புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
24 Posts - 77%
heezulia
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
5 Posts - 16%
viyasan
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
201 Posts - 40%
heezulia
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
21 Posts - 4%
prajai
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 15 Aug 2021 - 15:07

மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் 8IdajR7

நான் தான் இருளி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் பெர்சியா மக்ரந்தா என்பதாகும். நான் லாரேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் இந்தியா. என்னை நீங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், அதிகமாகக் காணலாம். நான் மஹாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும், கேரளாவிலும் பரவலாகக் காணப்படுகிறேன். குறிப்பாக, பசுமை மாறா காடுகளில் நிறைந்து இருக்கிறேன். தென் மாநிலங்களில் 1100 முதல் 1900 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் நீங்கள் என்னைக் காணலாம்.

நம் தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் நான் பரவியுள்ளேன். நானும் பல மருத்துவ பலன்களைக் கொண்டிருக்கிறேன். பழங்குடி மக்கள் காலங்காலமாக என்னை மருந்துப் பொருளாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நான் நூறடி உயரம் வரை கூட வளருவேன். என் இலைகள் தனித் தனியாக இருக்கும். என் பூக்கள் கிளை நுனிகளில் பூங்கொத்துகளாகப் பூக்கும். என் பழங்கள் பசுமையாகி, கனிந்த பின் கருப்பு நிறமாக மாறும். என் வேர்களிலும், பழங்களிலும் தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன.

குழந்தைகளே, என் வேரை நன்கு சுத்தப்படுத்தி, காய வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் ஆஸ்துமா, மூட்டு வீக்கம் மற்றும் தசைப் பிடிப்பு பட்டென்று குணமாகிவிடும். என் பழங்களுக்கு வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, கை, கால் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கு.

என் குச்சிகளை அகர்பத்திகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். குழந்தைகளே, உங்களுக்கு எங்காவது புண் இருக்கா? கவலைப்படாதீங்க, என் இலைகளை அரைத்து அதன் மீது தடவுங்கள், அந்தப் புண் இருந்த இடம் தெரியாது. என் பழங்களிலிருந்து ஒரு வகை எண்ணெய் தயாரிக்கிறாங்க. இது அழகு சாதனப் பொருள்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்யை முகத்தில் தடவி வந்தால், முகம் பொலிவுறும்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அருள்மிகு கன்னிக் கோவிலில் நான் ஏழு மூலிகை மரங்களில் ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கிறேன். மற்ற மூலிகை மரங்கள் அரசு, கல்லரசு, கரும்பிலி, தேவ ஆதண்டம், வேம்பு மற்றும் கார்த்திகம்.

குழந்தைகளே, உங்களுக்குத் தெரியும் அல்லவா, பெரும் புயலுக்கும் பிடி கொடுக்காமல் பூமியைப் பிடித்துக் கொண்டு மண்ணரிப்பை தடுப்பது மரங்கள் தான் என்று. மரத்தின் வேர்கள் மண்ணை இறுகப் பற்றிக் கொண்டு காற்றினாலும், மழை நீரினாலும் ஏற்படும் மண்ணரிப்பை தன் பெரும் பலத்தை பிரயோகித்து காக்கிறது. புவி வெப்பமயமாவதற்கு காரணம் கரியமில வாயு தான். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு, உயிரினங்களைக் காக்க பூமியை மிதமான வெப்ப சூழ்நிலையில் வைத்திருக்க உதவுகிறோம். அதுமட்டுமல்ல, நிலத்தடி நீர்மட்டத்தை மரங்கள் உயர்த்துகின்றன. ஆழிப்பேரலை போன்ற கடல்பேரலைகள் அனைத்திற்கும் பாதுகாப்பு அரணாக மரங்கள் தான் விளங்குகின்றன.

பறவைகளுக்கு வாழ்விடங்களாக மரங்கள் தானே உள்ளன. எனவே, அனைத்து உயிரினங்களுக்கும் நாங்க ஆதரவு தந்து புகலிடம் அளிக்கிறோம். பருவ நிலை மாற்றம், புவிவெப்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்குக் காரணம் மரங்களை அழிப்பது தான் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும். காடுகளிலுள்ள மரங்களை அழிக்கும் போது அங்கு வாழும் ஏனைய உயிரினங்கள் அழியும். இதனால், இயற்கை சமன்பாடு குறையும். அதனால், பாதிக்கப்படப் போவது நீங்கள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

சிறுவர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக