புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
77 Posts - 36%
i6appar
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
prajai
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சி குறி !!!!!!!!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 15, 2021 7:34 pm



(!) இப்படி ஒரு குறியை கரும்பலகையில் எழுதி விட்டு இது என்ன? என்று மாணவர்களிடம் கேட்கிறார்.. அந்த ஆசிரியர்.


ஆச்சர்யக்குறி.. என்று மாணவர்கள் கோரஸ் பாட..

அவர் இல்லை என்கிறார்..

எனக்கு ஆச்சர்யம் .!
மாணவர்கள் சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள்..


அருகிருந்த வகுப்பில் இருந்து ...நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

ஐயோ ! என்று எழுதும் போதும் இதை போடுவோம். இல்லையடா?

ஆமாம் சார்..

இங்கே என்ன ஆச்சர்யம் இருக்கிறது..? சொல்லு பார்ப்போம் மாணவர்களிடம் கேட்கிறார்... பதில் இல்லை..

அவரே....இதை உணர்ச்சிக் குறி! என்று சொல்ல வேண்டும்... என்று
சொல்கிறார் தமிழாசிரியர் .. AB சார். என்ற அ.பாலசுந்தரம்.. நானும்... கற்றுக் கொண்டே ன்


25 ஆண்டுகளுக்கு முன் அ.பா எனக்கு அறிமுகமானார்... சக ஆசிரியராக.
.அப்போது அவர் பள்ளிக்கு வர போக்குவரத்து அதிகம் இல்லாத காலம்...


பேருந்து எப்போதாவது வரும்... அதனால் இன்று லாரியில் வந்தேன் .. என்பார் மறு நாள் டிராக்டரில் வந்தேன் என்பார்.. இன்று மாட்டு வண்டி தான் கிடைத்தது என்பார்..

மேஜை மீது ... அமர்ந்து பேச ஆரம்பிப் பார்... அவருக்கு செய்திகள்... வந்து விழுந்து கொண்டே இருக்கும்.... அவரைப் போல இன்னொருவர் இல்லை

மூத்த ஆசிரியர் என்பதால் எனக்கு நிறைய அறிவுரைகளை சொல்வார்...

கம்பீரமான தோற்றம்... கணீரென்ற குரல்... நீரணிந்த நெற்றி.... இது தான் AB.

சில மாதங்களுக்கு முன் சந்தித்த போது. .. நிறைவாக பேசினார்...உடல் தளர்ந்து போயிருந்தது சர்க்கரை இருக்கு...KB.. இனிமே நமக்கு என்ன...?

சில நாட்களுக்கு முன்பு தவறி கீழே விழுநதுவிட் டாராம்... தஞ்சை மருத்துவ மனையில் சேர்த்து ..இருக்கிறார்கள்....
இன்று காலமாகி விட்டார்.... எனது மாணவர் ஒருவர் தொலைபேசியில் சொன்னார்..


நான் காலை வருகின்றேன்.. அஞ்சலி செலுத்த...

வேணாம் சார்.. உடனே இரவு அடக்கம் செய்கிறார்கள்... தவிர்க்க முடியாத காரணத்தால்....

இனி AB சாரை பார்க்க முடியாது நினைத்துக் கொண்டேன் .. கண்ணீர் வருகிறது.. உணர்ச்சிக்குறி!

.

=AZU8qEboL5KaP-Agyyd44xGvt9iRmZNBRQXpXgK8Z6VJwmakqws7ermJjSqC3_2ZdpWNC_-zdc3Ljx18wqpUZfwAEiur_xZQ3lfi_r6L6ezmKbtMMVFz7XXZhtpfBV2wEV17Z1C8-UC4q3nM4fuL6q9_cwrj_X4C3GjlI-dblxFkZA&__tn__=EH-R]
நன்றி முகநூல் -கே பாலசுப்ரமணியன்உணர்ச்சி குறி  !!!!!!!! 236956276_4620160934695941_5603300945479562372_n.jpg?_nc_cat=102&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=GwjFJQeiv1AAX_58OJ-&_nc_ht=scontent.fmaa2-1



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 15, 2021 7:37 pm

அறிவுப்பூர்வமாக இருக்கிறதே.

நாமும் அப்பிடியே கூறலாமே!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 7:44 pm

ஆமாம், #ஆச்சரியக்குறி என்பதைவிட #உணர்ச்சிக்குறி என்பதே சரியான சொல்.





உணர்ச்சி குறி  !!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 7:46 pm

AB சார் அவர்களின் மறைவு குறித்த பாலா சாரின் முகநூல் பதிவுக்கு இரங்கல்கள் தெரிவித்திருந்தேன்.

மீண்டும் ஒருமுறை அறிவார்ந்த ஆசிரியர் AB சார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!



உணர்ச்சி குறி  !!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக