புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
3 Posts - 6%
heezulia
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_m10மூக்கு பொடியா...? போச்.... மூச்... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கு பொடியா...? போச்.... மூச்...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 16, 2010 6:01 am

மூக்கு பொடியா...? போச்.... மூச்...

மனித இனம் வியத்தகு வளர்ச்சியைக் கண்டு வந்தாலும் அதற்கு எதிர்மறையான கீழ்நோக்கு வளர்ச்சியும் சரிசமமாக உள்ளது.

ஆம்.. வேகமாக அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கபூர்வமான வளர்ச்சி என்று ஒருபக்கமும், ஆரோக்கியத்தை அழிக்கும் செயல்கள் மற்றொரு பக்கமும் நடைபெறுகின்றன.

மனிதன் தன் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை பழங்காலம் முதலே கொண்டுள்ளான். அவை மது, புகை, போதைப் பொருள் என விரிந்துகொண்டே போகும்.

இத்தகைய பழக்கங்கள் ஆரம்பத்தில் ஆனந்தத்தையும், புத்துணர்வையும் கொடுப்பது போல் தோன்றும். பின் அவை நம்மை ஆட்கொண்டு அடிமைப்படுத்தி மீளாத் துயரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

தீய பழக்கங்களால் ஏற்படும் தீமைகளை சித்தர்கள் முதல் ஞானிகள் வரை கூறிவந்துள்ளனர். ஆனாலும் இந்தப் பழக்கங்கள் அடியோடு மாறவில்லை. மாறாக வேகமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

புகை நமக்கு பகை என்ற வாசகமும், பொது இடத்தில் புகைத்தால் அபராதம் என்ற சட்டமும் இவர்களை மாற்றவில்லை. இதுபோல் மூக்குப்பொடி, புகையிலை, பாக்கு போடுதல் போன்ற தீய பழங்கங்களைச் சிலர் கொண்டுள்ளனர். ஆனால் இந்த பொருட்களுக்கு மட்டும் இன்னும் தடைகள் பிறப்பிக்கப்படவில்லை.

பாக்கு, புகையிலை, புகை போன்றவை உபயோகிக்கும்போது மற்றவர்கள் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் மற்றவர்கள் அறிந்து கொள்ளா வண்ணம் உபயோகிக்கும் ஒரு பொருள்தான் மூக்குப்பொடி.

ஏதோ அந்தக் காலத்தில் பெரியவர்கள்தான் மூக்குப் பொடி போடுவார்கள் என்று நினைத்தால்... அதுதான் இல்லை...

இப்போது படித்த நவநாகரீக இளைஞர்களிடமும் இந்தப் பழக்கம் பரவியுள்ளது. மூக்குப்பொடி போடும் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இந்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

புகையிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைக்கப் படுகிறது. புகையிலையுடன் சுண்ணாம்பு சேர்வதால் காரம் அதிகமாக இருக்குமாகையால் இவற்றில் நெய் சேர்க்கப்படுகிறது.

இந்தப் பொடியை கிராமத்தில் வயதானவர்கள் சிலர் டப்பாக்களில் நிரப்பி வைத்து உபயோகிப்பார்கள். தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது.

இந்தப் பொடியை மூக்கின் வழியாக உறிஞ்சுவார்கள். அதன் காரத் தன்மையானது உடனே மூக்கில் உள்ள நீர்ப் பைகளை அடைகின்றது. வர்ம நூல்களில் இந்த நீர்ப்பைகளை கண்ணாடி வர்மப் பகுதி என்கிறார்கள். மூளைப் பகுதியிலுள்ள உணர்வு நரம்புகள் இந்த மூக்கு நீர்ப்பைகளோடு இணைந்துள்ளன. இதனால் உறிஞ்சும் பொடியானது உடனே நரம்புகள் வழியாக தலைக்கேறி ஒருவிதமான சிலிர்ப்புத் தன்மையை ஏற்படுத்துகின்றது.

இப்படியாக, நரம்புகள் தூண்டப்படுவதால் உடலின் அனைத்துப் பகுதிகளும் புத்துணர்வு ஏற்படுவதுபோல் ஒரு பிரம்மையை உண்டாக்குகின்றது. மேலும் மூக்கின் வழியாக சுவாசக் குழாய்க்குள் செல்லும் பொடியானது நுரையீரல் பைகளை அடைத்து அங்கு தங்கி விடுகின்றன. இதனால் பிராண வாயுவில் உள்ள ஆக்ஸிஜனை உள்வாங்குவதில் பாதிப்பு ஏற்படுவதுடன் இரத்தக் குழாய்களில் அடைப்பும் ஏற்படுகிறது. இதனால் இரத்த அழுத்த நோய் உண்டாகின்றது. மேலும் இரத்தப் புற்று நோய் வரவும் வாய்ப்புள்ளது.

சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படுவதால் புண்கள் ஏற்பட்டு, அவை வளர்ந்து பரவி, தொண்டையிலும், நுரையீரலிலும் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. மேலும் மூக்கின் நரம்புகள் வழியாக மேலே சென்று கத்திரிக்கோல் மார்க்கமாக வலது மூளையையும், இடது மூளையையும் அடைந்து மூளையைத் தாக்கி உணர்ச்சியைத் தூண்டுகிறது. இது தொடர்ச்சியாக நடைபெறும்போது மூளையானது இந்தப் பொடியின் தூண்டுதலுக்கு அடிமையாகிறது. இந்தப் பொடியை உறிஞ்சினால்தான் உடல் நரம்புகள் செயல்பட முடியும் என்ற நிலை உருவாகிறது.

சிலர் ஜலதோஷம் பிடித்திருந்தால் மூக்குப்பொடி உபயோகிப்பார்கள். தும்மலை வரவழைக்கவும் சிலர் உபயோகிப்பார்கள்.

எப்படி குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மனிதனை அடிமையாக்குமோ அதேபோல கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கும் தன்மை மூக்குப் பொடிக்கும் உண்டு.

சிலர் பல்வலிக்கு மூக்குப்பொடியை பல் ஈறுகளின் மீது தடவுவார்கள். இதனால் பல் ஈறு பகுதிகள் மரத்துப் போவதால் வலி குறைவதுபோல் தோன்றும். ஆனால் இந்தப் பொடியானது உமிழ்நீருடன் சேர்ந்து தொண்டை வழியாக வயிற்றுக்குள் செல்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு, வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படுகிறது.

இவ்வளவு பாதிப்புள்ள மூக்குப் பொடியை தவிர்ப்பது நல்லது. மேலும் இதைப் பயன் படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வைக்கவேண்டும்.

புகைப்பழக்கமும், மூக்குப்பொடி போடும் பழக்கம் உள்ளவர்கள் புற்றுநோயாலும், பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

மனித இயக்கத்திற்கு மூளை தேவை... அந்த மூளையை பாதிக்கும் மூக்குப்பொடி தேவையா...?

சிந்திப்பீர்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக