புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டோக்கியோ ஒலிம்பிக் 2020
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்
இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப்
பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது
எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில்,
நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலே ய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக
ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின்
சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன்
கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920
பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள்
கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை.
1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது.
அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பி க்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது.
கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு
28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார்
அபினவ் பிந்திரா.
1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952
ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு
அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி
அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை
ஏற்பட்டது.
1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப்
பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங்
ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு
வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3
பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில்
தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார்
விஜேந்தர் சிங்.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது.
ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று
சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர்
தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
4 வெண்கலப் பதக்கங்கள் என மொ த்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா
இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை.
ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது.
மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப்
பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில்,
யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),
மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித்
பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்
இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப்
பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது
எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில்,
நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலே ய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக
ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின்
சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன்
கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920
பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள்
கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை.
1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது.
அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பி க்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது.
கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு
28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார்
அபினவ் பிந்திரா.
1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952
ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு
அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி
அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை
ஏற்பட்டது.
1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப்
பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங்
ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு
வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3
பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில்
தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார்
விஜேந்தர் சிங்.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது.
ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று
சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர்
தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
4 வெண்கலப் பதக்கங்கள் என மொ த்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா
இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை.
ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது.
மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப்
பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில்,
யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),
மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித்
பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்தியாவுக்குத் தங்கம்
ஜாவலின் எனப்படும் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பிரேசில் காற்பந்து வெற்றியாளர்
ஆண்களுக்கான காற்பந்து போட்டியில் தென் அமெரிக்க நாடான பிரேசில் இறுதி ஆட்டத்தில் 2-1 கோல் எண்ணிக்கையில் ஸ்பெயினைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது,
தங்கப் பதக்கங்களில் சீனா முதலிடம்
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மிக அதிகமான தங்கங்களை வெற்றி கொண்ட நாடாக, 38 பதக்கங்களுடன், சீனா திகழ்கிறது.
அதிகமான பதக்கங்கள் பெற்ற நாடு அமெரிக்கா
மிக அதிகமானப் பதக்கங்களைப் பெற்ற நாடாக 108 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது – என்றாலும், தங்கப் பதக்கங்கள் அதிகமாக வென்ற நாடு என்ற அளவில் 36 தங்கங்களுடன் சீனாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.
பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் ரஷியா
பதக்கப் பட்டியலில் ரஷியா விளையாட்டாளர்கள் குழு 68 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில்….
அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2024-இல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவிருக்கிறது.
ஜாவலின் எனப்படும் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பிரேசில் காற்பந்து வெற்றியாளர்
ஆண்களுக்கான காற்பந்து போட்டியில் தென் அமெரிக்க நாடான பிரேசில் இறுதி ஆட்டத்தில் 2-1 கோல் எண்ணிக்கையில் ஸ்பெயினைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது,
தங்கப் பதக்கங்களில் சீனா முதலிடம்
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மிக அதிகமான தங்கங்களை வெற்றி கொண்ட நாடாக, 38 பதக்கங்களுடன், சீனா திகழ்கிறது.
அதிகமான பதக்கங்கள் பெற்ற நாடு அமெரிக்கா
மிக அதிகமானப் பதக்கங்களைப் பெற்ற நாடாக 108 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது – என்றாலும், தங்கப் பதக்கங்கள் அதிகமாக வென்ற நாடு என்ற அளவில் 36 தங்கங்களுடன் சீனாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.
பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் ரஷியா
பதக்கப் பட்டியலில் ரஷியா விளையாட்டாளர்கள் குழு 68 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில்….
அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2024-இல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவிருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்றோடு நிறைவடைகின்றது டோக்கியோ ஒலிம்பிக், ஒரு சில போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் அமெரிக்காவுக்கு தேவை சீனாவினை வீழ்த்த இரு தங்கபதக்கங்கள் எனும் நிலையில் எதிர்பார்ப்பு எகிறுகின்றது.
பொதுவாக இந்த டேபிள் டென்னிஸ், பூப்பந்து, இறகுபந்து போன்ற போட்டிகளில் சீன ஆதிக்கம் உண்டு, வலு தூக்குதல் போன்றவற்றிலும் உண்டு
ஆனால் அமெரிக்க ஆதிக்கம் தடகளத்திலும் நீச்சல் போன்றவற்றில் உண்டு, இன்று அமெரிக்கா சில தங்கங்களை வாங்கி முதலிடம் பிடிக்க வாய்ப்பு உண்டு, அதாவது சீனா இப்பொழுது போட்டியின் இறுதி சுற்றுகளில் இல்லை ஆனால் அமெரிக்கா நிற்பதால் அது சாத்தியமே
இந்தியா பெற்றிருக்கும் தங்கம், அதாவது ஈட்டி எறிதலில் பெற்றிருக்கும் தங்கம் இந்தியாவில் இரு விஷயம் விளையாட்டில் அவசியம் என்பதை சொல்கின்றது
ஓலிம்பிக் என்பது விளையாடிவிட்டு செல்லும் விளையாட்டு அல்ல, அது கட்டுகோப்பான விளையாட்டு வீரர்களை திறமையான விளையாட்டு வீரர்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என ஒவ்வொரு நாட்டும் காட்டும் ஒரு கவுரவம்
கட்டுகோப்பான வீரர்கள் எப்பொழுது உருவாகுவார்கள் என்றால் எங்கே பலமான கட்டுபாடும் பயிற்சியும் மிக தீவிரமான கடும் உழைப்பும் எங்கே உண்டோ அங்கே வரும்
இதனாலே விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளெல்லாம் ராணுவபலத்திலும் சிறந்து நிற்கும், ஒலிம்பிக்கில் அசத்தும் வீரர்களில் பலர் அநாட்டு ராணுவத்தினர் அல்லது அதனை போல கடும் பயிற்சி பெற்றவர்கள்
இதோ இந்தியா முதல் முறையாக ராணுவத்தில் இருக்கும் தடகள வீரர் நீரஜ் சோப்ரா மூலம் முதல் தடகள தங்கத்தை பெற்றிருக்கின்றது
இது என்ன சொல்கின்றது என்றால் இந்தியாவில் வீரர்களுக்கு பஞ்சமில்லை அதே நேரம் கடும் பயிற்சிக்குக்கும் அதி தீவிர கட்டுபாடான பயிற்சிக்குத்தான் பஞ்சம் என்பதை அழகாக சொல்கின்றது
ஆம், அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியா சாதிக்க ராணுவ கட்டுபாடு போல மிகுந்த பயிற்சி அவசியம், 4 வருடமாக பயிற்சி தவிர ஏதும் நினையா கடும் தவமும் உடலை வருத்தி செய்யும் கடுமபயிற்சி மகா அவசியம்
இன்னொன்று இளம்வயது விளையாட்டு வீரர்கள் மகா அவசியம், சீன அமெரிக்க ஜப்பான் அணியில் இளம் வயது வீரர்களே சாதித்து அசத்தினார்கள், அதில் 24 வயது இந்திய நீரஜ் சோப்ராவும் கலந்து கொண்டார்
சுருக்கமாக சொன்னால் இந்திய ராணுவத்தில் ஒரு பிரிவிடம் ஒலிம்பிக் கமிட்டியினை ஒப்படைக்கலாம் அதி சிறந்த தடகள வீரர்களை எளிதாக உருவாக்கலாம். ராணுவத்தின் கடும் கட்டுபாடும் அதிதீவிர கடமை உணர்வும் அதை செய்யும்
ஸ்டான்லி ராஜன் - முகநூல்
பொதுவாக இந்த டேபிள் டென்னிஸ், பூப்பந்து, இறகுபந்து போன்ற போட்டிகளில் சீன ஆதிக்கம் உண்டு, வலு தூக்குதல் போன்றவற்றிலும் உண்டு
ஆனால் அமெரிக்க ஆதிக்கம் தடகளத்திலும் நீச்சல் போன்றவற்றில் உண்டு, இன்று அமெரிக்கா சில தங்கங்களை வாங்கி முதலிடம் பிடிக்க வாய்ப்பு உண்டு, அதாவது சீனா இப்பொழுது போட்டியின் இறுதி சுற்றுகளில் இல்லை ஆனால் அமெரிக்கா நிற்பதால் அது சாத்தியமே
இந்தியா பெற்றிருக்கும் தங்கம், அதாவது ஈட்டி எறிதலில் பெற்றிருக்கும் தங்கம் இந்தியாவில் இரு விஷயம் விளையாட்டில் அவசியம் என்பதை சொல்கின்றது
ஓலிம்பிக் என்பது விளையாடிவிட்டு செல்லும் விளையாட்டு அல்ல, அது கட்டுகோப்பான விளையாட்டு வீரர்களை திறமையான விளையாட்டு வீரர்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என ஒவ்வொரு நாட்டும் காட்டும் ஒரு கவுரவம்
கட்டுகோப்பான வீரர்கள் எப்பொழுது உருவாகுவார்கள் என்றால் எங்கே பலமான கட்டுபாடும் பயிற்சியும் மிக தீவிரமான கடும் உழைப்பும் எங்கே உண்டோ அங்கே வரும்
இதனாலே விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளெல்லாம் ராணுவபலத்திலும் சிறந்து நிற்கும், ஒலிம்பிக்கில் அசத்தும் வீரர்களில் பலர் அநாட்டு ராணுவத்தினர் அல்லது அதனை போல கடும் பயிற்சி பெற்றவர்கள்
இதோ இந்தியா முதல் முறையாக ராணுவத்தில் இருக்கும் தடகள வீரர் நீரஜ் சோப்ரா மூலம் முதல் தடகள தங்கத்தை பெற்றிருக்கின்றது
இது என்ன சொல்கின்றது என்றால் இந்தியாவில் வீரர்களுக்கு பஞ்சமில்லை அதே நேரம் கடும் பயிற்சிக்குக்கும் அதி தீவிர கட்டுபாடான பயிற்சிக்குத்தான் பஞ்சம் என்பதை அழகாக சொல்கின்றது
ஆம், அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியா சாதிக்க ராணுவ கட்டுபாடு போல மிகுந்த பயிற்சி அவசியம், 4 வருடமாக பயிற்சி தவிர ஏதும் நினையா கடும் தவமும் உடலை வருத்தி செய்யும் கடுமபயிற்சி மகா அவசியம்
இன்னொன்று இளம்வயது விளையாட்டு வீரர்கள் மகா அவசியம், சீன அமெரிக்க ஜப்பான் அணியில் இளம் வயது வீரர்களே சாதித்து அசத்தினார்கள், அதில் 24 வயது இந்திய நீரஜ் சோப்ராவும் கலந்து கொண்டார்
சுருக்கமாக சொன்னால் இந்திய ராணுவத்தில் ஒரு பிரிவிடம் ஒலிம்பிக் கமிட்டியினை ஒப்படைக்கலாம் அதி சிறந்த தடகள வீரர்களை எளிதாக உருவாக்கலாம். ராணுவத்தின் கடும் கட்டுபாடும் அதிதீவிர கடமை உணர்வும் அதை செய்யும்
ஸ்டான்லி ராஜன் - முகநூல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டோக்கியோ ஒலிம்பிக் நிறைவடைந்தன, அமெரிக்கா மிக உச்சநிலையில் முதலிடத்தினை தக்க வைத்தது, சீனா இரண்டாம் இடத்தில் நங்கூரமிட்டு கொண்டது
ஜப்பான் மூன்றாம் இடத்தில் நிலைபெற்றது
வரலாற்றில் உலகபோர் காலங்களில் ஒலிம்பிக் தடைபட்டது, ஆனால் பார்வையாளர்களே இல்லாமல் வெறும் அரங்கில் வீரர்கள் விளையாடியது இதுதான் வரலாற்றில் முதல் முறை
கள்ப்பயிற்சி போலவே ஆரவாரமின்றி தனி தீவில் ஆடியது போல் வீரர்கள் விளையாடிய இந்த ஆட்டம் வரலாற்றின் துரதிருஷ்டமான தருணங்களில் ஒன்று
கிட்டதட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் செலவழித்து பெரும் நஷ்டத்தில் இருக்கின்றது ஜப்பான், ஆனாலும் ஒரு குறையின்றி நடத்தி முடித்தார்கள்
அடுத்த ஒலிம்பிக் பிரான்ஸின் பாரீசில் நடைபெறும் என முறையாக அறிவிக்கபட்டு அவர்களுக்கு ஒலிம்பிக் ஜோதி கைமாற்றபட்டது
இந்திய அணி 1 தங்கம், 2வெள்ளி, 4 வெண்கலம் என தன் உச்சபட்ச ஒலிம்பிக் சாதனையுடன் திரும்பியது இது நிச்சய முன்னேற்றமே
தடகளத்தில் வரலாற்றின் முதல் தங்கம் என அசத்தியிருகின்றது இந்தியா
கொரோனா காலத்தில், கடும் முடக்க காலத்திலும் மிகுந்த தயாரிப்பினை செய்து நாட்டின் சார்பாக கலந்து கொண்ட எல்லா வீரர்களின் அர்பணிப்புக்கும் நன்றி சொல்லி அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு அவர்களை உற்சாகபடுத்துகின்றது தேசம்
ஜப்பான் மூன்றாம் இடத்தில் நிலைபெற்றது
வரலாற்றில் உலகபோர் காலங்களில் ஒலிம்பிக் தடைபட்டது, ஆனால் பார்வையாளர்களே இல்லாமல் வெறும் அரங்கில் வீரர்கள் விளையாடியது இதுதான் வரலாற்றில் முதல் முறை
கள்ப்பயிற்சி போலவே ஆரவாரமின்றி தனி தீவில் ஆடியது போல் வீரர்கள் விளையாடிய இந்த ஆட்டம் வரலாற்றின் துரதிருஷ்டமான தருணங்களில் ஒன்று
கிட்டதட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் செலவழித்து பெரும் நஷ்டத்தில் இருக்கின்றது ஜப்பான், ஆனாலும் ஒரு குறையின்றி நடத்தி முடித்தார்கள்
அடுத்த ஒலிம்பிக் பிரான்ஸின் பாரீசில் நடைபெறும் என முறையாக அறிவிக்கபட்டு அவர்களுக்கு ஒலிம்பிக் ஜோதி கைமாற்றபட்டது
இந்திய அணி 1 தங்கம், 2வெள்ளி, 4 வெண்கலம் என தன் உச்சபட்ச ஒலிம்பிக் சாதனையுடன் திரும்பியது இது நிச்சய முன்னேற்றமே
தடகளத்தில் வரலாற்றின் முதல் தங்கம் என அசத்தியிருகின்றது இந்தியா
கொரோனா காலத்தில், கடும் முடக்க காலத்திலும் மிகுந்த தயாரிப்பினை செய்து நாட்டின் சார்பாக கலந்து கொண்ட எல்லா வீரர்களின் அர்பணிப்புக்கும் நன்றி சொல்லி அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு அவர்களை உற்சாகபடுத்துகின்றது தேசம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சுருக்கமாக சொன்னால் இந்திய ராணுவத்தில் ஒரு பிரிவிடம் ஒலிம்பிக் கமிட்டியினை ஒப்படைக்கலாம் அதி சிறந்த தடகள வீரர்களை எளிதாக உருவாக்கலாம். ராணுவத்தின் கடும் கட்டுபாடும் அதிதீவிர கடமை உணர்வும் அதை செய்யும்
வரவேற்கிறேன். நல்ல யோஜனை.
வரவேற்கிறேன். நல்ல யோஜனை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தங்கமகன் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர்
-
-
ஜெர்மனியைச் சேர்ந்தவர் உவே ஹான்.
இவர் 1984ல் 100 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து உலக
சாதனை படைத்தார்.
-
இவரின் இந்த சாதனையை இது வரையாரும்
முறியடித்ததில்லை. இவர் தான் நீரஜ் சோப்ராவிற்கு
பயிற்சியாளராக உள்ளார்.
-
நன்றி-இணையம்
-
-
ஜெர்மனியைச் சேர்ந்தவர் உவே ஹான்.
இவர் 1984ல் 100 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து உலக
சாதனை படைத்தார்.
-
இவரின் இந்த சாதனையை இது வரையாரும்
முறியடித்ததில்லை. இவர் தான் நீரஜ் சோப்ராவிற்கு
பயிற்சியாளராக உள்ளார்.
-
நன்றி-இணையம்
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
வேறொருவரின் புகைப்படமும் பெயரும் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் வெளியாகியிருந்ததே?
அவர் பெயர் நினைவில்லை....
அவர் பெயர் நினைவில்லை....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
முதலில் நீரஜ்ஜின் திறமையை கண்டறிந்தவர் ஜெய்வீர் ..
அவர்தம் அவருடைய முதல் பயிற்சியாளர். (டைம்ஸ் ஆப் இந்தியா -9/8/21)
மற்ற பயிற்சியாளர்கள்
நஸீர் அஹ்மத்.
உவே ஹான் --2018 ஆண்டு
ஜெர்மன் கோச் --க்ளாஸ் பர்டோனிட்ஸ் --2019
அவர்தம் அவருடைய முதல் பயிற்சியாளர். (டைம்ஸ் ஆப் இந்தியா -9/8/21)
மற்ற பயிற்சியாளர்கள்
நஸீர் அஹ்மத்.
உவே ஹான் --2018 ஆண்டு
ஜெர்மன் கோச் --க்ளாஸ் பர்டோனிட்ஸ் --2019
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்: மேரிகோம்
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக வீராங்கனை பவானிதேவி அசத்தல்..!
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக வீராங்கனை பவானிதேவி அசத்தல்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|