புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
Page 2 of 9 •
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (13 - 15)
(13)
ஆசிரியை : டேய்! நீ யாரு மகன்?
மாணவன் : விஸ்வசுந்தரி மகன் டீச்சர்!
ஆசிரியை : பொய்தானே?
மாணவன் : உண்மைதான் டீச்சர்! எங்கப்பா விஸ்வா; என் தாய் சுந்தரி டீச்சர்!
(14)
ஆசிரியை : டேய்! வழியில் பணத்துடன் ஒரு பர்ஸ் கிடந்தால் நீ என்ன செய்வாய்?
மாணவன் : பர்ஸைத் தூக்கி எறிந்துவிடுவேன் டீச்சர்!
ஆசிரியை : யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடுமே?
மாணவன்: உள்ளே இருக்கும் பணத்தை எடுத்துகொண்டுதானே எறிவேன்!
(15)
ஆசிரியை : டேய்! ரகசியம் என்றால் என்ன?
மாணவன் : அப்பா காதில் சொன்னதை , அம்மா ஊர் முழுதும் சொல்வது டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம் jilljuck.com )
***
(13)
ஆசிரியை : டேய்! நீ யாரு மகன்?
மாணவன் : விஸ்வசுந்தரி மகன் டீச்சர்!
ஆசிரியை : பொய்தானே?
மாணவன் : உண்மைதான் டீச்சர்! எங்கப்பா விஸ்வா; என் தாய் சுந்தரி டீச்சர்!
(14)
ஆசிரியை : டேய்! வழியில் பணத்துடன் ஒரு பர்ஸ் கிடந்தால் நீ என்ன செய்வாய்?
மாணவன் : பர்ஸைத் தூக்கி எறிந்துவிடுவேன் டீச்சர்!
ஆசிரியை : யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடுமே?
மாணவன்: உள்ளே இருக்கும் பணத்தை எடுத்துகொண்டுதானே எறிவேன்!
(15)
ஆசிரியை : டேய்! ரகசியம் என்றால் என்ன?
மாணவன் : அப்பா காதில் சொன்னதை , அம்மா ஊர் முழுதும் சொல்வது டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம் jilljuck.com )
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நகைச்சுவைகள் சிறப்பாக, சிரிப்பாக உள்ளன.
தொடர்ந்து பதிவிடுங்கள்...
தொடர்ந்து பதிவிடுங்கள்...
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
நன்றி நிஜாமுதீன் அவர்களே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (16 - 18)
(16)
ஆசிரியை : உலகத்திலேயே மிகப் பழைய பிராணி எது?
மாணவன் : ஒட்டகச் சிவிங்கி !
ஆசிரியை : அது எப்படி ?
மாணவன் : அது இன்னும் கறுப்பு வெள்ளையிலேயே உள்ளதே!
ஆசிரியை : !?....!?....!?....
(17)
ஆசிரியை : நீங்க மூன்று பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களே, அது எப்படி?
மாணவன் : எங்க அப்பா ஜெராக்ஸ் கடை வச்சிருக்காங்க டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
(18)
ஆசிரியை : டேய் ! 1+ 1 சேர்ந்தால் என்ன வரும் விடை?
மாணவன் : …………..
ஆசிரியை : என்னடா ஆலோசனை?
(ஒவ்வொரு கையிலுமுள்ள ஒவ்வொரு விரலைச் சேர்த்துக் காட்டி) இதைப் பார்த்துச் சொல்! என்ன விடை?
மாணவன் : டீச்சர் , இரண்டு விரலையும் இப்படிச் சேர்த்துக்கொண்டால் எப்படிச் சாப்பிடுவீங்க?
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: jilljuck.com& sharechat.com )
-
(16)
ஆசிரியை : உலகத்திலேயே மிகப் பழைய பிராணி எது?
மாணவன் : ஒட்டகச் சிவிங்கி !
ஆசிரியை : அது எப்படி ?
மாணவன் : அது இன்னும் கறுப்பு வெள்ளையிலேயே உள்ளதே!
ஆசிரியை : !?....!?....!?....
(17)
ஆசிரியை : நீங்க மூன்று பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களே, அது எப்படி?
மாணவன் : எங்க அப்பா ஜெராக்ஸ் கடை வச்சிருக்காங்க டீச்சர்!
ஆசிரியை : !?....!?....!?....
(18)
ஆசிரியை : டேய் ! 1+ 1 சேர்ந்தால் என்ன வரும் விடை?
மாணவன் : …………..
ஆசிரியை : என்னடா ஆலோசனை?
(ஒவ்வொரு கையிலுமுள்ள ஒவ்வொரு விரலைச் சேர்த்துக் காட்டி) இதைப் பார்த்துச் சொல்! என்ன விடை?
மாணவன் : டீச்சர் , இரண்டு விரலையும் இப்படிச் சேர்த்துக்கொண்டால் எப்படிச் சாப்பிடுவீங்க?
ஆசிரியை : !?....!?....!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: jilljuck.com& sharechat.com )
-
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (19 - 21)
(19)
ஆசிரியை: கன்னடம், ஆங்கிலம் , கணிதம் இம் மூன்று ஆசிரியர்களும் ஓரிடத்தில் இருந்தனர்; அப்போது ஒரு திருடன் சுவர் ஏறிப் பள்ளிக்குள் குதித்ததைப் பார்த்துவிட்டு ஆங்கில ஆசிரியர் , “Thief! Thief! Catch him!” என்று கத்தினார்! கன்னட ஆசிரியர் , “கள்ளா! கள்ளா! ஹிடிரி!” என்றார்! கணித ஆசிரியர் எப்படிக் கத்தியிருப்பார்?
மாணவன் : 420!... 420!…420!...
ஆசிரியை : !?...!?... !?...
(20)
ஆசிரியை: பூமிக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்?
மாணவன் : அண்ணன் தங்கை சம்பந்தம் டீச்சர்!
ஆசிரியை : அது எப்படி?
மாணவன் : பூமியை நாம் தாய் என்கிறோம்; நிலாவை நாம் மாமா என்கிறோம்; அதற்குத்தான்!
ஆசிரியை : !?...!?...!?....
(21)
ஆசிரியை: காந்தி ஜெயந்தி பற்றிச் சில வார்த்தைகள் கூறு!
மாணவன் : காந்தி ஒரு பெரிய தலைவர்! ஆனால் இந்த ஜெயந்தி யாருன்னு எனக்குத் தெரியாது டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
(19)
ஆசிரியை: கன்னடம், ஆங்கிலம் , கணிதம் இம் மூன்று ஆசிரியர்களும் ஓரிடத்தில் இருந்தனர்; அப்போது ஒரு திருடன் சுவர் ஏறிப் பள்ளிக்குள் குதித்ததைப் பார்த்துவிட்டு ஆங்கில ஆசிரியர் , “Thief! Thief! Catch him!” என்று கத்தினார்! கன்னட ஆசிரியர் , “கள்ளா! கள்ளா! ஹிடிரி!” என்றார்! கணித ஆசிரியர் எப்படிக் கத்தியிருப்பார்?
மாணவன் : 420!... 420!…420!...
ஆசிரியை : !?...!?... !?...
(20)
ஆசிரியை: பூமிக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்?
மாணவன் : அண்ணன் தங்கை சம்பந்தம் டீச்சர்!
ஆசிரியை : அது எப்படி?
மாணவன் : பூமியை நாம் தாய் என்கிறோம்; நிலாவை நாம் மாமா என்கிறோம்; அதற்குத்தான்!
ஆசிரியை : !?...!?...!?....
(21)
ஆசிரியை: காந்தி ஜெயந்தி பற்றிச் சில வார்த்தைகள் கூறு!
மாணவன் : காந்தி ஒரு பெரிய தலைவர்! ஆனால் இந்த ஜெயந்தி யாருன்னு எனக்குத் தெரியாது டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (22 - 24)
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (22 - 24)
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
(22)
ஆசிரியை: சாந்தா, நீ சொல்லு! யானை மற்றும் எறும்பு இவற்றில் எது பெரியது?
சாந்தா : முதலில் இரண்டும் பிறந்த தேதிகளைச் சொல்லுங்கள்! உடனே என் பதிலைச் சொல்கிறேன்!
ஆசிரியை : !?...!?...!?....
(23)
ஆசிரியை: ஏன் உன் வீட்டுப்பாடம் உன் அப்பா கையெழுத்தில் உள்ளது?
மாணவி : என் அப்பா பேனாவை வைத்து எழுதினேன் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(24)
ஆசிரியை: ஏம்மா! நான் பாடம் நடத்தும்போது ஏன் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்?
மாணவி : இது அப்பட்டமான பொய்! எப்படி ஒரே ஆள் தூங்கிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கமுடியும்?
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட நகைச்சுவைகள் (25 - 27)
(25)
ஆசிரியை: இந்த முறை நீ 75% மதிப்பெண் வாங்கவேண்டும்!
மாணவி : இந்த முறை நான் 100% மதிப்பெண் வாங்குவேன் டீச்சர்!
ஆசிரியை : ஏய் ஜோக் அடிக்காதே!
மாணவி : யார் முதலில் ஜோக் அடிச்சது?
ஆசிரியை : !?...!?...!?....
(26)
ஆசிரியை: உங்கப்பா எனக்கு எட்டு மாம்பழங்கள் கொடுத்ததுக்காக நான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்! அவரை எப்போ பார்க்கலாம்?
மாணவி : நீங்கள் எங்காப்பாவுக்கு நன்றி சொல்வதானால், பன்னிரண்டு மாம்பழங்கள் பெற்றுக்கொண்டேன் என்று சொல்லுங்கள் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(27)
ஆசிரியர்: 1869இல் என்ன நடந்தது ?
மாணவி : தெரியாது சார்!
ஆசிரியை : அது மகாத்மா காந்தி பிறந்த வருடம்! அப்புறம் 1873இல் என்ன நடந்தது சொல்லு?
மாணவி : அது காந்திஜியின் நான்காவது பிறந்த வருடம்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
(25)
ஆசிரியை: இந்த முறை நீ 75% மதிப்பெண் வாங்கவேண்டும்!
மாணவி : இந்த முறை நான் 100% மதிப்பெண் வாங்குவேன் டீச்சர்!
ஆசிரியை : ஏய் ஜோக் அடிக்காதே!
மாணவி : யார் முதலில் ஜோக் அடிச்சது?
ஆசிரியை : !?...!?...!?....
(26)
ஆசிரியை: உங்கப்பா எனக்கு எட்டு மாம்பழங்கள் கொடுத்ததுக்காக நான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும்! அவரை எப்போ பார்க்கலாம்?
மாணவி : நீங்கள் எங்காப்பாவுக்கு நன்றி சொல்வதானால், பன்னிரண்டு மாம்பழங்கள் பெற்றுக்கொண்டேன் என்று சொல்லுங்கள் டீச்சர்!
ஆசிரியை : !?...!?...!?....
(27)
ஆசிரியர்: 1869இல் என்ன நடந்தது ?
மாணவி : தெரியாது சார்!
ஆசிரியை : அது மகாத்மா காந்தி பிறந்த வருடம்! அப்புறம் 1873இல் என்ன நடந்தது சொல்லு?
மாணவி : அது காந்திஜியின் நான்காவது பிறந்த வருடம்!
ஆசிரியை : !?...!?...!?....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு மூலம்: sharechat.com )
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
(25-27 ) மூன்றும் அருமை.
ரசித்தேன்.
ரசித்தேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மிகவும் அருமையாக உள்ளது சார் ! வாழ்த்துக்கள் சார் !
![கன்னட நகைச்சுவைகள் (97 - 100) - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 9
|
|