இந்த நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்கள் பயந்ததுபோலவே நடந்தது, அந்த சம்பவம். இருட்டான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திய குதிரை வண்டிக்காரன், தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்துக்காட்டி, அந்தப் பெண்களை நகைகளையும் பணத்தையும் தரும்படி மிரட்டினான்.
அச்சத்தோடு அவர்கள் ஆபரணங்களைக் கழற்றத் தொடங்க, வண்டிக்காரன் பார்வையில் தெரிந்த வக்கிரம், அவர்களை மேலும் அச்சுறுத்தியது. அடுத்து என்ன ஆகுமோ என்று அவர்கள் நடுங்கியபோதுதான் நடந்தது அது.
மகாபெரியவரால் அனுப்பப்பட்ட அணுக்கத் தொண்டர்கள் மிகச் சரியாக அங்கே வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் வண்டிக்காரன் பயந்து ஒடத் தொடங்க, அவனை விரட்டிப் பிடித்து நகைகளை மீட்டு அந்தப் பெண்களிடம் கொடுத்தார்கள்.
அதோடு, அவர்கள் பத்திரமாக ரயில் ஏற உதவிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். தன் பாதத்தைத் தரிசித்தவர்கள் பக்கத்திலேயே பரமாசார்யா எப்போதும் துணையாக இருப்பார் என்பதை உணர்ந்து சிலிர்ப்போடு புறப்பட்டார்கள் அந்தப் பெண்கள்.
நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து, தங்களை முன்கூட்டியே அனுப்பிய ஆசார்யாளின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்து வியந்தபடியே முகாமிற்குத் திரும்பச் சென்று மகானின் திருவடி பணிந்தார்கள் அணுக்கத் தொண்டர்கள்.
"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமாட்சி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"
நன்றி கண்ணன்அவர்கள் /முகநூல்
ஏராளமான பக்தர்கள் எங்கெங்கிருந்தெல்லாமோ வந்து மகானை வணங்கினார்கள். அந்த வகையில் தொலைதூரத்தில் இருந்து பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள் மூன்று பெண்கள்.
அவர்களைப் பார்த்தபோதே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. விலை உயர்ந்த பட்டுப் புடைவை, வகை வகையான நகைகள் என்று கொஞ்சம் அதீத அலங்காரத்துடனே வந்திருந்தார்கள். அதேசமயம், அவர்களுக்குக் கொஞ்சமும் அகங்காரம் இல்லை என்பது, பணக்கார ஜபர்தஸ்தைச் சற்றும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சங்கர நாமத்தை ஜபித்தபடி வரிசையில் நின்றதிலேயே தெளிவாகத் தெரிந்தது.
தங்கள் முறை வந்ததும் ஆசார்யாளை அகப்பூர்வமாக வணங்கி நமஸ்கரித்தார்கள். கொண்டு வந்திருந்த பழங்கள், பூக்கள், காணிக்கை என அனைத்தையும் மகான் முன் பவ்யமாக வைத்தார்கள். கரம் உயர்த்தி மகான் ஆசிர்வதிக்க, சிரம் தாழ்த்திப் பணிவுடன் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.
அங்கே இருந்து கிளம்பிவிட்டாலும், ஆசார்யாளின் அனுக்கிரஹம் தங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.
மகானை தரிசிப்பதற்காக வந்தவர்கள், சுற்றுவட்டாரத்தில் இயற்கையாக விளைந்திருந்த தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை வீட்டுக்காக வாங்க விரும்பினார்கள். அதனால் கொஞ்சம் அங்கே இங்கே விசாரித்து வாங்கியவர்கள், நேரம் கடந்து மாலை மங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார்கள்.
வாங்கிய பொருட்களை ரயில்வே ஸ்டேஷன் வரை எடுத்துச் செல்வதற்காக குதிரை வண்டி ஒன்றை வாடகைக்குப் பேசிக்கொண்டு, பொருட்களுடன் அவர்களும் ஏறி அமர்ந்து புறப்பட்டார்கள்.
வண்டி நகர்ந்தது. புதிய ஊர், புதிய இடம் என்பதால், வண்டிக்காரன் செல்வதே சரியான பாதை என்று நினைத்தவர்களுக்கு, பயணம் நீண்டு இருளும் சூழ்ந்துவிட மனதுக்குள் ஒரு கலக்கம் எட்டிப் பார்த்தது. வண்டிக்காரன் ஏதாவது தவறான நோக்கத்துடன் தவறான பாதையில் செல்கிறானோ...! இந்த எண்ணம் எழுந்ததும் அவர்கள் உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது.
சரியாக அதே நேரத்தில், முகாமிட்டிருந்த இடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்த மகான், தன்னருகே நின்றிருந்த அணுக்கத் தொண்டர்கள் சிலரை அழைத்தார்.
"இன்னைக்கு மத்தியானம், வெளியூர்லேர்ந்து வந்துட்டுப் போனார்களே சில ஸ்த்ரீகள், அவர்கள் பத்திரமாக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்களா என்று நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்..அவர்களுக்கு ஊரும் புதுசு..வழியும் புதுசு..போதாக்குறைக்கு நகை நட்டெல்லாம் வேறு நிறைய போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள்...எங்கேயாவது திண்டாடப் போகிறார்கள்!" மகான் சொல்ல உடனே புறப்பட்டார்கள் அவர்கள்.
"வாகனப் பாதையில போய்ப் பார்க்க வேண்டாம். பக்கத்துல கொஞ்சம் இருட்டான பிரதேசம் இருக்கு...அந்த வழியாகப் போங்கோ..மறக்காம அரிக்கேன் லைட் எடுத்துக்கொண்டு போங்கோ!" ஆசார்யா சொல்ல, அந்த வழியிலேயே சென்றார்கள்.
இந்த நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்கள் பயந்ததுபோலவே நடந்தது, அந்த சம்பவம். இருட்டான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திய குதிரை வண்டிக்காரன், தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்துக்காட்டி, அந்தப் பெண்களை நகைகளையும் பணத்தையும் தரும்படி மிரட்டினான்.
அச்சத்தோடு அவர்கள் ஆபரணங்களைக் கழற்றத் தொடங்க, வண்டிக்காரன் பார்வையில் தெரிந்த வக்கிரம், அவர்களை மேலும் அச்சுறுத்தியது. அடுத்து என்ன ஆகுமோ என்று அவர்கள் நடுங்கியபோதுதான் நடந்தது அது.
மகாபெரியவரால் அனுப்பப்பட்ட அணுக்கத் தொண்டர்கள் மிகச் சரியாக அங்கே வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் வண்டிக்காரன் பயந்து ஒடத் தொடங்க, அவனை விரட்டிப் பிடித்து நகைகளை மீட்டு அந்தப் பெண்களிடம் கொடுத்தார்கள்.
அதோடு, அவர்கள் பத்திரமாக ரயில் ஏற உதவிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். தன் பாதத்தைத் தரிசித்தவர்கள் பக்கத்திலேயே பரமாசார்யா எப்போதும் துணையாக இருப்பார் என்பதை உணர்ந்து சிலிர்ப்போடு புறப்பட்டார்கள் அந்தப் பெண்கள்.
நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து, தங்களை முன்கூட்டியே அனுப்பிய ஆசார்யாளின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்து வியந்தபடியே முகாமிற்குத் திரும்பச் சென்று மகானின் திருவடி பணிந்தார்கள் அணுக்கத் தொண்டர்கள்.
"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமாட்சி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"
நன்றி கண்ணன்அவர்கள் /முகநூல்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|