புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
6 Posts - 23%
heezulia
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
5 Posts - 19%
i6appar
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
3 Posts - 12%
Jenila
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
88 Posts - 37%
i6appar
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_m10என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை Image-38
-
சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். இவ்விதம் அவர் நாலரை ஆண்டுகள் இருந்தார். அந்நாள்களில் பொதுவாக அவர் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் உணவையே உட்கொண்டார். இந்த நிலையில் ஒருநாள் அவர், எனக்கு ஏழைகள் உணவு தருகிறார்கள். அந்த ஏழைகளுக்கு என்னால் என்ன நன்மை? அவர்கள் எனக்குத் தரும் ஒரு பிடி அரிசியை மீதம் பிடித்தால், அது அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவாகுமே! அதெல்லாம் போகட்டும், நான் இந்த என் உடலைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது? எனவே இனிமேல் நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்துகொண்டார். அந்த எண்ணம் அவரிடம் தீவிரமடைந்தது. எனவே அவர், ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்று, உணவு எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்தபடியே இறந்துவிடுவது! என்று தீர்மானித்தார். இந்த எண்ணத்துடன் அவர் ஒரு காட்டிற்குள் சென்றார்.

அங்குக் காட்டில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்தபோது, மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இறைவனைத் தியானம் செய்ய ஆரம்பித்தார். அவரது தியானம் சிறிது கலைந்தபோது… ஆகா… அதோ தெரியும் இரண்டு நெருப்புத் துண்டுகள்… ஆம்! அவை… சந்தேகமேயில்லை! ஒரு புலியின் கண்கள்தாம்! அதோ, அந்தக் கண்கள் அவரை நோக்கி நெருங்கி நெருங்கி வந்தன; இதோ அருகில் வந்துவிட்டன! விவேகானந்தரின் உடலும் சரி, உள்ளமும் சரி – இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்த அந்தப் புலியும், ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது. புலியை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்:சரிதான். என்னைப்போல் இந்தப் புலியும் இப்போது பசியோடு இருக்கிறது போலும்! இருவரும் பட்டினியாக இருக்கிறோம். இந்த என் உடலால் உலகத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த புலிக்காவது என் உடல் உணவாகப் பயன்படும் என்றால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டார். இந்த எண்ணத்துடன் அவர் அமைதியாக, அசைவின்றி மரத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டார்.


கண்களை மூடி அவர், இதோ! இப்போது புலி என்மீது பாயப் போகிறது! என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயவில்லை. அதனால் அவருக்குச் சற்று சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது அங்கிருந்து சென்றுவிட்டிருந்தது. அப்போது அவர், ஆகா! இறைவன் என்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறார்! என்று மனம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை விவேகானந்தர் காட்டிலேயே தியானத்தில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எவையும் அவர் உடலில் இல்லை. உடலும் மனமும் புதிய ஓர் ஆற்றலைப் பெற்றதுபோல் இருந்தன. அவர் மேற்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக