புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
48 Posts - 35%
i6appar
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
48 Posts - 35%
i6appar
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_m10சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 03, 2021 7:49 am

சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்! 633718
-
'நான் பரம்பொருளாக இருக்கிறேன்’ என்று எந்தத்
தருணத்திலும் இறைவன் தன்னைப் பெருமையாய்
சொல்லிக் கொண்டதே இல்லை.

ஒரு அடியாருக்காக அந்த அடியார் தன்மேல் கொண்டிருக்கும்
மாறா பக்திக்காக, அடியாருக்கு முன் தோன்றி லீலைகள்
மேற்கொண்டார். அடியவருக்கு நேர்ந்த துன்பம் களைவதற்கு
மட்டுமே தோன்றினார்;

லீலைகள் மேற்கொண்டார் லீலை செய்கிறாரே தவிர மற்றைய
இந்த உலகத்திற்காக அற்புதங்களோ லீலைகளோ நிகழ்த்துவதே
இல்லை இறைவன். சாதாரண மனிதர்கள் வழக்கமாக கேட்கும்
கேள்வி இதுதான்...

ஏன் இப்படி அடியாரை துன்பத்துக்கு ஆட்படுத்த வேண்டும்,
பின்னர் லீலைகள் புரிந்து திருவிளையாடல் நிகழ்த்தி காட்சி தந்து
ஆட்கொள்ளவேண்டும் என்பதுதான் பக்தர்கள்பலரின் கேள்வி.

இடருக்கு ஆட்படுத்த வேண்டும் - அதற்கு பிறகு லீலை புரிந்து
தரிசனம் தர வேண்டும் என்பது... இந்த இரண்டையும் புரிந்து
கொள்ளவேண்டும்.

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக
'பரம்பொருள்' தன்மை அதாவது 'இறைத்' தன்மையானது 'சத்' என்றும்
'சித்' என்று சொல்லப்படுகின்ற 'பூரண அறிவு' என விளக்குகிறது
சாஸ்திரம்.

இந்த 'சத்' தன்மையையும் 'சித்' தன்மையையும் ஒருவர் தனக்குள்ளே
ஆழ்ந்து அனுபவிக்கும் தருணத்தில், உணரப்பட வேண்டியதே தவிர
அந்த இரண்டு வார்த்தைகளுக்கு தனித்து ஒரு அர்த்தமோ மற்றும்
அவைகள் ஒரு காட்சிக்குள் அடங்குகின்ற பொருள்களோ அல்ல என்று
சிவ புராணம் தெளிவுபடுத்துகிறது.

மேலும் இரண்டு தன்மைகளும் தனித்தனியாகவும் கிடையாது.
மகான்கள், ஞானியர்களின் அனுபூதி நிலையில் கண்டெடுக்கப்பட்ட
மிக பவித்ரமான உண்மைகள் இவை!

இது மிக பிரத்யேகமாக இறைவனுக்காகவே தன் உடல், மனம் மற்றும்
ஆவியை அர்ப்பணித்து இறைவனுக்காகவே வாழ்பவர்களுக்கு
இறைவன் அவர்களை தன்னுடன் சாயுஜ்யம் செய்து கொள்ள
யுகங்களிலும் கர்மாக்களிலும் நிகழ்த்துகிற அற்புதம் இது என்று
போற்றுகிறார்கள் சிவ பக்தர்கள்.

சக்தித்திரள்கள், அணு முதல் அண்டங்கள் அனைத்தையும் ஆளும்
இறைவனுடைய சாம்ராஜ்யத்தில் கால-தேச எல்லைகள் அதாவது
வரையறைகளோ எல்லைகளோ இல்லை.

நாம் ஒரு இறை அடியாரைக் இனம் கண்டு கொள்கிறோமா? அருளும்
லீலைகளுமாக அனவரதமும் இருக்கின்ற இறைவனின் இருப்பை நம்
பௌதீக உடலுக்குள், கால-தேச எல்லைகளுக்குள் மாட்டிக் கொள்ளாமல்
புரிந்து கொள்கிறோமா? என்பது ஒரு தனி மனிதன் சதா தன்னை புடம்
போட்டுக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி என்கிறார்கள்
சிவாச்சார்யர்கள்.

நம்முடைய சுவை உணரும் புலனான 'நாக்கு'க்கென்று ஒரு தனித்த
சுவை உணர்ச்சி கிடையாது. நாக்கின்மேல் ஒரு சுவையான பதார்த்தம்
வைக்கப்பட்டவுடன் எப்படி அந்தச் சுவை உணரப்படுகிறதோ அதே
போன்று 'சத்' தன்மை என்பது 'நாக்கை'ப் போன்றது. எந்தச் சுவை
கொண்ட பதார்த்தமும் 'சித்' தன்மையை கொண்டது. நாக்கான
'சத்துடன்' சுவை கொண்ட பதார்த்தமான 'சித்' சேர்ந்தவுடன் சுவைத்தல்
என்ற ஆனந்த அனுபவத்துக்கு ஆட்படுகிறோம்.
அப்படித்தான் இறைத்தன்மையையும் நாம் உணரவேண்டும்.

ஆகவே 'சத்' தன்மையும் 'சித்' தன்மையும் பிரிந்து இருக்கும் விஷயங்கள்
இல்லை. தனித்தனி விஷயங்கள் இல்லை. அவை எப்போதும் சேர்ந்தே
உள்ளன. அந்த்த் தன்மைகளை உணரும் தருணம்தான் ஆனந்தம். சத், சித்
இணைந்திருப்பதை உணருவதே சச்சிதானந்தம். 'சத்-சித்-ஆனந்தம்'
என்பது ஒன்று சேர்ந்த தன்மையாக துலங்குவதே 'பரம்பொருள்' நிலை.

'மெய்யிருப்பு - பூரண அறிவு - ஆனந்தம்' என்பது ஒரு நிலை. இதுவே
பக்தி. இதுவே இறை. இதுவே ஆன்மிகம். இதை 'ஆதி - அந்தம்' இல்லாத
ஒரு அருட்பெருஞ்சோதி என்கிறார் ராமலிங்க வள்ளலார்.

இந்த நிலையை ஆரம்பம் - முடிவு என்றெல்லாம் சொல்லுவது தன்னை
ஒரு பௌதீக உடலாகவும் அதில் தனித்து அறிவு கொண்டு இயங்கும்
ஒரு மனமாகவும் நினைக்கும் 'அகந்தையினுடைய' கருத்து என்று
விளக்குகிறது சிவ புராணம்.

குணம் - குறி மற்றும் நாமம் - ரூபம் இவைகளால் ஆன இந்த பௌதீக
பிரபஞ்சம் மெய்ப்பொருளிலேயே தோன்றி இருந்து மறைந்து
கொண்டிருக்கின்றது. 'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ'
'மனமும் வார்த்தைகளும் அதை சுட்டிக் குறிப்பிட்டு காட்ட முடியாமல் தாம்
கிளம்பிய இடத்திற்கே திரும்புகின்றன' என்ற உபநிஷத வாக்கியத்தைச்
சொல்லி விளக்குகிறார் சிவக்குமார சிவாச்சார்யர்.

சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்.
-
-வி.ராம்ஜி
இந்து தமிழ் திசை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக