புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
9 Posts - 90%
mruthun
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
3 Posts - 2%
manikavi
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
2 Posts - 1%
mruthun
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 01, 2021 1:37 pm

அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில்
கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.

செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர்.
ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு!
போச்சு!” என்று அலறினான்.

பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.

மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில்
இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.

“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்;
எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார்
பரமார்த்தர்.

செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை
யோசனை கூறுமாறு கேட்டார்.

“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே
கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!”
என்றான் முட்டாள்.

“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க
வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில்
கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு
விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.

“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும்
நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்று
விடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.

அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம்
இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து
வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!”
என்றான்.

இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர்
கூறிவிட்டார்.

“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது,
பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்!
வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்
விடும்!” என்று சொன்னான் மட்டி

“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த
செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.

வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும்
ஒரே நாளில் செத்து விட்டன.

“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி
விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து
போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.

மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி
வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக்
கவிழ்த்து வைத்தனர்.

சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது
பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.

குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது.
“குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும்.
நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து
கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய
பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான்
மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!”
என்றபடி குதித்தான் மட்டி

மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக்
கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும்
தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.

இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய்
இருந்த வேறொரு பசுமாடு வந்தது.

மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால்
என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.

மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில்
சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான்
மடையன்.

“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து
விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு
படுக்கச் சென்றார்கள்.

பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான
முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.

பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப்
பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.

“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி
வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை
ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த
எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும்
உதைக்க ஆரம்பித்தான்.

“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்”
என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத்
தொடங்கினார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 01, 2021 7:34 pm

சோகம் அழுகை
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக