புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
31 Posts - 42%
heezulia
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
4 Posts - 5%
prajai
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
3 Posts - 4%
Raji@123
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_m10ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84001
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 24 Apr 2021 - 21:03

ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல் Tamil_News_large_2756047
-
சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஏழு
மாதங்களுக்கு பிறகு தளர்வுகளுடன் முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வ
ருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்
பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது
குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி,
-
தமிழகத்திலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த
முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம்
அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும்,
நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி வரும் 26-ஆம்
தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடை
முறைப்படுத்தப்படும்.
-
இதன்படி இன்று(ஏப். 24) இரவு 10 மணி முதல் திங்கள் காலை
4 மணி வரை முழு ஊரடங்கும், ஏப். 30 வரை இரவு நேர
ஊரடங்கும் அமலில் இருக்கும். இதில் பல்வேறு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன அவை:
-
பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை.
-
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை
விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி இல்லை.
-
*ஓட்டல்கள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.
அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.
-
* சென்னை உட்பட மாநகராட்சி நகராட்சிகளில் அழகு
நிலையங்கள், சலூன்கள் செயல்பட அனுமதி இல்லை.
-
*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள்
வழிபாட்டுக்கு அனுமதியில்லை.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84001
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 24 Apr 2021 - 21:03


.* அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை
விதிக்கப்படுகிறது.
-
* தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில்
அமர்ந்து பயணிக்க அனுமதி, நின்று கொண்டு பயணிக்க
அனுமதி இல்லை.
-
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில்
50 பேர் மட்டுமே பங்கே அனுமதிப்படும். அதே நேரம் இறுதி
ஊர்வலங்களில் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும்.
-
* புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து
வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம்.

* பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில்
பணியாளர்களை கொண்டு குடமுழுக்கு நடத்த அ
னுமதிக்கப்படும்.

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப
சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத
பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.

* டாக்ஸி, போன்ற வாகனங்களில் ஓட்டுனர் தவிர்த்து மூன்று
பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். மீறுவோர் மீது
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும்
அடிக்கடி கை கழுவுவுதை வழக்க கொள்ள வேண்டும்.
-
சமூக இடைவெளியை கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு
தந்தால், நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
-
நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற வேண்டும். அரசின் முயற்சிக்கு பொதுமக்கள்
ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில்
கூறப்பட்டுள்ளது.
-
தினமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 24 Apr 2021 - 23:23

நாம் திருந்தவே மாட்டோம்.
நகைக்கடைகளில் (ஏமாந்து போவதற்கான) கூட்டம்
புடவைக்கடைகளில் கூட்டம்
( இன்று குமரன் சில்க்ஸ் அறிவிப்பு "குடும்பத்திற்கு 5 பேர்கள் மட்டுமே அனுமதி.
இதை மீற மக்களுக்கு வழி தெரியாத என்ன?)
டாஸ்மாக்கில் கேட்கவே வேண்டாம்.
நாளை முதல் ஊரடங்கு .எல்லா கடைகளிலும் இன்று கூட்டம்.
500/1000 ரூபாய் செல்லாது என்ற சொன்னபோது வங்கிகளில்
சேர்ந்த கூட்டம் போன்று ,

தானும் கெட்டு கூட இருப்பவர்களையும் அறிந்தோ அறியாமலோ
கெடுக்கும் கூட்டம்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun 25 Apr 2021 - 0:37

மக்களின் அலட்சியத்திற்குக் காரணம் மத்திய-மாநில அரசுகள் தான்.
உலகத்துக்கே முன்னுதாரணம் இந்தியா என இறுமாப்புடனும் அலட்சியத்துடனும் இருந்தது மத்திய அரசு.மருத்துவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தி, கைதட்டலும் விழாக்களும் பலன் தரும் என மக்களை திசை திருப்பியது ,,தப்லீக் கிற்கு உரக்கக் குரல் கொடுத்தவர்கள் கும்பமேளாவை மறந்தது ..என பல சொல்லிக் கொண்டே போகலாம்.
(ஈகரை செய்திகளை தொடர்ந்து படித்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.)

தனிமனிதர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு 900 பேருக்கு ஆக்சிஜின் கொடுக்க முடிந்தது,அரசால் முடியாமல் போனது ஏன்?

ரூ201 கோடியில் கடந்த வருடம் மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய Pressure Swing Adsorption oxygen generator   162 வசதிகளை ஏற்படுத்துவதாக சொல்லிவிட்டு 8 மாதமாக டெண்டர்களை அறிவிக்கவில்லை.
இத்தனை நாட்கள் கடந்த பின் 162 மருத்துவமனைகளில் 33ல் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. இவைகளும் குறைந்த அளவில் ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றன. இத்தனை நாட்கள் மிக குறைந்த விலையில் சாத்தியப்படுத்திருக்கக் கூடிய உற்பத்தியை செய்ய தவறியது.

வழி காட்ட வேண்டிய அரசு,மருத்துவ ஆலோசனைகளை,உலக சுகாதார நிலையத்தின் அறிவுரையை புறந்தள்ளி தன்னிச்சையாக மக்களை தவறான வழியில் கொண்டு சென்றது.
இனியாவது தவறுகளை திருத்திக் கொள்வார்களா?
..................................
நாங்கள் எங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த தயாராக இருக்கிறோம் என அதிகாரிகளிடம் கூறி வருகிறோம், ஆனால் அதற்கு நிதியுதவி தேவை" என்கிறார் மகாராஷ்டிராவில் சிறிய அளவிலான ஆக்சிஜன் ஆலை நடத்திவரும் ராஜாபாவ் ஷிண்டே.
"எங்களிடம் முன்கூட்டியே யாரும் எதுவும் கூறவில்லை. தற்போது திடீரென்று வந்து மருத்துவமனைகளும், மருத்துவர்களும், அதிக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். இது போன்று நடந்திருக்கக்கூடாது. தாகம் எடுக்கும் முன்பே கிணறு வெட்ட வேண்டும் என்பார்கள். அதை செய்ய நாம் தவறிவிட்டோம்" என்கிறார் அவர்.
(ஈகரை/இணையம்/பிபிசி)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக