புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
21 Posts - 84%
heezulia
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
1 Post - 4%
viyasan
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
213 Posts - 42%
heezulia
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_m10உணர்ச்சி குறி  !!!!!!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சி குறி !!!!!!!!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 15, 2021 7:34 pm



(!) இப்படி ஒரு குறியை கரும்பலகையில் எழுதி விட்டு இது என்ன? என்று மாணவர்களிடம் கேட்கிறார்.. அந்த ஆசிரியர்.


ஆச்சர்யக்குறி.. என்று மாணவர்கள் கோரஸ் பாட..

அவர் இல்லை என்கிறார்..

எனக்கு ஆச்சர்யம் .!
மாணவர்கள் சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள்..


அருகிருந்த வகுப்பில் இருந்து ...நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

ஐயோ ! என்று எழுதும் போதும் இதை போடுவோம். இல்லையடா?

ஆமாம் சார்..

இங்கே என்ன ஆச்சர்யம் இருக்கிறது..? சொல்லு பார்ப்போம் மாணவர்களிடம் கேட்கிறார்... பதில் இல்லை..

அவரே....இதை உணர்ச்சிக் குறி! என்று சொல்ல வேண்டும்... என்று
சொல்கிறார் தமிழாசிரியர் .. AB சார். என்ற அ.பாலசுந்தரம்.. நானும்... கற்றுக் கொண்டே ன்


25 ஆண்டுகளுக்கு முன் அ.பா எனக்கு அறிமுகமானார்... சக ஆசிரியராக.
.அப்போது அவர் பள்ளிக்கு வர போக்குவரத்து அதிகம் இல்லாத காலம்...


பேருந்து எப்போதாவது வரும்... அதனால் இன்று லாரியில் வந்தேன் .. என்பார் மறு நாள் டிராக்டரில் வந்தேன் என்பார்.. இன்று மாட்டு வண்டி தான் கிடைத்தது என்பார்..

மேஜை மீது ... அமர்ந்து பேச ஆரம்பிப் பார்... அவருக்கு செய்திகள்... வந்து விழுந்து கொண்டே இருக்கும்.... அவரைப் போல இன்னொருவர் இல்லை

மூத்த ஆசிரியர் என்பதால் எனக்கு நிறைய அறிவுரைகளை சொல்வார்...

கம்பீரமான தோற்றம்... கணீரென்ற குரல்... நீரணிந்த நெற்றி.... இது தான் AB.

சில மாதங்களுக்கு முன் சந்தித்த போது. .. நிறைவாக பேசினார்...உடல் தளர்ந்து போயிருந்தது சர்க்கரை இருக்கு...KB.. இனிமே நமக்கு என்ன...?

சில நாட்களுக்கு முன்பு தவறி கீழே விழுநதுவிட் டாராம்... தஞ்சை மருத்துவ மனையில் சேர்த்து ..இருக்கிறார்கள்....
இன்று காலமாகி விட்டார்.... எனது மாணவர் ஒருவர் தொலைபேசியில் சொன்னார்..


நான் காலை வருகின்றேன்.. அஞ்சலி செலுத்த...

வேணாம் சார்.. உடனே இரவு அடக்கம் செய்கிறார்கள்... தவிர்க்க முடியாத காரணத்தால்....

இனி AB சாரை பார்க்க முடியாது நினைத்துக் கொண்டேன் .. கண்ணீர் வருகிறது.. உணர்ச்சிக்குறி!

.

=AZU8qEboL5KaP-Agyyd44xGvt9iRmZNBRQXpXgK8Z6VJwmakqws7ermJjSqC3_2ZdpWNC_-zdc3Ljx18wqpUZfwAEiur_xZQ3lfi_r6L6ezmKbtMMVFz7XXZhtpfBV2wEV17Z1C8-UC4q3nM4fuL6q9_cwrj_X4C3GjlI-dblxFkZA&__tn__=EH-R]
நன்றி முகநூல் -கே பாலசுப்ரமணியன்உணர்ச்சி குறி  !!!!!!!! 236956276_4620160934695941_5603300945479562372_n.jpg?_nc_cat=102&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=GwjFJQeiv1AAX_58OJ-&_nc_ht=scontent.fmaa2-1



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 15, 2021 7:37 pm

அறிவுப்பூர்வமாக இருக்கிறதே.

நாமும் அப்பிடியே கூறலாமே!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 7:44 pm

ஆமாம், #ஆச்சரியக்குறி என்பதைவிட #உணர்ச்சிக்குறி என்பதே சரியான சொல்.





உணர்ச்சி குறி  !!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 7:46 pm

AB சார் அவர்களின் மறைவு குறித்த பாலா சாரின் முகநூல் பதிவுக்கு இரங்கல்கள் தெரிவித்திருந்தேன்.

மீண்டும் ஒருமுறை அறிவார்ந்த ஆசிரியர் AB சார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!



உணர்ச்சி குறி  !!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக