புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
44 Posts - 44%
heezulia
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
41 Posts - 41%
T.N.Balasubramanian
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
3 Posts - 3%
jairam
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
2 Posts - 2%
சிவா
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
1 Post - 1%
Manimegala
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
171 Posts - 50%
ayyasamy ram
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
127 Posts - 37%
mohamed nizamudeen
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
14 Posts - 4%
prajai
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
5 Posts - 1%
jairam
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
3 Posts - 1%
Rutu
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 01, 2021 1:37 pm

அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில்
கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.

செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர்.
ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு!
போச்சு!” என்று அலறினான்.

பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.

மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில்
இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.

“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்;
எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார்
பரமார்த்தர்.

செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை
யோசனை கூறுமாறு கேட்டார்.

“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே
கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!”
என்றான் முட்டாள்.

“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க
வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில்
கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு
விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.

“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும்
நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்று
விடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.

அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம்
இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து
வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!”
என்றான்.

இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர்
கூறிவிட்டார்.

“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது,
பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்!
வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்
விடும்!” என்று சொன்னான் மட்டி

“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த
செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.

வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும்
ஒரே நாளில் செத்து விட்டன.

“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி
விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து
போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.

மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி
வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக்
கவிழ்த்து வைத்தனர்.

சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது
பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.

குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது.
“குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும்.
நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து
கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய
பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான்
மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!”
என்றபடி குதித்தான் மட்டி

மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக்
கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும்
தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.

இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய்
இருந்த வேறொரு பசுமாடு வந்தது.

மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால்
என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.

மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில்
சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான்
மடையன்.

“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து
விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு
படுக்கச் சென்றார்கள்.

பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான
முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.

பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப்
பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.

“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி
வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை
ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த
எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும்
உதைக்க ஆரம்பித்தான்.

“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்”
என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத்
தொடங்கினார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 01, 2021 7:34 pm

சோகம் அழுகை
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக