புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
63 Posts - 57%
heezulia
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
58 Posts - 56%
heezulia
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%
Guna.D
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_m10 நீங்கள் வணங்கும் முறை சரியா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் வணங்கும் முறை சரியா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 8:27 pm


🌟 நம் #முன்னோர்கள் நமக்காக அளித்துச் சென்ற பல எளிய செயல்களில் உள்ள அறிவியலை உணராமல் அந்நிய நாட்டு மோகத்தால் நாம் இழந்தவைகள் எண்ணில் அடங்காதவை. விவசாயம், கல்வி என அனைத்திலும் நம் பாரம்பரிய முறைகளை புறக்கணித்தது மட்டுமல்லாமல் நம் ஒவ்வொருவரின் பழக்க வழக்கங்களிலும் மேலை நாட்டு மோகத்தை பின்பற்ற தொடங்கியுள்ளோம்.

🌟 நம் முன்னோர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வயதில் பெரியவர், சிறியவர் என எவரைக் கண்டாலும் இரு கைகளை கூப்பி வணக்கம் என்று கூறுவார்கள். ஆனால், இன்றைய நிலையோ வேறு. நாம் யாரைக் கண்டாலும் இரு கைகளை இணைத்து வணக்கம் கூறாமல், மாறாக நாமும் அவரும் கைக்குலுக்கி கொள்வதே உயர்ந்த மரபு என்று நினைக்கின்றோம்.

🌟 அந்த உயர்ந்த மரபில் உள்ள விளைவுகளை பற்றி யாரும் அறிவதில்லை. இதில் என்ன விளைவு உள்ளது என நினைக்கிறீர்களா?

🌟 இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த #ஒளிவட்டம் உள்ளது. நம் வீட்டில் உள்ள இறைவனின் வரைபடங்களில் அவரின் தலைக்கு பின்னே உள்ள ஒளிவட்டம் போன்று சூட்சம நிலையில் இருக்கும். அந்த ஒளிவட்டம் ஆறா என்று அழைக்கப்படுகின்றது. நாம் கைக்குலுக்கும்போது நமது கைகள் மட்டும் இணையாமல் அவரவர்களின் ஒளிவட்டம் எனப்படும் ஆறாவும் இணைக்கின்றது. ஒருவரின் ஆறாவானது மற்றவர்களை தொடும்போது அவர்களின் ஆறாவினால் நமது ஆறாவும், அவர்களின் ஆறாவும் சலனப்பட்டு பாதிக்கப்படுகின்றது.

🌟 இருவரின் ஒளிவட்டங்களான ஆறா பாதிக்கப்படுவதை நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் இதை தவிர்க்கும் விதமாக வணக்கம் செலுத்தும் முறையை அனைவரிடத்திலும் அக்காலத்தில் கொண்டு வந்தார்கள்.

🌟 தங்களின் வருகையையும், அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதே இதன் உட்பொருளாகும். இனி வணக்கம் செலுத்தும் முறையை பற்றி காண்போம்.

🌟 நம்மையும், இந்த பிரபஞ்சத்தையும் படைத்த அனைவருக்கும் மேலான இறைவனை வணங்கும்போது நம்முடைய கைகளை சிரசின் மேல் உயர்த்தி வணங்க வேண்டும்.

🌟 நம்மை நெறிப்படுத்தவும், நல்லது கெட்டது என பிரித்து பார்க்கக்கூடிய பகுத்தறிவையும், ஞானத்தையும் கற்றுக்கொடுத்த ஆசிரியரை (குருவை) வணங்கும்போது இரு கரங்களை நெற்றிக்கு நேராக கைக்கூப்பி வணங்க வேண்டும்.

🌟 நாம் பிறப்பதற்கு காரணமான தந்தையையும், நம்மை வழிநடத்தி செல்லும் வேந்தனையும் வணங்கும்போது முகத்திற்கு நேராக இரு கரங்களை கூப்பி வணங்க வேண்டும்.

🌟 மதியால் உயர்ந்த சான்றோர்களை வணங்கும்போது சிரம் தாழ்ந்து மார்புக்கு நேராக கைக்கூப்பி வணங்க வேண்டும்.

🌟 வயதில் சிறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விருந்தினரை வணங்கும்போது இதயத்திற்கு நேராக இரு கரங்களை கூப்பி வணங்க வேண்டும்.

🌟 நமக்கு தொப்புள் கொடி மூலம் உணவையும், உயிரையும் கொடுத்து நம்மை பெற்றெடுத்த அன்னையை வணங்கும்போது தொப்புள் கொடிக்கு நேராக இரு கரங்களை கூப்பி வணங்க வேண்டும்.

🌟 இதுவே, நம்முடைய முன்னோர்கள் வணங்கிய முறைகள் ஆகும். இதுவே நம்முடைய அடையாளமும், மரபும் கூட.

🌟 ஆகவே, இன்று முதல் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு இந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்து யாருடைய ஒளிவட்டத்தையும், பாதிக்காமல் அனைவரும் இருகரம் கூப்பி அன்போடு வணங்குவோம்!!..

🙏 கு பண்பரசு



 நீங்கள் வணங்கும் முறை சரியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக