புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Wed Jun 09, 2021 9:07 pm

First topic message reminder :

1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…

பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..

தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது

ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..

எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..

போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….

படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை



aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Fri Jun 18, 2021 11:43 am

பூங்காற்று புதிதானது பாடல் வரிகள்

பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..

வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்..
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும..!
மரகதக்கிள்ளை மொழிபேசும்..
மரகதக்கிள்ளை மொழிபேசும்..!

பூவானில் பொன்மேகமும் உன்போலே
நாளெல்லாம் விளையாடும்..!

பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..

நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
பொன்வண்டோடும் மலர் தேடி..
பொன்வண்டோடும் மலர் தேடி..!

என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!

பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..

படம் : மூன்றாம் பிறை
பாடலாசிரியர் : கண்ணதாசன்


aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Wed Jun 23, 2021 8:37 am

புத்தம் புது காலை பாடல் வரிகள்

புத்தம் புது காலை பொன்னிற வேளை ..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..

புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ..?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ..?

மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..

புத்தம் புது காலை பொன்னிற வேளை..

வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ..?
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ..?
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது..

புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…

படம் : அலைகள் ஓய்வதில்லை
பாடலாசிரியர் : கங்கை அமரன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 23, 2021 8:41 am

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 103459460 எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும்  பிடிக்குதா)? - Page 2 1571444738
-


aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Thu Jun 24, 2021 6:48 pm

நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
பொழுதானா போதும்..
துணை ஒன்னு வேணும்..
இளங்காள ஆட்டம்..
விடிஞ்சாதான் போகும்..

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..

ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்..
மண்ணுக்குப் போகிற உலகத்திலே..
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்..
தின்னா பசியது தீர்ந்திடுதா..?
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்!

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..

துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்..
ஆடிட பாடிட வேண்டாமா..?
வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்..
உன் உடையில வறுமையும் வேண்டாமா..?
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்!

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
பொழுதானா போதும்..
துணை ஒன்னு வேணும்..
இளங்காள ஆட்டம்..
விடிஞ்சாதான் போகும்..

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
ஒய்யா ஓய் அது என்னா ஓய்..
ஒய்யா ஓய் அது என்னா ஓய்..

படம் : நாயகன்
பாடலாசிரியர் : இளையராஜா


aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Mon Jun 28, 2021 8:41 pm

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் பாடல் வரிகள்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…

படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 29, 2021 6:46 pm

Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்

இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .

இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?

@aanmeegam



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 29, 2021 6:49 pm

நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்


ஆன்மீகத்திற்கு பிடித்தது. ரசனை ரசனை

புன்னகை புன்னகை புன்னகை

@aanmeegam



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Tue Jun 29, 2021 7:08 pm

T.N.Balasubramanian wrote:
Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்

இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .

இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?

@aanmeegam
மேற்கோள் செய்த பதிவு: 1347618 இசை மற்றும் பாடல் வரிகள் இரண்டுமே இளையராஜா தான்..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 29, 2021 9:37 pm

aanmeegam wrote:
T.N.Balasubramanian wrote:
Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்

இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .

இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?

@aanmeegam
மேற்கோள் செய்த பதிவு: 1347618 இசை மற்றும் பாடல் வரிகள் இரண்டுமே இளையராஜா தான்..
மேற்கோள் செய்த பதிவு: 1347621

அப்பிடியா? !!!!! ராஜா சோக்காக எழுதி இருக்காரே.
தகவலுக்கு நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Fri Jul 02, 2021 7:37 am

மஞ்சப் பொடி தேய்க்கையிலே பாடல் வரிகள்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

குத்தாலச் சாரலுக்கு யோகமடி..
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி..
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி..
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி..

ஒன்னோட கையாக நானும் மாறி..
பொன்னோட பூவோட கூடி..
கண்ணாடி பாராத காயம் தேடி..
கண்ணே நான் தெம்மாங்கு பாடி..

ஒண்ணாச் சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானாத் தீரும்..

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன..
பூவுக்குள்ள தேனு வந்து சேந்ததென்ன..
தேனாறு உன் உதடு வந்ததென்ன..
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன..

ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு..
எப்போது ஊர்கோலம் கூறு..
பன்னீரு பூவாகத் தூவும் போது..
பஞ்சாங்கம் நாளென்ன கூறு..

கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்…

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

படம் : செண்பகமே செண்பகமே
பாடலாசிரியர் : கங்கை அமரன்


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக